Roman script

Singers : P. Leela and P. Susheela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Female Part

Jalamthanil aadugirom

Kannigal paadugirom

Engum aanandham dhanae..ahaa

Engum aanandham dhanae..

Chorus

Jalamthanil aadugirom

Kannigal paadugirom

Engum aanandham dhanae..ahaa

Engum aanandham dhanae..

Chorus

Humming….

Female Part

Uraithidu pagalinilae

Nalla vellathin kulirchiyilae

Hoohoho ho ho ho hoo

Uraithidu pagalinilae

Nalla vellathin kulirchiyilae

Female Part

Ahaa vandhu neendhinaal kanni maeniyil

Thanga vanappu padindhae

Chorus : Ahaa vandhu neendhinaal kanni maeniyil

Thanga vanappu padindhae

Chorus

Jalamthanil aadugirom

Kannigal paadugirom

Engum aanandham dhanae..ahaa

Engum aanandham dhanae..

Female Part

Theengani kaniyumendro

Manam kaliyura paadidudhae

Theengani kaniyumendro

Manam kaliyura paadidudhae

Hahahaha hahaha hahaha ha

Female Part

Paruva kalamadhanaal

Indru varuvadhoruvan ninaivae

Chorus : Paruva kalamadhanaal

Indru varuvadhoruvan ninaivae

Female Part

Indru varuvadhoruvan ninaivae

Chorus

Jalamthanil aadugirom

Kannigal paadugirom

Engum aanandham dhanae..ahaa

Engum aanandham dhanae..

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ஜலம்தனில் ஆடுகிறோம்

கன்னிகள் பாடுகிறோம்

எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..

எங்கும் ஆனந்தந்தானே.......

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்

கன்னிகள் பாடுகிறோம்

எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..

எங்கும் ஆனந்தந்தானே...

குழு : ....................

பெண் : உரைத்திடு பகலினிலே

நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே

ஹோ ...ஹோ..ஓ.ஓ...ஹோ........

உரைத்திடு பகலினிலே

நல்ல வெள்ளத்தின் குளிர்ச்சியிலே

பெண் : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில்

தங்க வனப்பு படிந்தே.......

குழு : ஆஹா வந்து நீந்தினால் கன்னி மேனியில்

தங்க வனப்பு படிந்தே.......

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்

கன்னிகள் பாடுகிறோம்

எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..

எங்கும் ஆனந்தந்தானே....

பெண் : தீங்கனி கனியுமென்றோ மனம்

களியுற பாடிடுதே

தீங்கனி கனியுமென்றோ மனம்

களியுற பாடிடுதே

ஹாஹா ஹாஹா ...

பெண் : பருவ காலமதனால் இன்று

வருவதொருவன் நினைவே.....

குழு : பருவ காலமதனால் இன்று

வருவதொருவன் நினைவே....

பெண் : இன்று வருவதொருவன் நினைவே....

குழு : ஜலம்தனில் ஆடுகிறோம்

கன்னிகள் பாடுகிறோம்

எங்கும் ஆனந்தந்தானே ஆஹா..

எங்கும் ஆனந்தந்தானே....

Song information

Singers: P. Leela and P. Susheela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Leela and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song