Roman script

Singer : P. Jayachandran

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum pappapapabaam

Male Part

Un yaegaantha jaadai enai neeraattum odai

Un yaegaantha jaadai enai neeraattum odai

Male Part

Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapapaampaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum rabarabarababaam

Male Part

Pala kanavinai vithaiththaval

Paal nilavena valargiraal

Pala kanavinai vithaiththaval

Paal nilavena valargiraal

Mana kadhavinai thiranthaval

Pin nuzhaiya yaen marukkiraal

Male Part

Kolam podum neela kannil malaiththaen

Kolam podum neela kannil malaiththaen

Male Part

Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum………..

Male Part

Ninaivenum vilanginai

Nenjinil poottinaal

Ninaivenum vilanginai

Nenjinil poottinaal

Nerungavo thudikkiraen

Neruppena paarkkiraal

Male Part

Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu

Naan mezhugaai uruga vaattum sudarae neeyaadu

Male Part

Idhaya vaasal varugavendru

Paadalondru paadum papapapabaambaam

Edhugai thedum monai indru

Kavithai unnai naadum papapapabaam

Male Part

Un yaegaantha jaadai enai neeraattum odai

Un yaegaantha jaadai enai neeraattum odai

Male Part

…………………

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : இதய வாசல் வருகவென்று

பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்

எதுகை தேடும் மோனை இன்று

கவிதை உன்னை நாடும் பபபபபாம்

ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

ஆண் : இதய வாசல் வருகவென்று

பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்

எதுகை தேடும் மோனை இன்று

கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம்

ஆண் : பல கனவினை விதைத்தவள்

பால் நிலவென வளர்கிறாள்

பல கனவினை விதைத்தவள்

பால் நிலவென வளர்கிறாள்

மனக் கதவினை திறந்தவள்

பின் நுழைய ஏன் மறுக்கிறாள்

ஆண் : கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்

கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்

ஆண் : இதய வாசல் வருகவென்று

பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்

எதுகை தேடும் மோனை இன்று

கவிதை உன்னை நாடும்..................

ஆண் : நினைவெனும் விலங்கினை

நெஞ்சினில் பூட்டினாள்

நினைவெனும் விலங்கினை

நெஞ்சினில் பூட்டினாள்

நெருங்கவோ துடிக்கிறேன்

நெருப்பென பார்க்கிறாள்

ஆண் : நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு

நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு

ஆண் : இதய வாசல் வருகவென்று

பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்

எதுகை தேடும் மோனை இன்று

கவிதை உன்னை நாடும் பபபபபாம்

ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

ஆண் : .............................

Song information

Singer: P. Jayachandran

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Nenjil Oru Ragam (1982) · Singer: P. Jayachandran · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song