Roman script

Ini Pirivillamale Vaazhvom Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by T. M. Soundararajan and K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundararajan and K. Rani

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Male Part

Ini pirivillaamalae vaazhvom

Naam ulagilae

Female : Mana naalae idhuthaanae

Male : Ohhoom

Female : Aahaa

Male Part

Ini pirivillaamalae vaazhvom

Naam ulagilae

Female : Mana naalae idhuthaanae

Male : Ohhoom

Female : Aahaa

Female Part

Pudhu manamae kaanbomae ondraagavae

Male : Nilaiyaagavae

Female : Namathelimai suganthaanae innaalilae

Male : Nilaiyaagumae

Female Part

Oru karaiyae adainthomae…ae…ae…

Alai kadalilae

Oru karaiyae adainthomae…ae…ae…

Alai kadalilae

Kanninai polavae

Inaiyaai bhuvi meedhilae

Female Part

Ini pirivillaamalae vaazhvom

Naam ulagilae

Male : Mana naalae idhuthaanae

Female : Ohhoom

Male : Aahaa

Male Part

Aahaahhahahaa

Female : Aahaahaah

Male : Pudhu nilaiyae aanaen enathu vaazhvile

Female : Enai polavae

Male : Idhu polaavae sugamum naan kaangilaen

Female : Naan kaangilaen

Male Part

Oru karaiyae adainthomae….ae…ae…

Alai kadalilae

Oru karaiyae adainthomae…ae…ae…

Alai kadalilae

Kanninai polavae

Inaiyaai bhuvi meedhilae

Both : Ini pirivillaamalae vaazhvom

Naam ulagilae

Mana naalae idhuthaanae

Ohhoom..Aahaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ராணி

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம்

நாம் உலகிலே.....

பெண் : மண நாளே இதுதானே

ஆண் : ஊஹூம்....

பெண் : ஆஹா....

ஆண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம்

நாம் உலகிலே.....

பெண் : மண நாளே இதுதானே

ஆண் : ஊஹூம்....

பெண் : ஆஹா....

பெண் : புது மணமே காண்போமே ஒன்றாகவே

ஆண் : நிலையாகவே...

பெண் : நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே

ஆண் : நிலையாகுமே....

பெண் : ஒரு கரையே அடைந்தோமே...ஏ...ஏ....

அலைக் கடலிலே

ஒரு கரையே அடைந்தோமே...ஏ...ஏ....

அலைக் கடலிலே

கண்ணினைப் போலவே

இணையாய் புவி மீதிலே

பெண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம்

நாம் உலகிலே.....

ஆண் : மண நாளே இதுதானே

பெண் : ஊஹூம்....

ஆண் : ஆஹா....

ஆண் : ஆஹஅஹஹஹஹா......

பெண் : ஆஹாஹாஹ்

ஆண் : புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே

பெண் : எனைப் போலவே....

ஆண் : இது போலவே சுகமும் நான் காண்கிலேன்

பெண் : நான் காண்கிலேன்...

ஆண் : ஒரு கரையே அடைந்தோமே...ஏ....ஏ.....

அலைக் கடலிலே

ஒரு கரையே அடைந்தோமே...ஏ....ஏ.....

அலைக் கடலிலே

கண்ணினைப் போலவே

இணையாய் புவி மீதிலே.....

இருவர் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம்

நாம் உலகிலே.....

மண நாளே இதுதானே

ஊஹூம்....ஆஹா....

Song information

Singer: T. M. Soundararajan and K. Rani

Release information: From Kalyani (1952) (1952) · Singer: T. M. Soundararajan and K. Rani · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song