Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Irukkumidam engae sol iraivaa

Irukkumidam engae sol iraivaa

Indha ezhai un sannidhiyil

Vara vaendum thalaivaa

Irukkumidam engae sol iraivaa

Indha ezhai un sannidhiyil

Vara vaendum thalaivaa

Irukkumidam engae sol iraivaa

Female Part

Poruppadharkku neramillai

Pongi azhugiren

Poruppadharkku neramillai

Pongi azhugiren

Poongodiyin naayaganae kaadhal manavaalaa

Poongodiyin naayaganae kaadhal manavaalaa

Female Part

Irukkumidam engae sol iraivaa

Female Part

Vaanagathil odi varum

Paravaigalai ketten

Vazhi meedhu vizhi vaithu

Thaedi thaedi paarthen

Female Part

Vaanagathil odi varum

Paravaigalai ketten

Vazhi meedhu vizhi vaithu

Thaedi thaedi paarthen

Female Part

Kanagathu vaedaraiyum

Kandu naan ketten

Kanagathu vaedaraiyum

Kandu naan ketten

Kannaa… aa…aaa….aaa….aaa…aaa….aaa…aaa…

Kanna un thiru uruvam engaeyum illai

Engaeyum illai

Female Part

Irukkumidam engae sol iraivaa

Female Part

Irukkindraai enbadhanaal

Ivvalavum ketten

Irukkindraai enbadhanaal

Ivvalavum ketten

Illai yena mudivaanaal kadharavae maatten

Illai yena mudivaanaal kadharavae maatten

Female Part

Aiyaa un kangalilae oli pirakkaadho…

Aiyaa un thiru vaayil vaarthai varaadho…

Aiyaa un kai kaalgal asaiya maattaadho…

Aiyaa un adimaiyinai anaikka maattaaiyo…

Hooo ooo ooo oo hooo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

இந்த ஏழை உன் சந்நிதியில்

வர வேண்டும் தலைவா

இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

இந்த ஏழை உன் சந்நிதியில்

வர வேண்டும் தலைவா

இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண் : பொறுப்பதற்கு நேரமில்லை

பொங்கி எழுகிறேன்

பொறுப்பதற்கு நேரமில்லை

பொங்கி எழுகிறேன்

பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா

பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா

பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண் : வானகத்தில் ஓடிவரும்

பறவைகளைக் கேட்டேன்

வழி மீது விழி வைத்துத்

தேடித் தேடிப் பார்த்தேன்

பெண் : வானகத்தில் ஓடிவரும்

பறவைகளைக் கேட்டேன்

வழி மீது விழி வைத்துத்

தேடித் தேடிப் பார்த்தேன்

பெண் : கானகத்து வேடரையும்

கண்டு நான் கேட்டேன்

கானகத்து வேடரையும்

கண்டு நான் கேட்டேன்

கண்ணா......ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ...

கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை

எங்கேயும் இல்லை

பெண் : இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண் : இருக்கின்றாய் என்பதனால்

இவ்வளவும் கேட்டேன்

இருக்கின்றாய் என்பதனால்

இவ்வளவும் கேட்டேன்

இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்

இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்

பெண் : ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ

ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ

ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ

ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ

ஹோ ஓஒ ஓ ஓ ஹோ

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Panithirai (1961) · Lyricist: Kannadasan

Explore this song