Roman script
Singer : K.J. Yesudas
Music by : M.S. Viswanathan
Male Part
{ Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen
Male Part
Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen } (2)
Male Part
Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata
Male Part
{ Endha
Kuzhandhaiyum
Nalla kuzhandhai
Thaan mannil pirakaiyilae } (2)
Male Part
Pin
Nallavaraavadhum
Theeyavaraavadhum
{ Annai valarpadhilae } (2)
Male Part
Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata
Male Part
{ Thooka
Marundhinai
Pondravai petravar
Potrum pugazhuraigal } (2)
Male Part
Noi
Theerkum marundhinai
Pondravai
Male Part
Katravar
{ Koorum arivuraigal } (2)
Male Part
Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen
Male Part
Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen
Male Part
{ Aaru karai
Adangi nadandhidil
Kaadu valam peralam } (2)
Male Part
Dhinam
Nalla neri kandu
Pillai valarndhidil
{ Naadum nalam peralam } (2)
Male Part
Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata
Male Part
{ Paadhai
Thavariya kaalgal
Virumbiya oor
Sendru servadhillai } (2)
Male Part
Nalla panbu
Thavariya
Pillaiyai petravar
{ Per solli vaazhvadhillai } (2)
Male Part
Indha pachai
Kilikoru sevvandhi
Poovil thottilai katti vaithen
Male Part
Adhil pattu
Thugiludan anna
Chiraginai mellena
Ittu vaithen
Male Part
Naan
Aaraaro endru
Thaalaata innum
Aaraaro vandhu paaraata
Male Part
………………………..தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன் } (2)
ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
ஆண் : { எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே } (2)
ஆண் : பின் நல்லவராவதும்
தீயவராவதும்
{ அன்னை வளர்ப்பதிலே } (2)
ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
ஆண் : { தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் } (2)
ஆண் : நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை
ஆண் : கற்றவர்
{ கூறும் அறிவுரைகள் } (2)
ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
ஆண் : அதில் பட்டு
துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
ஆண் : { ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் } (2)
ஆண் : தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
{ நாடும் நலம் பெறலாம் } (2)
ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
ஆண் : { பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை } (2)
ஆண் : நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
{ பேர் சொல்லி
வாழ்வதில்லை } (2)
ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்
ஆண் : அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்
ஆண் : நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட
ஆண் : .....................................Song information
Singer: K.J. Yesudas
Music by: M.S. Viswanathan
Release information: From Needhikku Thalaivanangu (1976) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K.J. Yesudas
- Film / album: Needhikku Thalaivanangu
- Composer: M.S. Viswanathan