Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Female Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Nee sendridum vazhiyinilae En dheivathai kanbaayo Female Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Female Part Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Indru alai kadal thurumbaanaal Endru oru murai kooraayo..ooo..ooo Female Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Female Part Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Aval vidindha pin thuyilgindraal Ennum vedhanai kooraayo oo… oo…. Male Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa… aaa… aa Male Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Male Part Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Indha annanai marandhu vittaal En kadhaiyaiyum kooraayoo..oo..ooo Male Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa aaa.. aa… Male Part Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren
தமிழ்
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் ஆண் : தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Policekaran Magal
- Composer: Viswanathan- Ramamoorthy