Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Mmm…mm…mm…mm…mm..mm..
Hmm mm mm hmm mm mm mm mm
Hoo hoo ooo ooo
Female Part
Enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae
Female Part
Enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae
Female Part
Enna solli paaduven
Endha vaarthai kooruven
Female Part
{Arumbu meesai kurumbukkaaran
Endru ninaithaen
Avan aayarpaadi kannan endru
Manadhil vaithaen} (2)
Female Part
Karumbu peidha sollamudhai
Ketka maranthaen
Karumbu peidha sollamudhai
Ketka maranthaen
Indru kann edhirae kandavudan
Ennai izhandhaen
Female Part
Enna solli paaduven
Endha vaarthai kooruven
Female Part
{Andru sonna vaarthaigalai
Maranthida vendum
Indha arivariya kulandhai pechai
Mannikka vendum} (2)
Female Part
Kandru kanda thaaiyai polae
Kaninthida vendum naan
Kandru kanda thaaiyai polae
Kaninthida vendum naan
Kaalamellaam kannodu
Kalanthida vendum
Female Part
Ver enna solli paaduven
Endha vaarthai kooruven
Thannai alli enakku thandha
Thanga vanna kannanukkae
Female Part
Enna solli paaduven
Endha vaarthai kooruvenதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹோ ஹோ ஓஒ ஓஒ
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
பெண் : {அரும்பு மீசை குறும்புக்காரன்
என்று நினைத்தேன் அவன்
ஆயர்பாடிக் கண்ணனென்று
மனதில் வைத்தேன்} (2)
பெண் : கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
கரும்பு பெய்த சொல்லமுதைக்
கேட்க மறந்தேன்
இன்று கண்ணெதிரே கண்டவுடன்
என்னை இழந்தேன்
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
பெண் : {அன்று சொன்ன வார்த்தைகளை
மறந்திட வேண்டும்
இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை
மன்னிக்க வேண்டும்} (2)
பெண் : கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
கன்று கண்ட தாயைப் போல
கனிந்திட வேண்டும்
நான் காலமெல்லாம் கண்ணனோடு
கலந்திட வேண்டும்
பெண் : வேறென்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்
தன்னை அள்ளி எனக்குத் தந்த
தங்க வண்ணக் கண்ணனுக்கே
பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்
எந்த வார்த்தை கூறுவேன்Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Muthu Mandapam (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Muthu Mandapam
- Composer: K. V. Mahadevan