Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Male Part

Devan magan mul mudi sumanthaan

Ival allavaa arul naayagan

Devan magan mul mudi sumanthaan

Ival allavaa arul naayagan

Ponmeni vannam senneerilae

Thallaadi sellum innaalilae

Kaadum naadum kanneerilae

Male Part

Devan magan mul mudi sumanthaan

Ival allavaa arul naayagan

Chorus

…………….

Male Part

Pirar paavam endrumthaan vaangum nenjam

Adi vaangumo bhuvi thaangumo

Pirar paavam endrumthaan vaangum nenjam

Adi vaangumo bhuvi thaangumo

Male Part

Thaan eendra pillai thavikkindra velai

Thaan eendra pillai thavikkindra velai

Thaai mari thiruvullam thadumaarumo…oo….

Siluvaiyin sumaiyo

Thaangum tholthaan punnaagumo…

Male Part

Devan magan mul mudi sumanthaan

Ival allavaa arul naayagan

Chorus

…………….

Male Part

Mazhai megam vaanam idi minnal kaattru

Azhugindratho thozhugindratho

Dhevaathi dhevan dheiveega jeevan

Dhevaathi dhevan dheiveega jeevan

Pali peedam thanai nokki varugindratho….oo….

Karunaiyin vadivae….

Kakkum engal kuzhanthai yesuve….

Male Part

Devan magan mul mudi sumanthaan

Ival allavaa arul naayagan

Chorus

…………….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்

இவன் அல்லவா அருள் நாயகன்

தேவன் மகன் முள் முடி சுமந்தான்

இவன் அல்லவா அருள் நாயகன்

பொன்மேனி வண்ணம் செந்நீரிலே

தள்ளாடி செல்லும் இந்நாளிலே

காடும் நாடும் கண்ணீரிலே......

ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்

இவன் அல்லவா அருள் நாயகன்

குழு : ..............................

ஆண் : பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்

அடி வாங்குமோ புவி தாங்குமோ

பிறர் பாவம் என்றும் தான் வாங்கும் நெஞ்சம்

அடி வாங்குமோ புவி தாங்குமோ

ஆண் : தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை

தான் ஈன்ற பிள்ளை தவிக்கின்ற வேளை

தாய் மேரி திருவுள்ளம் தடுமாறுமோ........ஓ...

சிலுவையின் சுமையோ

தாங்கும் தோள்தான் புண்ணாகுமோ....

ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்

இவன் அல்லவா அருள் நாயகன்

குழு : ..............................

ஆண் : மழை மேகம் வானம் இடி மின்னல் காற்று

அழுகின்றதோ தொழுகின்றதோ

தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்

தேவாதி தேவன் தெய்வீக ஜீவன்

பலி பீடம் தனை நோக்கி வருகின்றதோ........ஓ....

கருணையின் வடிவே.....

காக்கும் எங்கள் குழந்தை ஏசுவே.....

ஆண் : தேவன் மகன் முள் முடி சுமந்தான்

இவன் அல்லவா அருள் நாயகன்

குழு : ...........................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shyam

Release information: From Kuzhandhai Yesu (1984) · Lyricist: Gangai Amaran

Explore this song