Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

{ Inbamae

Unthan per penmaiyo……} (2)

Male Part

En idhayakani nee

Sollum sollil mazhalai

Kili en nenjil aadum

Paruvakodi……

Female Part

{ Inbamae

Unthan per vallalo….} (2)

Female Part

Un idhayakani

Naan sollum sollil

Mazhalai kili un nenjil aadum

Paruvakodi……

Female Part

Inbamae

Unthan per vallalo

Female Part

{ Sarkarai

Pandhal naan then

Mazhai sindha vaa } (2)

Female Part

Santhana

Medaiyum ingae

Saagasa naadagam engae

Male Part

Thenodu paal

Tharum sevvilaneergalai

Oriru vaazhaigal thaangum

Male Part

Devathai pol

Ezhil mevida nee vara

Naalum en manam engum

Male Part

Inbamae

Unthan per penmaiyo……

Male Part

{ Panjanai vendumo

Nenjanai podhumae } (2)

Kai viral oviyam kaana

Kaalaiyil poomugam naana

Female Part

Ponnoli

Sindhidum melliya

Deepathil poridum

Menigal thulla

Female Part

Punnagaiyodoru

Kan tharum jaadaiyil

Pesum mandhiram enna

Female Part

Inbamae

Unthan per vallalo……

Female Part

{ Malligai

Thottamo ven

Pani kootamo } (2)

Male Part

Maamalai

Mel vilaiyaadum

Maarbinil poonthugilaagum

Female Part

Mangala

Vaathiyam pongidum

Osaiyil megamum

Vaazhthisai paadum

Male Part

Maaligai

Vaasalil aadiya

Thoranam vaana

Veethiyil aadum

Male Part

Inbamae

Unthan per penmaiyo……

Male Part

En idhayakani nee

Sollum sollil mazhalai

Kili en nenjil aadum

Paruvakodi……

Female Part

Inbamae

Unthan per vallalo….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் :  டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இன்பமே

உந்தன் பேர்

பெண்மையோ } (2)

ஆண் : என் இதயக்கனி

நீ சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி என் நெஞ்சில்

ஆடும் பருவக்கொடி

பெண் : { இன்பமே

உந்தன் பேர்

வள்ளலோ } (2)

பெண் : உன் இதயக்கனி

நான் சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி உன் நெஞ்சில்

ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே

உந்தன் பேர்

வள்ளலோ

பெண் : { சர்க்கரைப்

பந்தல் நான் தேன்

மழை சிந்த வா } (2)

பெண் : சந்தன

மேடையும் இங்கே

சாகச நாடகம் எங்கே

ஆண் : தேனோடு

பால் தரும் செவ்விளனீர்களை

ஓரிரு வாழைகள் தாங்கும்

ஆண் : தேவதை

போல் எழில் மேவிட

நீ வர நாளும் என் மனம்

ஏங்கும்

ஆண் : இன்பமே

உந்தன் பேர்

பெண்மையோ

ஆண் : { பஞ்சணை

வேண்டுமோ நெஞ்சணை

போதுமே } (2)

கைவிரல் ஓவியம் காண

காலையில் பூமுகம் நாண

பெண் : பொன்னொளி

சிந்திடும் மெல்லிய

தீபத்தில் போரிடும்

மேனிகள் துள்ள

பெண் : புன்னகையோடொரு

கண்தரும் ஜாடையில்

பேசும் மந்திரம் என்ன

பெண் : இன்பமே

உந்தன் பேர்

வள்ளலோ

பெண் : { மல்லிகைத்

தோட்டமோ வெண்பனிக்

கூட்டமோ } (2)

ஆண் : மாமலை

மேல் விளையாடும்

மார்பினில் பூந்துகிலாகும்

பெண் : மங்கள

வாத்தியம் பொங்கிடும்

ஓசையில் மேகமும்

வாழ்த்திசை பாடும்

ஆண் : மாளிகை

வாசலில் ஆடிய

தோரணம் வான

வீதியில் ஆடும்

ஆண் : இன்பமே

உந்தன் பேர்

பெண்மையோ

ஆண் : என் இதயக்கனி

நீ சொல்லும் சொல்லில்

மழலைக்கிளி என் நெஞ்சில்

ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே

உந்தன் பேர்

வள்ளலோ

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Idhayakkani (1975) · Lyricist: Lyricist Not Known

Explore this song