Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Mmm…mm…mm…mm…mm..mm..

Hmm mm mm hmm mm mm mm mm

Hoo hoo ooo ooo

Female Part

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female Part

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female Part

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female Part

{Arumbu meesai kurumbukkaaran

Endru ninaithaen

Avan aayarpaadi kannan endru

Manadhil vaithaen} (2)

Female Part

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Karumbu peidha sollamudhai

Ketka maranthaen

Indru kann edhirae kandavudan

Ennai izhandhaen

Female Part

Enna solli paaduven

Endha vaarthai kooruven

Female Part

{Andru sonna vaarthaigalai

Maranthida vendum

Indha arivariya kulandhai pechai

Mannikka vendum} (2)

Female Part

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kandru kanda thaaiyai polae

Kaninthida vendum naan

Kaalamellaam kannodu

Kalanthida vendum

Female Part

Ver enna solli paaduven

Endha vaarthai kooruven

Thannai alli enakku thandha

Thanga vanna kannanukkae

Female Part

Enna solli paaduven

Endha vaarthai kooruven

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹோ ஹோ ஓஒ ஓஒ

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண் : {அரும்பு மீசை குறும்புக்காரன்

என்று நினைத்தேன் அவன்

ஆயர்பாடிக் கண்ணனென்று

மனதில் வைத்தேன்} (2)

பெண் : கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

கரும்பு பெய்த சொல்லமுதைக்

கேட்க மறந்தேன்

இன்று கண்ணெதிரே கண்டவுடன்

என்னை இழந்தேன்

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

பெண் : {அன்று சொன்ன வார்த்தைகளை

மறந்திட வேண்டும்

இந்த அறிவறியாக் குழந்தை பேச்சை

மன்னிக்க வேண்டும்} (2)

பெண் : கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

கன்று கண்ட தாயைப் போல

கனிந்திட வேண்டும்

நான் காலமெல்லாம் கண்ணனோடு

கலந்திட வேண்டும்

பெண் : வேறென்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

தன்னை அள்ளி எனக்குத் தந்த

தங்க வண்ணக் கண்ணனுக்கே

பெண் : என்ன சொல்லிப் பாடுவேன்

எந்த வார்த்தை கூறுவேன்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Muthu Mandapam (1962) · Lyricist: Kannadasan

Explore this song