Roman script

Singers : S. Janaki and S. N. Surendar

Music by : Sankar Ganesh

Female Part

Hoo ooo oo hoo ooo ooo

Hoo ooo oo hoo ooo ooo

Ho oo oo oo oo hoo oo oo

Female Part

En kaadhal odangal

Karai serum nerangal

Poongaatru melum veesudhae

Alai vandhu pookkal thoovudhae

Malar kanai nenjil paaindhadhae

Aanaal vizhigalil sogam oorudhae

Female Part

En kaadhal odangal

Karai serum nerangal

Poongaatru melum veesudhae

Alai vandhu pookkal thoovudhae

Malar kanai nenjil paaindhadhae

Aanaal vizhigalil sogam oorudhae

Male Part

…………………………..

Female Part

Thee meedhu veezhndha meen ondru

Thannerai meendum thaedum

Veesum kaatril veezhndha poo ondru

Kilai meedhu endru serum

Female Part

Neela vaanil jodi megam

Pogum podhu soga raagam

Oru kannil salanam

Maru kannil maunam

Sooriyan yenguthu thaamarai thoongudhu

Female Part

En kaadhal odangal

Karai serum nerangal

Poongaatru melum veesudhae

Alai vandhu pookkal thoovudhae

Malar kanai nenjil paaindhadhae

Aanaal vizhigalil sogam oorudhae

Male Part

……………………..

Female Part

Paavai nenjil nooru kaayangal

Aaraamal kaadhal yedhu

Kannil soga aaru paarungal

Kannerae endhan thoodhu

Female Part

Kodhai veedu sarintha podhu

Kolam poda vaasal yedhu

Kanavugal meedhu uranginaal maadhu

Nenjilae aasaigal mounamae baashaigal

Female Part

En kaadhal odangal

Karai serum nerangal

Poongaatru melum veesudhae

Alai vandhu pookkal thoovudhae

Malar kanai nenjil paaindhadhae

Aanaal vizhigalil sogam oorudhae

Malar kanai nenjil paaindhadhae

Aanaal vizhigalil sogam oorudhae

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓஒ

ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

பெண் : என் காதல் ஓடங்கள்

கரை சேரும் நேரங்கள்

பூங்காற்று மேலும் வீசுதே....

அலை வந்து பூக்கள் தூவுதே...

மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே

ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....

பெண் : என் காதல் ஓடங்கள்

கரை சேரும் நேரங்கள்

பூங்காற்று மேலும் வீசுதே....

அலை வந்து பூக்கள் தூவுதே...

மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே

ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....

ஆண் : ....................................

பெண் : தீ மீது வீழ்ந்த மீனொன்று

தண்ணீரை மீண்டும் தேடும்

வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று

கிளை மீது என்று சேரும்

பெண் : நீலவானில் ஜோடி மேகம்

போகும் போது சோக ராகம்

ஒரு கண்ணில் சலனம்

மறு கண்ணில் மௌனம்

சூரியன் ஏங்குது தாமரை தூங்குது.....

பெண் : என் காதல் ஓடங்கள்

கரை சேரும் நேரங்கள்

பூங்காற்று மேலும் வீசுதே....

அலை வந்து பூக்கள் தூவுதே...

மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே

ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....

ஆண் : ....................................

பெண் : பாவை நெஞ்சில் நூறு காயங்கள்

ஆறாமல் காதல் ஏது

கண்ணில் சோக ஆறு பாருங்கள்

கண்ணீரே எந்தன் தூது

பெண் : கோதை வீடு சரிந்த போது

கோலம் போட வாசல் ஏது

கனவுகள் மீது உறங்கினள் மாது

நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள்

பெண் : என் காதல் ஓடங்கள்

கரை சேரும் நேரங்கள்

பூங்காற்று மேலும் வீசுதே....

அலை வந்து பூக்கள் தூவுதே...

மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே

ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....

மலர்கணை நெஞ்சில் பாய்ந்ததே

ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே....

Song information

Singers: S. Janaki and S. N. Surendar

Music by: Sankar Ganesh

Release information: From Anjatha Nenjangal (1981) · Lyricist: Vairamuthu

Explore this song