Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Female Part

Enna enna

Inikudhu yedhedho

Ninaikudhu vanna

Vanna thotrangal

Anju rooba

Female Part

Kannai

Vattamitu mayakudhu

Anju rooba

Male Part

{ Kallaal

Aditha adi valikavillai

Andha kaayathilae

Udambu thudikavillai } (2)

Male Part

Kannaal

Aditha adi valikudhadi

Nee kannaal aditha

Adi valikudhadi andha

Kaayathilae manadhu thudikudhadi

Female Part

Enna enna

Inikudhu yedhedho

Ninaikudhu

Female Part

Vanna

Vanna thotrangal

Anju rooba

Female Part

Kannai

Vattamitu mayakudhu

Anju rooba

Female Part

{ Thaayar

Anaithirundha

Mayakamundu naan

Thandhai madiyirundha

Pazhakamundu } (2)

Female Part

{ Nee

Yaaro naan

Yaaro theriyaadhu } (2)

Indru nernthadhu

Yennavendru puriyaadhu

Male Part

Enna enna

Inikudhu yedhedho

Ninaikudhu

Female Part

Vanna

Vanna thotrangal

Anju rooba

Female Part

Kannai

Vattamitu mayakudhu

Anju rooba

Male Part

{ Vara vara

Idhayangal malarndhu

Varum valamana

Ennangal midhandhu varum } (2)

Male Part

{ Pala pala

Aasaigal niraindhu

Varum paruvathin

Menmai purindhu vidum } (2)

Female Part

Oruvarul

Oruvarai ondraaki vaithadhu

Male Part

Vita kurai

Thotta kurai anju rooba

Ini dhegathil valarum anju rooba

Male Part

Enna enna

Inikudhu yedhedho

Ninaikudhu

Female Part

Vanna

Vanna thotrangal

Anju rooba

Female Part

Kannai

Vattamitu mayakudhu

Anju rooba

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : என்ன என்ன

இனிக்குது ஏதேதோ

நினைக்குது வண்ண

வண்ண தோற்றங்கள்

அஞ்சு ரூபா

பெண் : கண்ணை

வட்டமிட்டு மயக்குது

அஞ்சு ரூபா

ஆண் : { கல்லால்

அடித்த அடி வலிக்க

வில்லை அந்தக்

காயத்திலே உடம்பு

துடிக்கவில்லை } (2)

ஆண் : கண்ணால் அடித்த

அடி வலிக்குதடி நீ கண்ணால்

அடித்த அடி வலிக்குதடி

அந்தக் காயத்திலே மனது

துடிக்குதடி

பெண் : என்ன என்ன

இனிக்குது ஏதேதோ

நினைக்குது வண்ண

வண்ண தோற்றங்கள்

அஞ்சு ரூபா

பெண் : கண்ணை

வட்டமிட்டு மயக்குது

அஞ்சு ரூபா

பெண் : { தாயார் அணைத்திருந்த

மயக்கமுண்டு நான் தந்தை

மடியிருந்த பழக்கமுண்டு } (2)

பெண் : { நீ யாரோ நான்

யாரோ தெரியாது } (2)

இன்று நேர்ந்தது

என்னவென்று புரியாது

ஆண் : என்ன என்ன

இனிக்குது ஏதேதோ

நினைக்குது

பெண் : வண்ண

வண்ண தோற்றங்கள்

அஞ்சு ரூபா

பெண் : கண்ணை

வட்டமிட்டு மயக்குது

அஞ்சு ரூபா

ஆண் : { வர வர இதயங்கள்

மலர்ந்து வரும் வளமான

எண்ணங்கள் மிதந்து வரும் } (2)

ஆண் : { பல பல ஆசைகள்

நிறைந்து வரும் பருவத்தின்

மேன்மை புரிந்து விடும் } (2)

பெண் : ஒருவருள் ஒருவரை

ஒன்றாக்கி வைத்தது

ஆண் : விட்ட குறை

தொட்ட குறை அஞ்சு

ரூபா இனி தேகத்தில்

வளரும் அஞ்சு ரூபா

ஆண் : என்ன என்ன

இனிக்குது ஏதேதோ

நினைக்குது

பெண் : வண்ண

வண்ண தோற்றங்கள்

அஞ்சு ரூபா

பெண் : கண்ணை

வட்டமிட்டு மயக்குது

அஞ்சு ரூபா

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Parisu (1963) · Lyricist: Kannadasan

Explore this song