Roman script

Idi Idikkuthu Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by K. J. Yesudas. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Maa. Raa.

Singer : K. J. Yesudas

Music Director : S. Vedhachalam

Lyricist : Maa. Raa.

Male Part

Idi idikuthu kaatradikuthu sathathilae

Idhai paarthu paarthu

Sirikudhu ulagam mothathilae

Kodiyavargalai podugindra sathathilae

Ulagam nilai maranthu

Aaduthu paar pithathilae

Male Part

Idi idikuthu kaatradikuthu sathathilae

Idhai paarthu paarthu

Sirikudhu ulagam mothathilae

Male Part

Solai endru vandhu vitten

Naanum ingae

Paalai idhu paavigal thaan

Makkal ingae

Solai endru vandhu vitten

Naanum ingae

Paalai idhu paavigal thaan

Makkal ingae

Male Part

Pazhathukullae valarnthazhikkum

Vandinai polae

Oru vandinai polae

Pazhagi nenjil valarnthazhithaal

Vanjagam thaanae

Male Part

Idi idikuthu kaatradikuthu sathathilae

Idhai paarthu paarthu

Sirikudhu ulagam mothathilae

Male Part

Odi sellum paravaigalae

Ondru solvaenஒன்று சொல்வேன்

Naadhiyattru naanum ingae

Irandhu vittaal

Odi sellum paravaigalae

Ondru solvaenஒன்று சொல்வேன்

Naadhiyattru naanum ingae

Irandhu vittaal

Male Part

Naaridaamal ennudalai

Thindru vidungal

Ennai kollaamal kondravarkku

Solli vidungal

Ennai kollaamal kondravarkku

Solli vidungal

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் 

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : மா. ரா

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே

இதை பார்த்து பார்த்து

சிரிக்குதுலகம் மொத்தத்திலே

கொடியவர்கள் போடுகின்ற சத்தத்திலே

உலகம் நிலை மறந்து

ஆடுது பார் பித்தத்திலே

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே

இதை பார்த்து பார்த்து

சிரிக்குதுலகம் மொத்தத்திலே

ஆண் : சோலை என்று வந்து விட்டேன்

நானும் இங்கே

பாலை இது பாவிகள் தான்

மக்கள் இங்கே

சோலை என்று வந்து விட்டேன்

நானும் இங்கே

பாலை இது பாவிகள் தான்

மக்கள் இங்கே

ஆண் : பழத்துக்குள்ளே வளர்ந்தழிக்கும்

வண்டினை போலே

ஒரு வண்டினைப் போலே

பழகி நெஞ்சில் வளர்ந்தழித்தாள்

வஞ்சகம் தானே

ஆண் : இடி இடிக்குது காற்றடிக்குது சித்தத்திலே

இதை பார்த்து பார்த்து

சிரிக்குதுலகம் மொத்தத்திலே

ஆண் : ஓடிச் செல்லும் பறவைகளே

ஒன்று சொல்வேன்

நாதியற்று நானும் இங்கே

இறந்து விட்டால்

ஓடிச் செல்லும் பறவைகளே

ஒன்று சொல்வேன்

நாதியற்று நானும் இங்கே

இறந்து விட்டால்

ஆண் : நாறிடாமல் என்னுடலை

தின்று விடுங்கள்

என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு

சொல்லி விடுங்கள்

என்னை கொல்லாமல் கொன்றவர்க்கு

சொல்லி விடுங்கள்

Song information

Singer: K. J. Yesudas

Release information: From Veeranganai (1964) · Singer: K. J. Yesudas · Lyricist: Maa. Raa. · Music: S. Vedhachalam

Explore this song