Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female Part Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female Part Kangalil minnalai kanden Ennilai mayangi nindren Kaalgaloo munnum pinnum Thalladi thalladi nadakka kanden Female Part Kangalil minnalai kanden Ennilai mayangi nindren Kaalgaloo munnum pinnum Thalladi thalladi nadakka kanden Kaaranam ennaanga sollunga Female Part Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female Part Paalilae kulithu vandhaen Paniyil nanaindhu vandhen Noolilae aadum penmai Malarum menmai eduthu vandhen Female Part Paalilae kulithu vandhaen Paniyil nanaindhu vandhen Noolilae aadum penmai Malarum menmai eduthu vandhen Innum sollalaanga Vetkamaa irukkuthunga Female Part Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female Part Ennaanga ennai theriyuma Female Part Irutiil vilakku ondru Siripathu yaarai kandu Edhiril inbam irundhum Thanni marandhu ungalai kandu Female Part Irutiil vilakku ondru Siripathu yaarai kandu Edhiril inbam irundhum Thanni marandhu ungalai kandu Oru ponnu innum eppadi solvaanga Female Part Yenga…. Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female Part Ennaanga ennai theriyuma
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ... சொல்லலாமா...... பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ... சொல்லலாமா...... பெண் : கண்களில் மின்னலைக் கண்டேன் என்னிலை மயங்கி நின்றேன் கால்களோ முன்னும் பின்னும் தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன் காரணம் என்னாங்க சொல்லுங்க பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ... சொல்லலாமா...... பெண் : பாலிலே குளித்து வந்தேன் பனியில் நனைந்து வந்தேன் நூலிலே ஆடும் பெண்மை மலரும் மென்மை எடுத்து வந்தேன் பெண் : பாலிலே குளித்து வந்தேன் பனியில் நனைந்து வந்தேன் நூலிலே ஆடும் பெண்மை மலரும் மென்மை எடுத்து வந்தேன் இன்னும் சொல்லலாங்க வெட்கமா இருக்குதுங்க.... பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ... சொல்லலாமா...... பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா பெண் : இருட்டில் விளக்கு ஒன்று சிரிப்பது யாரைக் கண்டு எதிரில் இன்பம் இருந்தும் தன்னை மறந்து உங்களைக் கண்டு பெண் : இருட்டில் விளக்கு ஒன்று சிரிப்பது யாரைக் கண்டு எதிரில் இன்பம் இருந்தும் தன்னை மறந்து உங்களைக் கண்டு ஒரு பொண்ணு இன்னும் எப்படி சொல்லுவாங்க..... பெண் : ஏங்க...... என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ... சொல்லலாமா...... பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Alli (1964) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Alli
- Composer: K. V. Mahadevan