Roman script

Singers : Mano and K.S. Chithra

Music by : Sirpy

Male Part

……………………………….

Male Part

{ I love you love you

love you love you sonnalae

Ullathai alli alli thanthaalae } (3)

Male Part

{ Kannula kaadhal camera

Kondu vanthaalae supera } (2)

Male Part

{ I love you love you

love you love you sonnalae

Ullathai alli alli thanthaalae } (2)

Male Part

{ Un kai valaiyal enni

Kondae pesa pidikum

Un ullankaiyil kannam

Vaithu thoonga pidikum } (2)

Female Part

Nee kaal valika

Kaathirukum neram pidikum

Naan pesa pesa

Thoorugindra megam pidikum

Male Part

Un kolusugal vitu

Sendra osai pidikum

Female Part

Un mutham pata

Eeram thottu paarka pidikum

Male Part

Yae aasaiku aasai

Potiya manmathanoda lootiya

Female Part

Yae selaiku veti

Potiya eppavum kaadhal dutya

Male Part

{ I love you love you

love you love you sonnalae

Ullathai alli alli thanthaalae } (2)

Female Part

{ Un kangal thodum

Thoorathukul vaazha pidikum

Nee konjum bothu

Kuthugindra meesai pidikum } (2)

Male Part

Un koonthaluku

Kaathirukum pookal pidikum

Nee vekka pattu

Maarugindra vannam pidikum

Female Part

Nee thottu thottu

Seiyum indha leelai pidikum

Male Part

Nee sokki sokki kan

Mayangum thooram pidikum

Female Part

Yae nenjukul aasa kodi thaan

Sonnathu athilae paathi thaan

Male Part

Yae nenjukul aasa kodi thaan

Sonnathu athilae paathi thaan

Female Part

{ I love you love you

love you love you sonnenae

Ullathai alli alli thanthenae } (2)

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : .....................................

ஆண் : { ஐ லவ் யூ

லவ் யூ லவ் யூ லவ் யூ

சொன்னாளே உள்ளத்தை

அள்ளி அள்ளி தந்தாளே } (3)

ஆண் : { கண்ணுல காதல்

கேமிரா கொண்டு வந்தாளே

சூப்பரா } (2)

ஆண் : { ஐ லவ் யூ

லவ் யூ லவ் யூ லவ் யூ

சொன்னாளே உள்ளத்தை

அள்ளி அள்ளி தந்தாளே } (2)

ஆண் : { உன் கைவளையல்

எண்ணிக்கொண்டே பேசப்

பிடிக்கும் உன் உள்ளங்கையில்

கன்னம் வைத்து தூங்க

பிடிக்கும் } (2)

பெண் : நீ கால் வலிக்க

காத்திருக்கும் நேரம் பிடிக்கும்

நான் பேசப் பேச தூறுகின்ற

மேகம் பிடிக்கும்

ஆண் : உன் கொலுசுகள்

விட்டுச்சென்ற ஓசை

பிடிக்கும்

பெண் : உன் முத்தம் பட்ட

ஈரம் தொட்டு பார்க்க

பிடிக்கும்

ஆண் : யே ஆசைக்கு

ஆசை போட்டியா

மன்மதனோட லூட்டியா

பெண் : யே சேலைக்கு

வேட்டி போட்டியா

எப்பவும் காதல் டூட்டியா

ஆண் : { ஐ லவ் யூ

லவ் யூ லவ் யூ லவ் யூ

சொன்னாளே உள்ளத்தை

அள்ளி அள்ளி தந்தாளே } (2)

பெண் : { உன் கண்கள்

தொடும் தூரத்துக்குள்

வாழ பிடிக்கும் நீ

கொஞ்சும்போது குத்துகின்ற

மீசை பிடிக்கும் } (2)

ஆண் : உன் கூந்தலுக்கு

காத்திருக்கும் பூக்கள்

பிடிக்கும் நீ வெட்கப்பட்டு

மாறுகின்ற வண்ணம்

பிடிக்கும்

பெண் : நீ தொட்டுத்

தொட்டு செய்யும் இந்த

லீலை பிடிக்கும்

ஆண் : நீ சொக்கி சொக்கி

கண் மயங்கும் தூரம்

பிடிக்கும்

பெண் : யே நெஞ்சுக்குள்

ஆசை கோடிதான் சொன்னது

அதிலே பாதிதான்

ஆண் : யே நெஞ்சுக்குள்

ஆசை கோடிதான் சொன்னது

அதிலே பாதிதான்

பெண் : { ஐ லவ் யூ

லவ் யூ லவ் யூ லவ் யூ

சொன்னேனே உள்ளத்தை

அள்ளி அள்ளி தந்தேனே } (2)

Song information

Singers: Mano and K.S. Chithra

Music by: Sirpy

Release information: From Ullathai Allitha (1996) · Lyricist: Pazhani Bharathi

Explore this song