Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Viswanathan- Ramamoorthy

Female Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Nee sendridum vazhiyinilae

En dheivathai kanbaayo ho ooo

Female Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Female Part

Vanna malargalil sarugaanaal

Ival analidai mezhugaanaal

Indru alai kadal thurumbaanaal

Endru oru mozhi kooraayo …ooo..ooo

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kanmani thavikkindraal

Aval kavalaiyai theeraayoo..oo..oo

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Male Part

Aval uravinai marandhu vittaal

Indha ulagathai veruthu vittaal

Dhinam kanavukku thunai ponaal

Aval kavalaiyai theeraayoo oo… oo….

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kanmani thavikkindraal

Aval kavalaiyai theeraayoo..oo..oo

தமிழ்

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே

என் தெய்வத்தை காண்பாயோ

பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

பெண் : வண்ண மலர்களின் சருகனாள்

அவள் அனலிடைமெலுகனாள்

வெறும் அலைகடல் துரும்பனாள்

என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்மணி தவிக்கின்றாள்

அவள் கவலையை தீரயோ ஒ ஓ

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

ஆண் : அவள் உறவினை மறந்துவிட்டால்

இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்

தினம் கனவுக்கு துணை போனால்

அவள் கவலையை தீரயோ ஒ ஓ

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

என் கண்மணி தவிக்கின்றாள்

அவள் கவலையை தீரயோ ஒ ஓ

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song