Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
{ En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
Female Part
………………….. } (2)
Female Part
{ Poovaiyar
Ullathil indha mounam
Sammadhamae } (2)
Female Part
{ Sammadham
Endredhaan andha
Jaadaiyum sollidumae } (2)
Female Part
Varavendum
Nalla thunai tharavendum
Vaazhvudhanai nilaiyaagum
Uravu murai peravendum irudhivarai
Female Part
En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
Male Part
{ Punnagai
Alli vara nadai
Podum ponmayilae } (2)
Male Part
{ Anbenum
Palliyilae pudhu
Maanaviyaanavalae } (2)
Male Part
Vizhi thaanae
Solli tharum manam
Thaanae ezhudhi varum
Male Part
Oru naalil
Pazhagi vidum
Udal thaanae thulli vizhum
Male Part
En kelvikenna
Badhil en kelvikenna badhil
Un paarvaikenna porul
Manamaalaikenna vazhi
Un mounam enna mozhi
Female Part
……………………..
Male Part
Anubavam
Undaanaal indha
Ragasiyam puriyaadho
Female Part
Penmaiyin
Sannadhiyil vandhu
Paarthaal theriyadho
Male Part
Alai polae kuzhalasaiya
Female Part
Silai polae nadai payila
Male Part
Valai osai isai koduka
Female Part
Varuvenae inaindhiruka
Male Part
En kelvikenna badhil
Female Part
En kelvikenna badhil
Male Part
Un paarvaikenna porul
Female Part
Mana maalai kondu varum
Male & Female : Thiru naalum endru varumதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன
மொழி
பெண் : ........................... } (2)
பெண் : { பூவையர் உள்ளத்தில்
இந்த மௌனம் சம்மதமே } (2)
பெண் : { சம்மதம் என்றே
தான் அந்த ஜாடையும்
சொல்லிடுமே } (2)
பெண் : வரவேண்டும் நல்ல
துணை தரவேண்டும் வாழ்வு
தனை நிலையாகும் உறவு
முறை பெறவேண்டும்
இறுதிவரை
பெண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
ஆண் : { புன்னகை அள்ளி
வர நடை போடும்
பொன்மயிலே } (2)
ஆண் : { அன்பெனும்
பள்ளியிலே புது
மாணவியானவளே } (2)
ஆண் : விழி தானே
சொல்லி தரும் மனம்
தானே எழுதி வரும்
ஆண் : ஒரு நாளில்
பழகி விடும் உடல்
தானே துள்ளி விழும்
ஆண் : என் கேள்விக்கென்ன
பதில் என் கேள்விக்கென்ன
பதில் உன் பார்வைக்கென்ன
பொருள் மணமாலைக்கென்ன
வழி உன் மௌனம் என்ன மொழி
பெண் : ............................
ஆண் : அனுபவம் உண்டானால்
இந்த ரகசியம் புரியாதோ
பெண் : பெண்மையின்
சன்னதியில் வந்து
பார்த்தால் தெரியாதோ
ஆண் : அலை போலே
குழலசைய
பெண் : சிலை போலே
நடை பயில
ஆண் : வலை ஓசை
இசை கொடுக்க
பெண் : வருவேனே
இணைந்திருக்க
ஆண் : என் கேள்விக்கென்ன பதில்
பெண் : என் கேள்விக்கென்ன பதில்
ஆண் : உன் பார்வைக்கென்ன பொருள்
பெண் : மணமாலை
கொண்டு வரும்
ஆண் & பெண் : திருநாளும்
என்று வரும்Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Uyarndha Manithan
- Composer: M.S. Viswanathan