Roman script

En Vazhvinil Anbenum Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : K. Rani

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Female Part

En vaazhvinil anbenum geedham

Isaiththida vanthaai selvamae

En thunbamenum irul neengidavae

Oli thanthaai inbamae

Manam thara vanthaai selvamae…

Female Part

En vaazhvinil anbenum geedham

Isaiththida vanthaai selvamae

En thunbamenum irul neengidavae

Oli thanthaai inbamae

Manam thara vanthaai selvamae…

Female Part

Seeraana vaazhvil aasai thaenoora

Vanthaai kannae

Singaara vaayil veenai saerththu

Piranthaai ponnae

Female Part

Iru kangal asaivaalae

Kai kaalgalin nelivaalae

Naan magizhvura nee piranthaai

En vaazhvinil anbenum geedham

Female Part

En vaazhvinil anbenum geedham

Isaiththida vanthaai selvamae

En thunbamenum irul neengidavae

Oli thanthaai inbamae

Manam thara vanthaai selvamae…

Female Part

Ila maanthalirae un varavaalae

Pudhu vaazhvae adainthaenae

Ezhil vasantha kaalamen malarena nee vanthaayae

Manam thara nee vanthaai…oo….oo..oo…

Female Part

Iru kangal asaivaalae

Kai kaalgalin nelivaalae

Naan magizhvura ne piranthaai

Female Part

En vaazhvinil anbenum geedham

Isaiththida vanthaai selvamae

En thunbamenum irul neengidavae

Oli thanthaai inbamae

Manam thara vanthaai selvamae…

தமிழ்

பாடகி : கே. ராணி

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம்

இசைத்திட வந்தாய் செல்வமே

என் துன்பமெனும் இருள் நீங்கிடவே

ஒளி தந்தாய் இன்பமே

மணம் தர வந்தாய் செல்வமே....

பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம்

இசைத்திட வந்தாய் செல்வமே

என் துன்பமெனும் இருள் நீங்கிடவே

ஒளி தந்தாய் இன்பமே

மணம் தர வந்தாய் செல்வமே....

பெண் : சீரான வாழ்வில் ஆசைத் தேனூற

வந்தாய் கண்ணே

சிங்கார வாயில் வீணை சேர்த்துப்

பிறந்தாய் பொன்னே

பெண் : இரு கண்கள் அசைவாலே

கை கால்களின் நெளிவாலே

நான் மகிழ்வுற நீ பிறந்தாய்

என் வாழ்வினில் அன்பெனும் கீதம்...

பெண் : என் வாழ்வினில்

என் வாழ்வினில் அன்பெனும் கீதம்

இசைத்திட வந்தாய் செல்வமே

என் துன்பமெனும் இருள் நீங்கிடவே

ஒளி தந்தாய் இன்பமே

மணம் தர வந்தாய் செல்வமே....

பெண் : இள மாந்தளிரே உன் வரவாலே

புது வாழ்வே அடைந்தேனே

எழில் வசந்த காலமென் மலரென நீ வந்தாயே

மணம் தர நீ வந்தாய்.....ஓ...ஓ...ஓ...

பெண் : இரு கண்கள் அசைவாலே

கை கால்களின் நெளிவாலே

நான் மகிழ்வுற நீ பிறந்தாய்

பெண் : என் வாழ்வினில் அன்பெனும் கீதம்

இசைத்திட வந்தாய் செல்வமே

என் துன்பமெனும் இருள் நீங்கிடவே

ஒளி தந்தாய் இன்பமே

மணம் தர வந்தாய் செல்வமே....

Song information

Singer: K. Rani

Release information: From Kalyani (1952) (1952) · Singer: K. Rani · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song