Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

En ..mmmm….mmm….mmm……

Kannanukkethanai kovilo

Kaavalil ethanai dheivamo

Mannanukkethanai ullamo

Manadhil ethanai vellamo

Female Part

Kannanukkethanai kovilo

Kaavalil ethanai dheivamo

Mannanukkethanai ullamo

Manadhil ethanai vellamo

Female Part

Kannanukkethanai kovilo

Female Part

Avan thottathil ethanai maangalo

Avan tholgalil ethanai kiligalo

Avan paattuku ethanai raagamo

Avan paarvaiyil ethanai bhaavamo

Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa…

Thottathil ethanai maangalo

Tholgalil ethanai kiligalo

Female Part

Thottathil ethanai maangalo

Tholgalil ethanai kiligalo

Paattuku ethanai raagamo

Paarvaiyil ethanai bhaavamo

Paattuku ethanai raagamo

Paarvaiyil ethanai bhaavamo

Female Part

Kannanukkethanai kovilo

Kaavalil ethanai dheivamo

Mannanukkethanai ullamo

Manadhil ethanai vellamo

Female Part

Kannanukkethanai kovilo

Oo…ooo….ooo…oo…

Female Part

En kannan thottadhu ponnaagum

Avan kanindha punnagai pennaagum

Mangai enakku kannaagum

Avan marandhu vittaal ennaagum

Aaa….aaa….aa….haaa….aaa…aaa…aa…

Kannan thottadhu ponnaagum

Avan kanindha punnagai pennaagum

Female Part

En kannan thottadhu ponnaagum

Avan kanindha punnagai pennaagum

Mangai enakku kannaagum

Marandhu vittaal ennaagum

Mangai enakku kannaagum

Marandhu vittaal ennaagum

Female Part

Kannanukkethanai kovilo

Kaavalil ethanai dheivamo

Mannanukkethanai ullamo

Manadhil ethanai vellamo

Female Part

Kannanukkethanai kovilo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என் ......ம்ம்ம்......ம்ம்ம்.....ம்ம்ம்....

கண்ணனுக்கெத்தனை கோவிலோ

காவலில் எத்தனை தெய்வமோ

மன்னனுக்கெத்தனை உள்ளமோ

மனதில் எத்தனை வெள்ளமோ

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ

காவலில் எத்தனை தெய்வமோ

மன்னனுக்கெத்தனை உள்ளமோ

மனதில் எத்தனை வெள்ளமோ

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ....ஓ....

பெண் : அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ

அவன் தோள்களில் எத்தனை கிளிகளோ

அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ

அவன் பார்வையில் எத்தனை பாவமோ

ஆஅ......ஆஆ....அ.....ஹா.....ஆஅ....ஆ....ஆ.....

தோட்டத்தில் எத்தனை மான்களோ

தோள்களில் எத்தனை கிளிகளோ

பெண் : தோட்டத்தில் எத்தனை மான்களோ

தோள்களில் எத்தனை கிளிகளோ

பாட்டுக்கு எத்தனை ராகமோ

பார்வையில் எத்தனை பாவமோ

பாட்டுக்கு எத்தனை ராகமோ

பார்வையில் எத்தனை பாவமோ

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ

காவலில் எத்தனை தெய்வமோ

மன்னனுக்கெத்தனை உள்ளமோ

மனதில் எத்தனை வெள்ளமோ

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ

ஓ....ஓஒ.....ஓஒ....ஓ......

பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும்

அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்

மங்கை எனக்கு கண்ணாகும்

அவன் மறந்து விட்டால் என்னாகும்

ஆஅ......ஆஆ....அ.....ஹா.....ஆஅ....ஆ....ஆ.....

கண்ணன் தொட்டது பொன்னாகும்

அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்

பெண் : என் கண்ணன் தொட்டது பொன்னாகும்

அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்

மங்கை எனக்கு கண்ணாகும்

மறந்து விட்டால் என்னாகும்

மங்கை எனக்கு கண்ணாகும்

மறந்து விட்டால் என்னாகும்

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ

காவலில் எத்தனை தெய்வமோ

மன்னனுக்கெத்தனை உள்ளமோ

மனதில் எத்தனை வெள்ளமோ

பெண் : கண்ணனுக்கெத்தனை கோவிலோ.....

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vettaikaaran (1964) Film (1964) · Lyricist: Kannadasan

Explore this song