Roman script
Indha Maanilathai Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singers : P. Susheela and P. B. Sreenivas Music Director : G. Ramanathan Lyricist : Pattukottai Kalyanasundaram Male Part Indha maanilathai paaraai maganae Undhan vaazhkaithanai unarvaai maganae Ilam manadhil valimai dhanai yettradaa Mugha vattamadhai uzhaippaal mattradaa Female Part Indha maanilathai paaraai maganae Undhan vaazhkaithanai unarvaai maganae Ilam manadhil valimai dhanai yettradaa Mugha vattamadhai uzhaippaal mattradaa Both : Indha maanilathai paaraai maganae Male Part Thuyardhanai kandae bayandhu vidaadhae Sorvai vendraalae thunbamillai Aaa..aaa..uyarndhidavae nee unnaiyae nambiduvaai Udhavi seivaargal yaarum illai Both : Indha maanilathai paaraai maganae Undhan vaazhkaithanai unarvaai maganae Ilam manadhil valimai dhanai yettradaa Mugha vattamadhai uzhaippaal mattradaa Indha maanilathai paaraai maganae Female Part Baedhathai paesi nerathai vilungum Pitharumundu avar baktharumundu Aa…aaa….laabathai vendi aabathil veezhum Nambarumundu verum vambarumundu Both : Indha maanilathai paaraai maganae Undhan vaazhkaithanai unarvaai maganae Ilam manadhil valimai dhanai yettradaa Mugha vattamadhai uzhaippaal mattradaa Indha maanilathai paaraai maganae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா பெண் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே ஆண் : துயர்தனைக் கண்டே பயந்து விடாதே சோர்வை வென்றாலே துன்பமில்லை ஆஆ..உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய் உதவி செய்வார்கள் யாருமில்லை இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா இந்த மாநிலத்தைப் பாராய் மகனே பெண் : பேதத்தை பேசி நேரத்தை விழுங்கும் பித்தருமுண்டு அவர் பக்தருமுண்டு ஆஆ...லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும் நண்பருமுண்டு வெறும் வம்பருமுண்டு இருவர் : இந்த மாநிலத்தைப் பாராய் மகனே உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா இந்த மாநிலத்தைப் பாராய் மகனே.....
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Kalyaniyin Kanavan