Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamaipithan

Male Part

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Nadhaswaramae nee yaen paada maranthaai

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Nadhaswaramae nee yaen paada maranthaai

Male Part

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Male Part

Kangalil naan itta mai karaiya

Kanneer vidalaamo….aa….aa….aa….

Kaigalil naan itta valai kazhala unnai

Sogam thodalaamo

Male Part

Niththamum thamarai padhangalai

Intha nenjam sumanthathadi

Niththamum thamarai padhangalai

Intha nenjam sumanthathadi

Nenjinil vaazhnthidum oviyamaai

Unnai kangal varainthathadi

Male Part

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Nadhaswaramae nee yaen paada maranthaai

Male Part

Atchaya paaththiram naai thottathaal

Adhai yaarum veruppathundo

Anthiyil chandhiran karaipattathaal

Adhai vaanam marupathundo

Male Part

Chiththirai maathaththi muzhu nilavaai

Intha thegam kidakkuthadi

Chiththirai maathaththi muzhu nilavaai

Intha thegam kidakkuthadi

Eththanai jenmangal maaridinum

Namm kadhal nilaikkumadi….

Male Part

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

Nadhaswaramae nee yaen paada maranthaai

Kadhal kiliyae nee yaen pesa maranthaai

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

ஆண் : கண்களில் நான் இட்ட மை கரைய

கண்ணீர் விடலாமோ......ஆ.......ஆ......ஆ....

கைகளில் நான் இட்ட வளைக் கழல உன்னை

சோகம் தொடலாமோ

ஆண் : நித்தமும் தாமரை பாதங்களை

இந்த நெஞ்சம் சுமந்ததடி

நித்தமும் தாமரை பாதங்களை

இந்த நெஞ்சம் சுமந்ததடி

நெஞ்சினில் வாழ்ந்திடும் ஓவியமாய்

உன்னை கண்கள் வரைந்ததடி.......

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

ஆண் : அட்சயப் பாத்திரம் நாய் தொட்டதால்

அதை யாரும் வெறுப்பதுண்டோ

அந்தியில் சந்திரன் கறைப்பட்டதால்

அதை வானம் மறுப்பதுண்டோ

ஆண் : சித்திரை மாதத்து முழு நிலவாய்

இந்த தேகம் கிடக்குதடி

சித்திரை மாதத்து முழு நிலவாய்

இந்த தேகம் கிடக்குதடி

எத்தனை ஜென்மங்கள் மாறிடினும் நம்

காதல் நிலைக்குமடி.......

ஆண் : காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

நாதஸ்வரமே நீ ஏன் பாட மறந்தாய்

காதல் கிளியே நீ ஏன் பேச மறந்தாய்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: K. V. Mahadevan

Lyrics by: Pulamaipithan

Release information: From Kaadhal Kiligal (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan

Explore this song