Roman script

Singers : P. Susheela and S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Chorus

…………………

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Female Part

Poovodu pottum soodiya paavai

Kalyaana raman thediya seedhai

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Female Part

Anbu naayagan kangal konjavey

Nooraandu kaalam

Andrilai polae inai piriyaamal

Naan vaazha vendum

Female Part

Anbu naayagan kangal konjavey

Nooraandu kaalam

Andrilai polae inai piriyaamal

Naan vaazha vendum

Female Part

Yaezh pirappilum thalaivan avanae

Naan vanagidum iraivan avanae

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Female Part

Nettriyin meedhu kungumam vaiththa

Thalaivan enpaal thangidavae

Female Part

Thiru maangalyam soottiya kanavan

Anbu vellamaai pongidave

Female Part

Kaarththigaiyil dheepam vaiththaen

Aandavanin arulai vendi

Naan konda naayagan vaazhiyavae

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

Female Part

Poovodu pottum soodiya paavai

Kalyaana raman thediya seedhai

Female Part

Kaalakaalamaai penthaanae karpoora dheepam

Maalai konda mannanthaanae dheiveega roopam

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : ......................................

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்

காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

காதல் கொண்ட கண்ணன்தானே தெய்வீக ரூபம்

பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை

கல்யாண ராமன் தேடிய சீதை

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்...

பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே

நூறாண்டு காலம்

அன்றிலை போலே இணைப் பிரியாமல்

நான் வாழ வேண்டும்

பெண் : அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே

நூறாண்டு காலம்

அன்றிலை போலே இணைப் பிரியாமல்

நான் வாழ வேண்டும்

பெண் : ஏழ் பிறப்பிலும் தலைவன் அவனே

நான் வணங்கிடும் இறைவன் அவனே

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்...

பெண் : நெற்றியின் மீது குங்குமம் வைத்த

தலைவன் என்பால் தங்கிடவே

பெண் : திருமாங்கல்யம் சூட்டிய கணவன்

அன்பு வெள்ளமாய் பொங்கிடவே

பெண் : கார்த்திகையில் தீபம் வைத்தேன்

ஆண்டவனின் அருளை வேண்டி

நான் கொண்ட நாயகன் வாழியவே....

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்

பெண் : பூவோடு பொட்டும் சூடிய பாவை

கல்யாண ராமன் தேடிய சீதை

பெண் : காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம்

மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்...

Song information

Singers: P. Susheela and S. Janaki

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Karpoora Deepam (1985) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song