Roman script

En Vazhvinil Inbam Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by K. Rani. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : K. Rani

Music Director : C. R. Subburaman

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female Part

Aanantha leelai tharum amuthakalai unai theduthae

Anuraaga sugapoga manamoganaa manamoganaa

Aaa…..aa……aa….aa….aa…

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

Vasantham tharum thaenmalar vaadum unnaalae

Vasantham tharum thaenmalar vaadum unnaalae

Nee vaaraai innaalae

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

Female Part

Kani idhazh melae kaanum inbam

Deiveega kadhal inbam

Nee kannaalaa ennaaval theeraayo

Kadaikannaalae nee paaraai

Kadaikannaalae nee paaraai

En kannil thaaraa minnum

Unnai pol raja

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

Vasantham tharum thaenmalar vaadum unnaalae

Nee vaaraai innaalae

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

Female Part

Aasai kadal meethae sallaabamaai

Selvomae ullaasamaai

Nee anbaaga pannpaada vaaraayo

Female Part

Aasai kadal meethae sallaabamaai

Selvomae ullaasamaai

Nee anbaaga pannpaada vaaraayo

Malar ampaalae maaran thaane

Malar ampaalae maaran thaane

Mana kannil veenaai

Ennai kolvathaen raja….

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

Vasantham tharum thaenmalar vaadum unnaalae

Nee vaaraai innaalae

Female Part

En vaazhvinil inbam neeyae

Ennaasai mannavaa

தமிழ்

பாடகி : கே. ராணி

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ஆனந்த லீலை தரும் அமுதகலை உனை தேடுதே

அனுராக சுகபோக மனமோகனா மனமோகனா

ஆ....ஆ...ஆ...ஆ...ஆ....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே

வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே

நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

பெண் : கனி இதழ் மேலே காணும் இன்பம்

தெய்வீகக் காதல் இன்பம்

நீ கண்ணாளா என்னாவல் தீராயோ

கடைக்கண்ணாலே நீ பாராய்

கடைக்கண்ணாலே நீ பாராய்

என கண்ணில் தாரா மின்னும்

உன்னைப் போல் ராஜா

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே

நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்

செல்வோமே உல்லாசமாய்

நீ அன்பாக பண்பாட வாராயோ

பெண் : ஆசைக் கடல் மீதே சல்லாபமாய்

செல்வோமே உல்லாசமாய்

நீ அன்பாக பண்பாட வாராயோ

மலர் அம்பாலே மாறன் தானே

மலர் அம்பாலே மாறன் தானே

மனக் கண்ணில் வீணாய்

என்னைக் கொல்வதேன் ராஜா........

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

வசந்தம் தரும் தேன்மலர் வாடும் உன்னாலே

நீ வாராய் இந்நாளே.....

பெண் : என் வாழ்வினில் இன்பம் நீயே

என்னாசை மன்னவா

Song information

Singer: K. Rani

Release information: From Dharma Devatha (1952) · Singer: K. Rani · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman

Explore this song