Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

Irandu kangal irandu kaatchi

Kaana mudiyuma

Female Part

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

Irandu kangal irandu kaatchi

Kaana mudiyuma

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma..aaa….

Female Part

{Udhadu sirikum neram

Ullam sirikkuma

Uruvam podum vesham

Unmai aaguma} (2)

Female Part

Vilakai kudathil vaithaal

Velicham thondruma

Vilakai kudathil vaithaal

Velicham thondruma

Veetu kuyilai kootil vaithaal

Paatu paaduma..paa..tu paaduma….aaa..

Female Part

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

Irandu kangal irandu kaatchi

Kaana mudiyuma

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma..aaa….

Female Part

{Manathai vaitha iraivan

Athil ninaivai vaithaanae

Sila manithargalai arinthu kollum

Arivai vaithaanae} (2)

Female Part

Arivai vaitha iraivan

Meni azhagai vaithaanae

Arivai vaitha iraivan

Meni azhagai vaithaanae

Azhagai kanda manithan pennai

Adimai seithaanae.. adimai seithaanae..

Female Part

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

Irandu kangal irandu kaatchi

Kaana mudiyuma

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma..aaa….

Female Part

Urugi vitta mezhuginilae

Oli yethu

Udainthu vitta silaiyinilae azhagethu

Pazhuthupatta kovililae dheivamethu…

Pani padarntha paadhaiyilae payanamyethu

Female Part

Idhaya veenai thoongum pothu

Paada mudiyuma

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

இரண்டு கண்கள் இரண்டு காட்சி

காண முடியுமா

பெண் : இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

இரண்டு கண்கள் இரண்டு காட்சி

காண முடியுமா

இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா....ஆஆ.......

பெண் : {உதடு சிரிக்கும் நேரம்

உள்ளம் சிரிக்குமா

உருவம் போடும் வேஷம்

உண்மை ஆகுமா} (2)

பெண் : விளக்கை குடத்தில் வைத்தால்

வெளிச்சம் தோன்றுமா

விளக்கை குடத்தில் வைத்தால்

வெளிச்சம் தோன்றுமா

வீட்டு குயிலை கூட்டில் வைத்தால்

பாட்டு பாடுமா... பாட்டு பாடுமா...ஆஆ....

பெண் : இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

இரண்டு கண்கள் இரண்டு காட்சி

காண முடியுமா

இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா....ஆஆ.......

பெண் : {மனதை வைத்த இறைவன்

அதில் நினைவை வைத்தானே

சில மனிதர்களை அறிந்து கொள்ளும்

அறிவை வைத்தானே} (2)

பெண் : அறிவை வைத்த இறைவன்

மேனி அழகை வைத்தானே

அறிவை வைத்த இறைவன்

மேனி அழகை வைத்தானே

அழகு கண்ட மனிதன் பெண்ணை

அடிமை செய்தானே

அடிமை செய்தானே

பெண் : இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

இரண்டு கண்கள் இரண்டு காட்சி

காண முடியுமா

இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா....ஆஆ.......

பெண் : உருகிவிட்ட மெழுகினிலே

ஒளி ஏது

உடைந்து விட்ட சிலையினிலே

அழகேது

பழுது பட்ட கோவிலிலே

தெய்வம் ஏது

பனி படர்ந்த பாதையிலே

பயணம் ஏது

பெண் : இதய வீணை தூங்கும் போது

பாட முடியுமா

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Iruvar Ullam (1963) · Lyricist: Kannadasan

Explore this song