Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Male Part

………………….

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Chorus

………………

Female Part

Piriyaamal shruthiyum layamum uravaaduthu

Pudhithaana isaiyum kaviyum uruvaanathu

Male : Aagaya minnal pola nee maaralaam

Alangaara aadai kondu arangeralaama

Female : Pon maeni kulira mogam valara

Male : Oruvar idhayam oruvaridaththil adaikkalamo

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka….

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Female Part

Unai naanum urasa urasa idhamaanathu

Oyamal thzhuva thazhuva padhamaanathu

Male : Neengaamal kannil aadum semmaangani

Naalthorum naanae soodum sinthaamani

Female : Kai melum keezhum theenda theenda

Male : Ilamai ezhuthum iniya kavithai purinthidumo

Male Part

Intha vaanam

Female : Antha megam

Male : Onnu saerum

Female : Nalla neram

Chorus

………………

Female Part

Ilanthogai sarasam payila edhirpaarkkuthu

Iravodu viragam vilaiya udal verkkuthu

Male : Paai podu aasai theera poraadalaam

Poopaalam ketkum varai neeraadalam

Female : En aadhi antham unthan sontham

Male : Izhuththu izhuththu anaikka idam tharumo

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Anbe vaa en madiyilae

Kannae vaa kaipidiyilae

Kalyaanamthaan mudikka….

Male Part

Intha vaanam antha megam

Onnu saerum nalla neram

Both : Lalla laalaa lalla laalaa

Lalla laalaa lalla laalaa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி.பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ........................

ஆண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

அன்பே வா என் மடியிலே

கண்ணே வா கைப்பிடியிலே

கல்யாணம் தான் முடிக்க......

ஆண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

குழு : ...........................

பெண் : பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது

புதிதான இசையும் கவியும் உருவானது

ஆண் : ஆகாய மின்னல் போல நீ மாறலாம்

அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம்

பெண் : பொன் மேனி குளிர மோகம் வளர

ஆண் : ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ

பெண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

அன்பே வா என் மடியிலே

கண்ணே வா கைப்பிடியிலே

கல்யாணம் தான் முடிக்க......

ஆண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

பெண் : உனை நானும் உரச உரச இதமானது

ஓயாமல் தழுவ தழுவ பதமானது

ஆண் : நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி

நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி

பெண் : கை மேலும் கீழும் தீண்ட தீண்ட

ஆண் : இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ....

ஆண் : இந்த வானம்

பெண் : அந்த மேகம்

ஆண் : ஒண்ணு சேரும்

பெண் : நல்ல நேரம்

குழு : ...............................

பெண் : இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது

இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது

ஆண் : பாய் போடு ஆசை தீர போராடலாம்

பூபாளம் கேட்கும் வரை நீராடலாம்

பெண் : என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம்

ஆண் : இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ

ஆண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

அன்பே வா என் மடியிலே

கண்ணே வா கைப்பிடியிலே

கல்யாணம் தான் முடிக்க......

ஆண் : இந்த வானம் அந்த மேகம்

ஒண்ணு சேரும் நல்ல நேரம்

இருவர் : லல்ல லாலா லல்ல லாலா

லல்ல லாலா லல்ல லாலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Gangai Amaran

Release information: From Arthamulla Aasaigal (1985) · Lyricist: Vaali

Explore this song