Roman script
Singers : P. Leela and P. Susheela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Panchu Arunachalam Female Part Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Chorus Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Chorus Humming…. Female Part Uraithidu pagalinilae Nalla vellathin kulirchiyilae Hoohoho ho ho ho hoo Uraithidu pagalinilae Nalla vellathin kulirchiyilae Female Part Ahaa vandhu neendhinaal kanni maeniyil Thanga vanappu padindhae Chorus : Ahaa vandhu neendhinaal kanni maeniyil Thanga vanappu padindhae Chorus Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae.. Female Part Theengani kaniyumendro Manam kaliyura paadidudhae Theengani kaniyumendro Manam kaliyura paadidudhae Hahahaha hahaha hahaha ha Female Part Paruva kalamadhanaal Indru varuvadhoruvan ninaivae Chorus : Paruva kalamadhanaal Indru varuvadhoruvan ninaivae Female Part Indru varuvadhoruvan ninaivae Chorus Jalamthanil aadugirom Kannigal paadugirom Engum aanandham dhanae..ahaa Engum aanandham dhanae..
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே....... குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே... குழு : .................... பெண் : உரைத்திடு பகலினிலே நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே ஹோ ...ஹோ..ஓ.ஓ...ஹோ........ உரைத்திடு பகலினிலே நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே பெண் : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில் தங்க வனப்பு படிந்தே....... குழு : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில் தங்க வனப்பு படிந்தே....... குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே.... பெண் : தீங்கனி கனியுமென்றோ மனம் களியுற பாடிடுதே தீங்கனி கனியுமென்றோ மனம் களியுற பாடிடுதே ஹாஹா ஹாஹா ... பெண் : பருவ காலமதனால் இன்று வருவதொருவன் நினைவே..... குழு : பருவ காலமதனால் இன்று வருவதொருவன் நினைவே.... பெண் : இன்று வருவதொருவன் நினைவே.... குழு : ஜலம்தனில் ஆடுகிறோம் கன்னிகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தந்தானே ஆஹா.. எங்கும் ஆனந்தந்தானே....
Song information
Singers: P. Leela and P. Susheela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Leela and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Leela and P. Susheela
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Panchu Arunachalam