Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
{ Inbamae
Unthan per penmaiyo……} (2)
Male Part
En idhayakani nee
Sollum sollil mazhalai
Kili en nenjil aadum
Paruvakodi……
Female Part
{ Inbamae
Unthan per vallalo….} (2)
Female Part
Un idhayakani
Naan sollum sollil
Mazhalai kili un nenjil aadum
Paruvakodi……
Female Part
Inbamae
Unthan per vallalo
Female Part
{ Sarkarai
Pandhal naan then
Mazhai sindha vaa } (2)
Female Part
Santhana
Medaiyum ingae
Saagasa naadagam engae
Male Part
Thenodu paal
Tharum sevvilaneergalai
Oriru vaazhaigal thaangum
Male Part
Devathai pol
Ezhil mevida nee vara
Naalum en manam engum
Male Part
Inbamae
Unthan per penmaiyo……
Male Part
{ Panjanai vendumo
Nenjanai podhumae } (2)
Kai viral oviyam kaana
Kaalaiyil poomugam naana
Female Part
Ponnoli
Sindhidum melliya
Deepathil poridum
Menigal thulla
Female Part
Punnagaiyodoru
Kan tharum jaadaiyil
Pesum mandhiram enna
Female Part
Inbamae
Unthan per vallalo……
Female Part
{ Malligai
Thottamo ven
Pani kootamo } (2)
Male Part
Maamalai
Mel vilaiyaadum
Maarbinil poonthugilaagum
Female Part
Mangala
Vaathiyam pongidum
Osaiyil megamum
Vaazhthisai paadum
Male Part
Maaligai
Vaasalil aadiya
Thoranam vaana
Veethiyil aadum
Male Part
Inbamae
Unthan per penmaiyo……
Male Part
En idhayakani nee
Sollum sollil mazhalai
Kili en nenjil aadum
Paruvakodi……
Female Part
Inbamae
Unthan per vallalo….தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ } (2)
ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
பெண் : { இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ } (2)
பெண் : உன் இதயக்கனி
நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ
பெண் : { சர்க்கரைப்
பந்தல் நான் தேன்
மழை சிந்த வா } (2)
பெண் : சந்தன
மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே
ஆண் : தேனோடு
பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
ஆண் : தேவதை
போல் எழில் மேவிட
நீ வர நாளும் என் மனம்
ஏங்கும்
ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
ஆண் : { பஞ்சணை
வேண்டுமோ நெஞ்சணை
போதுமே } (2)
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பெண் : பொன்னொளி
சிந்திடும் மெல்லிய
தீபத்தில் போரிடும்
மேனிகள் துள்ள
பெண் : புன்னகையோடொரு
கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ
பெண் : { மல்லிகைத்
தோட்டமோ வெண்பனிக்
கூட்டமோ } (2)
ஆண் : மாமலை
மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாகும்
பெண் : மங்கள
வாத்தியம் பொங்கிடும்
ஓசையில் மேகமும்
வாழ்த்திசை பாடும்
ஆண் : மாளிகை
வாசலில் ஆடிய
தோரணம் வான
வீதியில் ஆடும்
ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ
ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி
பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Idhayakkani (1975) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Idhayakkani
- Composer: M.S. Viswanathan