Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Sankar Ganesh

Female Part

Ennodu vandhaan

Kannodu nindraan

Nenjodu kalandhaanae

Netru varai naanae

Ninaiththadhillai maanae

Netru varai naanae

Ninaiththadhillai maanae

Male Part

Unnodu vandhen

Oor paarkka nindren

Pinnodu nadandhenae

Thaedi vandha maanae

Kaanbadhindru naanae

Female Part

Lalalalalaa…

Lalalalaaa…

Lalalalaaaa…

Lalalalaaa…

Male Part

Lalalalalaa…

Heyy heyy ehyy ehyyy

Lalalalaaaa…

Lalalalaaa…aaa…

Female Part

Velli alai sathamittu

Vengkadalai muthamittu

Thulli thulli paadugindradho

Male Part

Muthamidum chithiraththai

Muthu nava rathinaththai

Angum ingum thaedugindradho

Female Part

Velli alai sathamittu

Vengkadalai muthamittu

Thulli thulli paadugindradho

Male Part

Muthamidum chithiraththai

Muthu nava rathinaththai

Angum ingum thaedugindradho

Female Part

Kaadhal uravinarai tahedum

Male : Kaalam udhavi seiyakkoodum

Female Part

Ennodu vandhaan

Kannodu nindraan

Nenjodu kalandhaanae

Male : Thaedi vandha maanae

Kaanbadhindru naanae

Female Part

Pattanaththu pachai kili

Pattikaatu ichai kili

Ondrai ondru thottukkollumo

Male Part

Pattanathil vandhapinnum

Pattikaattu poovin vannam

Kannirandai vittu chellumo

Female Part

Naano azhagu vanna roja

Male : Naano aval virumbum raaja

Hahaa…

Female Part

Ennodu vandhaan

Kannodu nindraan

Nenjodu kalandhaanae

Netru varai naanae

Ninaiththadhillai maanae

Male Part

Unnodu vandhen

Oor paarkka nindren

Pinnodu nadandhenae

Thaedi vandha maanae

Kaanbadhindru naanae

Both : Lalalalalaa…

Lalalalaaa…

Lalalalaaaa…

Lalalalaaa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : என்னோடு வந்தான்

கண்ணோடு நின்றான்

நெஞ்சோடு கலந்தானே

நேற்று வரை நானே

நினைத்ததில்லை மானே

நேற்று வரை நானே

நினைத்ததில்லை மானே

ஆண் : உன்னோடு வந்தேன்

ஊர் பார்த்து நின்றேன்

பின்னோடு நடந்தேனே

தேடி வந்த மானே

காண்பதென்று நானே

பெண் : லாலலலலா...

லாலலலலா...

லாலலலலா...

லாலலலலா...

ஆண் : லாலலலலா...

ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய்

லாலலலலா...

லாலலலலா.......ஆஅ.....

பெண் : வெள்ளியலை சத்தமிட்டு

வெண்கடலை முத்தமிட்டு

துள்ளித் துள்ளி பாடுகின்றதோ

ஆண் : முத்தமிடும் சித்திரத்தை

முத்து நவரத்தினத்தை

அங்கும் இங்கும் தேடுகின்றதோ

பெண் : வெள்ளியலை சத்தமிட்டு

வெண்கடலை முத்தமிட்டு

துள்ளித் துள்ளி பாடுகின்றதோ

ஆண் : முத்தமிடும் சித்திரத்தை

முத்து நவரத்தினத்தை

அங்கும் இங்கும் தேடுகின்றதோ

பெண் : காதல் உறவில் அதை தேடும்

ஆண் : காலம் உதவி செய்யக்கூடும்

பெண் : என்னோடு வந்தான்

கண்ணோடு நின்றான்

நெஞ்சோடு கலந்தானே

ஆண் : தேடி வந்த மானே

காண்பதென்று நானே

பெண் : பட்டணத்து பச்சைக்கிளி

பட்டிக்காட்டு இச்சைக்கிளி

ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ

ஆண் : பட்டணத்தில் வந்த பின்னும்

பட்டிக்காட்டு பூவின் வண்ணம்

கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ

பெண் : நானோ அழகு வண்ண ரோஜா

ஆண் : நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா..

பெண் : என்னோடு வந்தான்

கண்ணோடு நின்றான்

நெஞ்சோடு கலந்தானே

நேற்று வரை நானே

நினைத்ததில்லை மானே

நேற்று வரை நானே

நினைத்ததில்லை மானே

ஆண் : உன்னோடு வந்தேன்

ஊர் பார்த்து நின்றேன்

பின்னோடு நடந்தேனே

தேடி வந்த மானே

காண்பதென்று நானே

இருவர் : லாலலலலா...

லாலலலலா...

லாலலலலா...

லாலலலலா...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Sankar Ganesh

Release information: From Pattikkaattu Raja (1975) · Lyricist: Vaali

Explore this song