Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
{ Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho} (2)
Male Part
Ponoviyam
Endru peraanadho
En vaasal vazhiyaaga
Valam vanthadho
Male Part
Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Female Part
{ Kulir
Kaatru killaadha
Malarallavo kili
Vandhu kothaadha
Kani allavo } (2)
Female Part
Nizhal
Megam thazhuvaadha
Nilavallavo nenjodu
Nee sertha porulallavo
Female Part
Ennaalum
Piriyaadha uravallavo
Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Female Part
Pon maaligai
Undhan manamaanadho
En kaadhal uyir vaazha
Idam thanthadho
Female Part
Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Female Part
…………………………
Male Part
{ Muthaaram
Sirikindra siripallavo
Ull nenjai thodugindra
Nerupallavo } (2)
Male Part
Sangeetham
Pozhigindra mozhiyallavo
Santhosam varugindra vazhiyallavo
En kovil kudikonda silaiyallavo
Male Part
Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Female Part
Alaiyodu
Piravadha kadal illaiyae
Nizhalodu nadakaadha
Udal illaiyae
Female Part
Thudikaadha
Imaiyodu vizhi illaiyae
Thunaiyodu seraadha
Inam illaiyae en meni
Unathandri enadhillaiyae
Male Part
Ezhilodu
Ezhil serthu imai
Moodavo enakindha
Sugam vaanga thunai thedavo
Male Part
Malar meni
Thanai kandu
Magizhnthaadavo
Male Part
Manakindra
Thamizh mannil
Vilaiyaadavo kan
Jaadai kavi solla isai paadavo
Female Part
Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho
Male Part
Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho
Female Part
……………………தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ } (2)
ஆண் : பொன்னோவியம்
என்று பேரானதோ என்
வாசல் வழியாக வலம்
வந்ததோ
ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
பெண் : { குளிர் காற்று
கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத
கனியல்லவோ } (2)
பெண் : நிழல் மேகம்
தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த
பொருளல்லவோ
பெண் : எந்நாளும்
பிரியாத உறவல்லவோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
பெண் : பொன் மாளிகை
உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ
இடம் தந்ததோ
பெண் : இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
பெண் : ..........................
ஆண் : { முத்தாரம் சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ உள் நெஞ்சைத்
தொடுகின்ற நெருப்பல்லவோ } (2)
ஆண் : சங்கீதம் பொழிகின்ற
மொழியல்லவோ சந்தோஷம்
வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடி கொண்ட
சிலையல்லவோ
ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
பெண் : அலையோடு
பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத
உடல் இல்லையே
பெண் : துடிக்காத
இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத
இனமில்லையே என் மேனி
உனதன்றி எனதில்லையே
ஆண் : எழிலோடு எழில்
சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத்
துணை தேடவோ
ஆண் : மலர் மேனி
தன்னை கண்டு
மகிழ்ந்தாடவோ
ஆண் : மணக்கின்ற
தமிழ் மண்ணில்
விளையாடவோ
கண் ஜாடை கவி
சொல்ல இசை பாடவோ
பெண் : இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ
ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ
பெண் : .........................Song information
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Chandhrodhayam (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Chandhrodhayam
- Composer: M.S. Viswanathan