Roman script
Anbaai Odi Vaadaa Song Lyrics is the track from Dharma Devatha Tamil Film – 1952, Starring Santha Kumari, Kaushik and Others. This song was sung by C. R. Subburaman, N. Lalitha and Jikki. The music was composed by C. R. Subburaman. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singers : C. R. Subburaman, N. Lalitha and Jikki Music Director : C. R. Subburaman Lyricist : Thanjai N. Ramaiah Dass Male Part Anbaai odivaadaa aanantha krishnaa Anbaai odivaadaa aanantha krishnaa Maaya murali krishna vaa Nee vaaraai inbam thaaraai endrum Innum jaalamaen Female Part Oo….maayakrishna odi vaa Maalai soottuvenae Un kaalil ketchai naatham Konja vaaraayo Female Part Oo….maayakrishna odi vaa Maalai soottuvenae Un kaalil ketchai naatham Konja vaaraayo Female Part Kalaiyamuthae en kaniyamuthae Kalaiyamuthae en kaniyamuthae Kandaal inbam kondaal Pothum kobaalaa Male Part Anbaai odivaadaa aanantha krishnaa
Anbaai odivaadaa aanantha krishnaa Maaya murali krishna vaa Nee vaaraai inbam thaaraai endrum Innum jaalamaen Female Part Oo…sodhanai yaeno Sonnaalum kobanthaano Yae….maadottum gogula bala Oo….sodhanai yaeno Sonnaalum kobanthaano Yae….maadottum gogula bala Female Part Maiyalaaguthae manamogam meeruthae Maiyalaaguthae manamogam meeruthae….ooo….oo… Marmam seiyyaamal odi vaaraayo Female Part Anbaai odivaadaa aanantha krishnaa Oo…maaya murali krishna vaa Nee vaaraai inbam thaaraai endrum Innum jaalamaen Female Part Oo….mogana krishna muraari balakrishna nee Maaraatha inbae thaaraai Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo… Nanadhagopalaa odi vaaraayo…. Pallu paadalaam thulli vanthaadalaam…oo…oo… Nanadhagopalaa odi vaaraayo…. Male Part Anbaai odivaadaa aanantha krishnaa Anbaai odivaadaa aanantha krishnaa Maaya murali krishna vaa Nee vaaraai inbam thaaraai endrum Innum jaalamaen….
தமிழ்
பாடகர்கள் : சி. ஆர். சுப்புராமன், என். லலிதா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா மாய முரளி கிருஷ்ணா வா நீ வாராய் இன்பம் தாராய் என்றும் இன்னும் ஜாலமேன்...... பெண் : ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா மாலை சூட்டுவேனே உன் காலில் கெஜ்ஜை நாதம் கொஞ்ச வாராயோ பெண் : ஓ......மாயகிருஷ்ணா ஓடி வா மாலை சூட்டுவேனே உன் காலில் கெஜ்ஜை நாதம் கொஞ்ச வாராயோ பெண் : கலையமுதே என் கனியமுதே கலையமுதே என் கனியமுதே கண்டால் இன்பம் கொண்டால் போதும் கோபாலா பெண் : அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா ஓ......மாய முரளி கிருஷ்ணா வா நீ வாராய் இன்பம் தாராய் என்றும் இன்னும் ஜாலமேன்...... பெண் : ஓ.....சோதனை ஏனோ சொன்னாலும் கோபந்தானோ ஏ...மாடோட்டும் கோகுல பாலா ஓ.....சோதனை ஏனோ சொன்னாலும் கோபந்தானோ ஏ...மாடோட்டும் கோகுல பாலா பெண் : மையலாகுதே மனமோகம் மீறுதே மையலாகுதே மனமோகம் மீறுதே.......ஓஓ...ஓ... மர்மம் செய்யாமல் ஒடி வாராயோ..... பெண் : அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா ஓ......மாய முரளி கிருஷ்ணா வா நீ வாராய் இன்பம் தாராய் என்றும் இன்னும் ஜாலமேன்...... பெண் : ஓ.....மோகன கிருஷ்ணா முராரி பாலகிருஷ்ணா நீ மாறாத இன்பமே தாராய் பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ.. நந்தகோபாலா ஒடி வாராயோ..... பள்ளு பாடலாம் துள்ளி வந்தாடலாம் ஒ...ஒ.. நந்தகோபாலா ஒடி வாராயோ..... பெண் : அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா அன்பாய் ஓடிவாடா ஆனந்த கிருஷ்ணா ஓ......மாய முரளி கிருஷ்ணா வா நீ வாராய் இன்பம் தாராய் என்றும் இன்னும் ஜாலமேன்......
Song information
Singers: C. R. Subburaman, N. Lalitha and Jikki
Release information: From Dharma Devatha (1952) · Singer: C. R. Subburaman, N. Lalitha and Jikki · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subburaman
Explore this song
- Singer: C. R. Subburaman
- Singer: N. Lalitha and Jikki
- Film / album: Dharma Devatha