Roman script

Singers : P. B. Sreenivas and S. Janaki

Music by : Viswanathan- Ramamoorthy

Female Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Nee sendridum vazhiyinilae

En dheivathai kanbaayo

Female Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Female Part

Vanna malargalil arumbaavaal

Un manadhukku karumbaavaal

Vanna malargalil arumbaavaal

Un manadhukku karumbaavaal

Indru alai kadal thurumbaanaal

Endru oru murai kooraayo..ooo..ooo

Female Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Female Part

Nadu iravinil vizhikkindraal

Un uravinai ninaikkindraal

Nadu iravinil vizhikkindraal

Un uravinai ninaikkindraal

Aval vidindha pin thuyilgindraal

Ennum vedhanai kooraayo oo… oo….

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kannukku kannaagum

Ival sonnadhu saridhaanaa… aaa… aa

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

Male Part

Than kannanai thedugiraal

Mana kaadhalai koorugiraal

Than kannanai thedugiraal

Mana kaadhalai koorugiraal

Indha annanai marandhu vittaal

En kadhaiyaiyum kooraayoo..oo..ooo

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

En kannukku kannaagum

Ival sonnadhu saridhaanaa aaa.. aa…

Male Part

Indha mandrathil odi varum

Ilam thendralai ketkindren

தமிழ்

பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே

என் தெய்வத்தை காண்பாயோ

பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

பெண் : வண்ண மலர்களின் அரும்பாவாள்

உன் மனதுக்குள் கரும்பாவாள்

வண்ண மலர்களின் அரும்பாவாள்

உன் மனதுக்குள் கரும்பாவாள்

இன்று அலைகடல் துரும்பானாள்

என்று ஒரு மொழி கூறாயோ

பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

பெண் : நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்

அவள் விடிந்தபின் துயில்கின்றாள்

என்னும் வேதனை கூறாயோ

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்

என் கண்ணுக்கு கண்ணாகும்

இவள் சொன்னது சரிதானா

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்

ஆண் : தன் கண்ணனை தேடுகிறாள்

மன காதலை கூறுகிறாள்

தன் கண்ணனை தேடுகிறாள்

மன காதலை கூறுகிறாள்

இந்த அண்ணனை மறந்துவிட்டாள்

என் அதனையும் கூறாயோ

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்

என் கண்ணுக்கு கண்ணாகும்

இவள் சொன்னது சரிதானா

ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளந்தென்றலை கேட்கின்றேன்

Song information

Singers: P. B. Sreenivas and S. Janaki

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Policekaran Magal (1962) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song