Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae
Female Part
Kaalai ilam kaatru
Paadi varum paatu
Edhilum avan kuralae
Oo oo edhilum avan kuralae
Female Part
…………………
Female Part
Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae
Female Part
Kaalai ilam kaatru
Paadi varum paatu
Edhilum avan kuralae
Oo oo edhilum avan kuralae
Female Part
{ Kannan
Muga thotram kanden
Kandavudan maatram konden } (2)
Female Part
{ Kan
Mayangi yengi nindren
Kanni silayaga nindren } (2)
Female Part
Enna
Ninaindheno
Thannai marandheno
Kanneer perugiyadhae
Oh hoo kanneer perugiyadhae
Female Part
Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilae
Female Part
{ Kannan
Ennai kandu kondan
Kai irandil alli kondan } (2)
Female Part
{ Ponalagu
Meni endran poo
Charangal soodi thandhan } (2)
Female Part
Kan
Thirandhu paarthen
Kannan angu illai
Kanneer perugiyadhae
Oh hoo kanneer perugiyadhae
Female Part
Andru
Vandha kannan
Indru vara villai
Endro avan varuvan oo hoo
Endro avan varuvan
Female Part
{ Kannan
Mugam kanda kangal
Mannar mugam kaanbathillai } (2)
Female Part
{ Kannanuku
Thandha ullam
Innoruvar kolvadhillai } (2)
Female Part
Kannan
Varum naalil kanni
Irupeno kaatril maraiveno
Oo hoo kaatril maraiveno
Female Part
Naadi
Varum kannan
Kolamani maarbil
Naanae thavalndhirupen
Oo hoo naanae thavalndhirupen
{ Kanna aa aaaa….. } (3)
Female Part
Gangai
Karai thottam
Kanni pengal kootam
Kannan naduvinilae
Oo hoo oo kannan naduvinilaeதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே
பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே
பெண் : .......................
பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே
பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே
பெண் : { கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன் } (2)
பெண் : { கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன் } (2)
பெண் : என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே
பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே
பெண் : { கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான் } (2)
பெண் : { பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான் } (2)
பெண் : கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே
பெண் : அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்
பெண் : { கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை } (2)
பெண் : { கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை } (2)
பெண் : கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ
பெண் : நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
{ கண்ணா ஆஆஆ... } (3)
பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலேSong information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vanambadi
- Composer: K. V. Mahadevan