Roman script

Indha Maanilathai Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Male Part

Indha maanilathai paaraai maganae

Undhan vaazhkaithanai unarvaai maganae

Ilam manadhil valimai dhanai yettradaa

Mugha vattamadhai uzhaippaal mattradaa

Female Part

Indha maanilathai paaraai maganae

Undhan vaazhkaithanai unarvaai maganae

Ilam manadhil valimai dhanai yettradaa

Mugha vattamadhai uzhaippaal mattradaa

Both : Indha maanilathai paaraai maganae

Male Part

Thuyardhanai kandae bayandhu vidaadhae

Sorvai vendraalae thunbamillai

Aaa..aaa..uyarndhidavae nee unnaiyae nambiduvaai

Udhavi seivaargal yaarum illai

Both : Indha maanilathai paaraai maganae

Undhan vaazhkaithanai unarvaai maganae

Ilam manadhil valimai dhanai yettradaa

Mugha vattamadhai uzhaippaal mattradaa

Indha maanilathai paaraai maganae

Female Part

Baedhathai paesi nerathai vilungum

Pitharumundu avar baktharumundu

Aa…aaa….laabathai vendi aabathil veezhum

Nambarumundu verum vambarumundu

Both : Indha maanilathai paaraai maganae

Undhan vaazhkaithanai unarvaai maganae

Ilam manadhil valimai dhanai yettradaa

Mugha vattamadhai uzhaippaal mattradaa

Indha maanilathai paaraai maganae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆண் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே

இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா

முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா

பெண் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே

இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா

முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா

இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

ஆண் : துயர்தனைக் கண்டே பயந்து விடாதே

சோர்வை வென்றாலே துன்பமில்லை

ஆஆ..உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்

உதவி செய்வார்கள் யாருமில்லை

இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே

இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா

முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா

இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

பெண் : பேதத்தை பேசி நேரத்தை விழுங்கும்

பித்தருமுண்டு அவர் பக்தருமுண்டு

ஆஆ...லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்

நண்பருமுண்டு வெறும் வம்பருமுண்டு

இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே

உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே

இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா

முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா

இந்த மாநிலத்தைப் பாராய் மகனே.....

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Release information: From Kalyaniyin Kanavan (1963) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan

Explore this song