Roman script

Singer : P. Susheela

        Music by : K. V. Mahadevan

Female Part

Gangai

Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo hoo oo kannan naduvinilae

Female Part

Kaalai ilam kaatru

Paadi varum paatu

Edhilum avan kuralae

Oo oo edhilum avan kuralae

Female Part

…………………

Female Part

Gangai

Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo hoo oo kannan naduvinilae

Female Part

Kaalai ilam kaatru

Paadi varum paatu

Edhilum avan kuralae

Oo oo edhilum avan kuralae

Female Part

{ Kannan

Muga thotram kanden

Kandavudan maatram konden } (2)

Female Part

{ Kan

Mayangi yengi nindren

Kanni silayaga nindren } (2)

Female Part

Enna

Ninaindheno

Thannai marandheno

Kanneer perugiyadhae

Oh hoo kanneer perugiyadhae

Female Part

Gangai

Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo hoo oo kannan naduvinilae

Female Part

{ Kannan

Ennai kandu kondan

Kai irandil alli kondan } (2)

Female Part

{ Ponalagu

Meni endran poo

Charangal soodi thandhan } (2)

Female Part

Kan

Thirandhu paarthen

Kannan angu illai

Kanneer perugiyadhae

Oh hoo kanneer perugiyadhae

Female Part

Andru

Vandha kannan

Indru vara villai

Endro avan varuvan oo hoo

Endro avan varuvan

Female Part

{ Kannan

Mugam kanda kangal

Mannar mugam kaanbathillai } (2)

Female Part

{ Kannanuku

Thandha ullam

Innoruvar kolvadhillai } (2)

Female Part

Kannan

Varum naalil kanni

Irupeno kaatril maraiveno

Oo hoo kaatril maraiveno

Female Part

Naadi

Varum kannan

Kolamani maarbil

Naanae thavalndhirupen

Oo hoo naanae thavalndhirupen

{ Kanna aa aaaa….. } (3)

Female Part

Gangai

Karai thottam

Kanni pengal kootam

Kannan naduvinilae

Oo hoo oo kannan naduvinilae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கங்கை கரை

தோட்டம் கன்னி பெண்கள்

கூட்டம் கண்ணன் நடுவினிலே

ஓஓ ஹோ ஓஓ கண்ணன்

நடுவினிலே

பெண் : காலை இளம்

காற்று பாடி வரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓஓ ஓஓ எதிலும்

அவன் குரலே

பெண் : .......................

பெண் : கங்கை கரை

தோட்டம் கன்னி பெண்கள்

கூட்டம் கண்ணன் நடுவினிலே

ஓஓ ஹோ ஓஓ கண்ணன்

நடுவினிலே

பெண் : காலை இளம்

காற்று பாடி வரும் பாட்டு

எதிலும் அவன் குரலே

ஓஓ ஓஓ எதிலும்

அவன் குரலே

பெண் : { கண்ணன் முக

தோற்றம் கண்டேன்

கண்டவுடன் மாற்றம்

கொண்டேன் } (2)

பெண் : { கண் மயங்கி

ஏங்கி நின்றேன் கன்னி

சிலையாக நின்றேன் } (2)

பெண் : என்ன நினைந்தேனோ

தன்னை மறந்தேனோ கண்ணீர்

பெருகியதே ஓ ஹோ கண்ணீர்

பெருகியதே

பெண் : கங்கை கரை

தோட்டம் கன்னி பெண்கள்

கூட்டம் கண்ணன் நடுவினிலே

ஓஓ ஹோ ஓஓ கண்ணன்

நடுவினிலே

பெண் : { கண்ணன்

என்னை கண்டு

கொண்டான் கை

இரண்டில் அள்ளி

கொண்டான் } (2)

பெண் : { பொன்னழகு

மேனி என்றான் பூ

சரங்கள் சூடி தந்தான் } (2)

பெண் : கண் திறந்து

பார்த்தேன் கண்ணன்

அங்கு இல்லை கண்ணீர்

பெருகியதே ஓ ஹோ

கண்ணீர் பெருகியதே

பெண் : அன்று வந்த

கண்ணன் இன்று வர

வில்லை என்றோ

அவன் வருவான் ஓ

ஹோ என்றோ

அவன் வருவான்

பெண் : { கண்ணன்

முகம் கண்ட கண்கள்

மன்னர் முகம்

காண்பதில்லை } (2)

பெண் : { கண்ணனுக்கு

தந்த உள்ளம்

இன்னொருவர்

கொல்வதில்லை } (2)

பெண் : கண்ணன் வரும்

நாளில் கன்னி இருப்பேனோ

காற்றில் மறைவேனோ ஓ

ஹோ காற்றில் மறைவேனோ

பெண் : நாடி வரும்

கண்ணன் கோலமணி

மார்பில் நானே

தவழ்ந்திருப்பேன் ஓ

ஹோ நானே தவழ்ந்திருப்பேன்

{ கண்ணா ஆஆஆ... } (3)

பெண் : கங்கை கரை

தோட்டம் கன்னி பெண்கள்

கூட்டம் கண்ணன் நடுவினிலே

ஓஓ ஹோ ஓஓ கண்ணன்

நடுவினிலே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song