Roman script

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela,

Vani Jairam and M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Male Part

Ethanai iniya kudumbam

Muthamizh kavidhai arangam

Thottadhu thulangum karangal

Nalladhai ninaikkum manangal

Male Part

Ethanai iniya kudumbam

Muthamizh kavidhai arangam

Thottadhu thulangum karangal

Nalladhai ninaikkum manangal

Idhu veedalla naadellaam kondaadum

Koyil aagaadho

Female Part

Ini naalellaam aanandham

Thaen sindhum paadal kaetkaadho

Female Part

En dheivam neeyae

Oli dheepam neeyae

Innaalai polae ennaalum vaazhga

All : Ethanai iniya kudumbam

Muthamizh kavidhai arangam

Thottadhu thulangum karangal

Nalladhai ninaikkum manangal

Male Part

Pillaigalae pudhu yugam ezhundhadhu

Oli mazhai pozhindhadhu nanaivom indru

Paadungalaen ini varum thalaimurai

Anaivarum oru nilai adaivom endru

Female Part

Anbu selvangalae kodiyil aadum mullaigalae

Ungal ullangalae endrum engal selvangalae

Un sondham thaedi en jenmam kodi

Pon maalai soodi varum vaanampaadi

All : Ethanai iniya kudumbam

Muthamizh kavidhai arangam

Thottadhu thulangum karangal

Nalladhai ninaikkum manangal

Female Part

Yaadhum oorae ilakkiyam sonnadhu

Ilakkanam aanadhu naeril kanden

Yaarum ingae uravenum ninaivilae

Anbenum nadhiyilae aada kanden

Male Part

Naalum ingae panathilae midhandhavan

Iruttilae irundhavan ulagai kanden

Naanum indrae thalaivanin madiyilae

Kuzhandhaiyaai valargiren uruvai kanden

Female Part

Ullam ondraanadhu

Anbin vellam undaanadhu

Endrum maaraadhadhu

Adhilae inbam nooraanadhu

Male Part

En pillai neeyae kodi mullai neeyae

Female Part

Un paasam thaanae naan unnum thaenae

All : Ethanai iniya kudumbam

Muthamizh kavidhai arangam

Thottadhu thulangum karangal

Nalladhai ninaikkum manangal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா,

வாணி ஜெயராம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : எத்தனை இனிய குடும்பம்

முத்தமிழ் கவிதை அரங்கம்

தொட்டது துலங்கும் கரங்கள்

நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண் : எத்தனை இனிய குடும்பம்

முத்தமிழ் கவிதை அரங்கம்

தொட்டது துலங்கும் கரங்கள்

நல்லதை நினைக்கும் மனங்கள்

இது வீடல்ல நாடெல்லாம் கொண்டாடும்

கோயில் ஆகாதோ

பெண் : இனி நாளெல்லாம் ஆனந்தம் தேன் சிந்தும்

பாடல் கேட்காதோ

பெண் : என் தெய்வம் நீயே

ஒளி தீபம் நீயே

இந்நாளைப் போலே எந்நாளும் வாழ்க

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்

முத்தமிழ் கவிதை அரங்கம்

தொட்டது துலங்கும் கரங்கள்

நல்லதை நினைக்கும் மனங்கள்

ஆண் : பிள்ளைகளே புது யுகம் எழுந்தது

ஒளி மழை பொழிந்தது நனைவோம் இன்று

பாடுங்களேன் இனி வரும் தலைமுறை

அனைவரும் ஒருநிலை அடைவோம் என்று

பெண் : அன்புச் செல்வங்களே

கொடியில் ஆடும் முல்லைகளே

உங்கள் உள்ளங்களே

என்றும் எங்கள் செல்வங்களே

உன் சொந்தம் தேடி என் ஜென்மம் கோடி

பொன் மாலை சூடி வரும் வானம்பாடி

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்

முத்தமிழ் கவிதை அரங்கம்

தொட்டது துலங்கும் கரங்கள்

நல்லதை நினைக்கும் மனங்கள்

பெண் : யாதும் ஊரே இலக்கியம் சொன்னது

இலக்கணம் ஆனது நேரில் கண்டேன்

யாரும் இங்கே உறவெனும் நினைவிலே

அன்பெனும் நதியிலே ஆடக் கண்டேன்

ஆண் : நாளும் இங்கே பணத்திலே மிதந்தவன்

இருட்டிலே இருந்தவன் உலகைக் கண்டேன்

நானும் இன்றே தலைவனின் மடியிலே

குழந்தையாய் வளர்கிறேன் குருவைக் கண்டேன்

பெண் : உள்ளம் ஒன்றானது

அன்பின் வெள்ளம் உண்டானது

என்றும் மாறாதது

அதிலே இன்பம் நூறானது

ஆண் : என் பிள்ளை நீயே கொடி முல்லை நீயே

பெண் : உன் பாசம் தானே நான் உண்ணும் தேனே

அனைவரும் : எத்தனை இனிய குடும்பம்

முத்தமிழ் கவிதை அரங்கம்

தொட்டது துலங்கும் கரங்கள்

நல்லதை நினைக்கும் மனங்கள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela,

Music by: M. S. Viswanathan

Release information: From Nermai (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song