Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Ennaanga ennai theriyuma

Ingae thaan ungal kavanama

Yaedhaenum sonnaal puriyumaa…aa..

Sollalaamaa

Female Part

Ennaanga ennai theriyuma

Ingae thaan ungal kavanama

Yaedhaenum sonnaal puriyumaa…aa..

Sollalaamaa

Female Part

Kangalil minnalai kanden

Ennilai mayangi nindren

Kaalgaloo munnum pinnum

Thalladi thalladi nadakka kanden

Female Part

Kangalil minnalai kanden

Ennilai mayangi nindren

Kaalgaloo munnum pinnum

Thalladi thalladi nadakka kanden

Kaaranam ennaanga sollunga

Female Part

Ennaanga ennai theriyuma

Ingae thaan ungal kavanama

Yaedhaenum sonnaal puriyumaa…aa..

Sollalaamaa

Female Part

Paalilae kulithu vandhaen

Paniyil nanaindhu vandhen

Noolilae aadum penmai

Malarum menmai eduthu vandhen

Female Part

Paalilae kulithu vandhaen

Paniyil nanaindhu vandhen

Noolilae aadum penmai

Malarum menmai eduthu vandhen

Innum sollalaanga

Vetkamaa irukkuthunga

Female Part

Ennaanga ennai theriyuma

Ingae thaan ungal kavanama

Yaedhaenum sonnaal puriyumaa…aa..

Sollalaamaa

Female Part

Ennaanga ennai theriyuma

Female Part

Irutiil vilakku ondru

Siripathu yaarai kandu

Edhiril inbam irundhum

Thanni marandhu ungalai kandu

Female Part

Irutiil vilakku ondru

Siripathu yaarai kandu

Edhiril inbam irundhum

Thanni marandhu ungalai kandu

Oru ponnu innum eppadi solvaanga

Female Part

Yenga….

Ennaanga ennai theriyuma

Ingae thaan ungal kavanama

Yaedhaenum sonnaal puriyumaa…aa..

Sollalaamaa

Female Part

Ennaanga ennai theriyuma

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

இங்கேதான் உங்கள் கவனமா

ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ...

சொல்லலாமா......

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

இங்கேதான் உங்கள் கவனமா

ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ...

சொல்லலாமா......

பெண் : கண்களில் மின்னலைக் கண்டேன்

என்னிலை மயங்கி நின்றேன்

கால்களோ முன்னும் பின்னும்

தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன்

காரணம் என்னாங்க சொல்லுங்க

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

இங்கேதான் உங்கள் கவனமா

ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ...

சொல்லலாமா......

பெண் : பாலிலே குளித்து வந்தேன்

பனியில் நனைந்து வந்தேன்

நூலிலே ஆடும் பெண்மை

மலரும் மென்மை எடுத்து வந்தேன்

பெண் : பாலிலே குளித்து வந்தேன்

பனியில் நனைந்து வந்தேன்

நூலிலே ஆடும் பெண்மை

மலரும் மென்மை எடுத்து வந்தேன்

இன்னும் சொல்லலாங்க

வெட்கமா இருக்குதுங்க....

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

இங்கேதான் உங்கள் கவனமா

ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ...

சொல்லலாமா......

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

பெண் : இருட்டில் விளக்கு ஒன்று

சிரிப்பது யாரைக் கண்டு

எதிரில் இன்பம் இருந்தும்

தன்னை மறந்து உங்களைக் கண்டு

பெண் : இருட்டில் விளக்கு ஒன்று

சிரிப்பது யாரைக் கண்டு

எதிரில் இன்பம் இருந்தும்

தன்னை மறந்து உங்களைக் கண்டு

ஒரு பொண்ணு இன்னும்

எப்படி சொல்லுவாங்க.....

பெண் : ஏங்க......

என்னாங்க என்னைத் தெரியுமா

இங்கேதான் உங்கள் கவனமா

ஏதேனும் சொன்னால் புரியுமா.....ஆ...

சொல்லலாமா......

பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Alli (1964) · Lyricist: Panchu Arunachalam

Explore this song