Roman script

Singer : K.J. Yesudas

Music by : M.S. Viswanathan

Male Part

{ Indha pachai

Kilikoru sevvandhi

Poovil thottilai katti vaithen

Male Part

Adhil pattu

Thugiludan anna

Chiraginai mellena

Ittu vaithen } (2)

Male Part

Naan

Aaraaro endru

Thaalaata innum

Aaraaro vandhu paaraata

Male Part

{ Endha

Kuzhandhaiyum

Nalla kuzhandhai

Thaan mannil pirakaiyilae } (2)

Male Part

Pin

Nallavaraavadhum

Theeyavaraavadhum

{ Annai valarpadhilae } (2)

Male Part

Naan

Aaraaro endru

Thaalaata innum

Aaraaro vandhu paaraata

Male Part

{ Thooka

Marundhinai

Pondravai petravar

Potrum pugazhuraigal } (2)

Male Part

Noi

Theerkum marundhinai

Pondravai

Male Part

Katravar

{ Koorum arivuraigal } (2)

Male Part

Indha pachai

Kilikoru sevvandhi

Poovil thottilai katti vaithen

Male Part

Adhil pattu

Thugiludan anna

Chiraginai mellena

Ittu vaithen

Male Part

{ Aaru karai

Adangi nadandhidil

Kaadu valam peralam } (2)

Male Part

Dhinam

Nalla neri kandu

Pillai valarndhidil

{ Naadum nalam peralam } (2)

Male Part

Naan

Aaraaro endru

Thaalaata innum

Aaraaro vandhu paaraata

Male Part

{ Paadhai

Thavariya kaalgal

Virumbiya oor

Sendru servadhillai } (2)

Male Part

Nalla panbu

Thavariya

Pillaiyai petravar

{ Per solli vaazhvadhillai } (2)

Male Part

Indha pachai

Kilikoru sevvandhi

Poovil thottilai katti vaithen

Male Part

Adhil pattu

Thugiludan anna

Chiraginai mellena

Ittu vaithen

Male Part

Naan

Aaraaro endru

Thaalaata innum

Aaraaro vandhu paaraata

Male Part

………………………..

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்தி பூவில் தொட்டிலை

கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்

அன்ன சிறகினை மெல்லென

இட்டு வைத்தேன் } (2)

ஆண் : நான் ஆராரோ

என்று தாலாட்ட இன்னும்

ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { எந்த குழந்தையும்

நல்ல குழந்தை தான்

மண்ணில் பிறக்கையிலே } (2)

ஆண் : பின் நல்லவராவதும்

தீயவராவதும்

{ அன்னை வளர்ப்பதிலே } (2)

ஆண் : நான் ஆராரோ

என்று தாலாட்ட இன்னும்

ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { தூக்க மருந்தினை

போன்றவை பெற்றவர்

போற்றும் புகழுரைகள் } (2)

ஆண் : நோய் தீர்க்கும்

மருந்தினை போன்றவை

ஆண் : கற்றவர்

{ கூறும் அறிவுரைகள் } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்தி பூவில் தொட்டிலை

கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு

துகிலுடன் அன்ன

சிறகினை மெல்லென

இட்டு வைத்தேன்

ஆண் : { ஆறு கரை

அடங்கி நடந்திடில்

காடு வளம் பெறலாம் } (2)

ஆண் : தினம் நல்ல நெறி

கண்டு பிள்ளை வளர்ந்திடில்

{ நாடும் நலம் பெறலாம் } (2)

ஆண் : நான் ஆராரோ

என்று தாலாட்ட இன்னும்

ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : { பாதை தவறிய

கால்கள் விரும்பிய ஊர்

சென்று சேர்வதில்லை } (2)

ஆண் : நல்ல பண்பு தவறிய

பிள்ளையை பெற்றவர்

{ பேர் சொல்லி

வாழ்வதில்லை } (2)

ஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்தி பூவில் தொட்டிலை

கட்டி வைத்தேன்

ஆண் : அதில் பட்டு துகிலுடன்

அன்ன சிறகினை மெல்லென

இட்டு வைத்தேன்

ஆண் : நான் ஆராரோ

என்று தாலாட்ட இன்னும்

ஆராரோ வந்து பாராட்ட

ஆண் : .....................................

Song information

Singer: K.J. Yesudas

Music by: M.S. Viswanathan

Release information: From Needhikku Thalaivanangu (1976) · Lyricist: Pulamaipithan

Explore this song