Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

{ En kelvikenna

Badhil en kelvikenna badhil

Un paarvaikenna porul

Manamaalaikenna vazhi

Un mounam enna mozhi

Female Part

………………….. } (2)

Female Part

{ Poovaiyar

Ullathil indha mounam

Sammadhamae } (2)

Female Part

{ Sammadham

Endredhaan andha

Jaadaiyum sollidumae } (2)

Female Part

Varavendum

Nalla thunai tharavendum

Vaazhvudhanai nilaiyaagum

Uravu murai peravendum irudhivarai

Female Part

En kelvikenna

Badhil en kelvikenna badhil

Un paarvaikenna porul

Manamaalaikenna vazhi

Un mounam enna mozhi

Male Part

{ Punnagai

Alli vara nadai

Podum ponmayilae } (2)

Male Part

{ Anbenum

Palliyilae pudhu

Maanaviyaanavalae } (2)

Male Part

Vizhi thaanae

Solli tharum manam

Thaanae ezhudhi varum

Male Part

Oru naalil

Pazhagi vidum

Udal thaanae thulli vizhum

Male Part

En kelvikenna

Badhil en kelvikenna badhil

Un paarvaikenna porul

Manamaalaikenna vazhi

Un mounam enna mozhi

Female Part

……………………..

Male Part

Anubavam

Undaanaal indha

Ragasiyam puriyaadho

Female Part

Penmaiyin

Sannadhiyil vandhu

Paarthaal theriyadho

Male Part

Alai polae kuzhalasaiya

Female Part

Silai polae nadai payila

Male Part

Valai osai isai koduka

Female Part

Varuvenae inaindhiruka

Male Part

En kelvikenna badhil

Female Part

En kelvikenna badhil

Male Part

Un paarvaikenna porul

Female Part

Mana maalai kondu varum

Male & Female : Thiru naalum endru varum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { என் கேள்விக்கென்ன

பதில் என் கேள்விக்கென்ன

பதில் உன் பார்வைக்கென்ன

பொருள் மணமாலைக்கென்ன

வழி உன் மௌனம் என்ன

மொழி

பெண் : ........................... } (2)

பெண் : { பூவையர் உள்ளத்தில்

இந்த மௌனம் சம்மதமே } (2)

பெண் : { சம்மதம் என்றே

தான் அந்த ஜாடையும்

சொல்லிடுமே } (2)

பெண் : வரவேண்டும் நல்ல

துணை தரவேண்டும் வாழ்வு

தனை நிலையாகும் உறவு

முறை பெறவேண்டும்

இறுதிவரை

பெண் : என் கேள்விக்கென்ன

பதில் என் கேள்விக்கென்ன

பதில் உன் பார்வைக்கென்ன

பொருள் மணமாலைக்கென்ன

வழி உன் மௌனம் என்ன மொழி

ஆண் : { புன்னகை அள்ளி

வர நடை போடும்

பொன்மயிலே } (2)

ஆண் : { அன்பெனும்

பள்ளியிலே புது

மாணவியானவளே } (2)

ஆண் : விழி தானே

சொல்லி தரும் மனம்

தானே எழுதி வரும்

ஆண் : ஒரு நாளில்

பழகி விடும் உடல்

தானே துள்ளி விழும்

ஆண் : என் கேள்விக்கென்ன

பதில் என் கேள்விக்கென்ன

பதில் உன் பார்வைக்கென்ன

பொருள் மணமாலைக்கென்ன

வழி உன் மௌனம் என்ன மொழி

பெண் : ............................

ஆண் : அனுபவம் உண்டானால்

இந்த ரகசியம் புரியாதோ

பெண் : பெண்மையின்

சன்னதியில் வந்து

பார்த்தால் தெரியாதோ

ஆண் : அலை போலே

குழலசைய

பெண் : சிலை போலே

நடை பயில

ஆண் : வலை ஓசை

இசை கொடுக்க

பெண் : வருவேனே

இணைந்திருக்க

ஆண் : என் கேள்விக்கென்ன பதில்

பெண் : என் கேள்விக்கென்ன பதில்

ஆண் : உன் பார்வைக்கென்ன பொருள்

பெண் : மணமாலை

கொண்டு வரும்

ஆண் & பெண் : திருநாளும்

என்று வரும்

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali

Explore this song