Roman script

Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male Part

En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae

En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae

Neethanae boopaalam naanthaanae aagaayam

Female Part

En kannanae

Idhyam muzhuvathum un ennamae

Naam kaanum sonthangal neengaatha panthangal

Male Part

Orr devathai poovum pottum

Soodik kondaal enakkaagavae

Female : En meniniyil mevum kolam yaavum

Ingae unakkagavae

Male Part

Achcham

Female : Oru pakkam

Male : Vetkkam

Female : Maruppakkam

Male : Yaedho

Female : Oru yaekkam

Male : Yaeno

Female : Enai thaakkum

Both : Naayagan nayagi saerntha pin nimmathi

En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae

Male Part

Sri ramanin sinthai konda

Seedhai endrum neeyallavaa

Female : Un devi naan jenmam thorum

Unnai serum nizhalallavaa

Male Part

Kaiyil

Female : Valaiyaada

Male : Kannan

Female : Vilaiyaada

Male : Oodal

Female : Oru neram

Male : Koodal

Female : Maru neram

Both : Nettriyil kungumam nenjilae sangamam

Female Part

En kannanae

Idhyam muzhuvathum un ennamae

Naam kaanum sonthangal neengaatha panthangal

Male Part

En rathaiyae

Pudhiya kavithai thaano paarvaiyae…

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் ராதையே......

புதிய கவிதை தானோ பார்வையே

என் ராதையே......

புதிய கவிதை தானோ பார்வையே

நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்

பெண் : என் கண்ணனே....

இதயம் முழுவதும் உன் எண்ணமே

நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்....

ஆண் : ஓர் தேவதை பூவும் பொட்டும்

சூடிக் கொண்டாள் எனக்காகவே

பெண் : என் மேனியில் மேவும் கோலம் யாவும்

இங்கே உனக்காகவே

ஆண் : அச்சம்.......

பெண் : ஒரு பக்கம்.....

ஆண் : வெட்கம் ....

பெண் : மறுப்பக்கம்

ஆண் : ஏதோ......

பெண் : ஒரு ஏக்கம்

ஆண் : ஏனோ.....

பெண் : எனைத் தாக்கும்

இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி

என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே....

ஆண் : ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட

சீதை என்றும் நீயல்லவா

பெண் : உன் தேவி நான் ஜென்மம் தோறும்

உன்னைச் சேரும் நிழலல்லவா

ஆண் : கையில்....

பெண் : வளையாட...

ஆண் : கண்ணன்...

பெண் : விளையாட

ஆண் : ஊடல்......

பெண் : ஒரு நேரம்

ஆண் : கூடல்.....

பெண் : மறு நேரம்

இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம்

பெண் : என் கண்ணனே....

இதயம் முழுவதும் உன் எண்ணமே

நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்

ஆண் : என் ராதையே......

புதிய கவிதை தானோ பார்வையே.....

Song information

Singers: P. Jayachandran and Vani Jairam

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Prema Pasam -1985 (1985) · Singer: P. Jayachandran and Vani Jairam · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song