Roman script

Singers : T.M. Soundararajan and P.Susheela

Music by : M.S. Viswanathan

Male Part

{ Chandrodayam

Oru pennanadho

Senthamarai iru kannanadho} (2)

Male Part

Ponoviyam

Endru peraanadho

En vaasal vazhiyaaga

Valam vanthadho

Male Part

Chandrodayam

Oru pennanadho

Senthamarai iru kannanadho

Female Part

{ Kulir

Kaatru killaadha

Malarallavo kili

Vandhu kothaadha

Kani allavo } (2)

Female Part

Nizhal

Megam thazhuvaadha

Nilavallavo nenjodu

Nee sertha porulallavo

Female Part

Ennaalum

Piriyaadha uravallavo

Ilam sooriyan undhan

Vadivaanadho sevvaanamae

Undhan niramaanadho

Female Part

Pon maaligai

Undhan manamaanadho

En kaadhal uyir vaazha

Idam thanthadho

Female Part

Ilam sooriyan undhan

Vadivaanadho sevvaanamae

Undhan niramaanadho

Female Part

…………………………

Male Part

{ Muthaaram

Sirikindra siripallavo

Ull nenjai thodugindra

Nerupallavo } (2)

Male Part

Sangeetham

Pozhigindra mozhiyallavo

Santhosam varugindra vazhiyallavo

En kovil kudikonda silaiyallavo

Male Part

Chandrodayam

Oru pennanadho

Senthamarai iru kannanadho

Female Part

Alaiyodu

Piravadha kadal illaiyae

Nizhalodu nadakaadha

Udal illaiyae

Female Part

Thudikaadha

Imaiyodu vizhi illaiyae

Thunaiyodu seraadha

Inam illaiyae en meni

Unathandri enadhillaiyae

Male Part

Ezhilodu

Ezhil serthu imai

Moodavo enakindha

Sugam vaanga thunai thedavo

Male Part

Malar meni

Thanai kandu

Magizhnthaadavo

Male Part

Manakindra

Thamizh mannil

Vilaiyaadavo kan

Jaadai kavi solla isai paadavo

Female Part

Ilam sooriyan undhan

Vadivaanadho sevvaanamae

Undhan niramaanadho

Male Part

Chandrodayam

Oru pennanadho

Senthamarai iru kannanadho

Female Part

……………………

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு

கண்ணானதோ } (2)

ஆண் : பொன்னோவியம்

என்று பேரானதோ என்

வாசல் வழியாக வலம்

வந்ததோ

ஆண் : சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு

கண்ணானதோ

பெண் : { குளிர் காற்று

கிள்ளாத மலரல்லவோ

கிளி வந்து கொத்தாத

கனியல்லவோ } (2)

பெண் : நிழல் மேகம்

தழுவாத நிலவல்லவோ

நெஞ்சோடு நீ சேர்த்த

பொருளல்லவோ

பெண் : எந்நாளும்

பிரியாத உறவல்லவோ

இளஞ்சூரியன் உந்தன்

வடிவானதோ செவ்வானமே

உந்தன் நிறமானதோ

பெண் : பொன் மாளிகை

உந்தன் மனமானதோ

என் காதல் உயிர் வாழ

இடம் தந்ததோ

பெண் : இளஞ்சூரியன் உந்தன்

வடிவானதோ செவ்வானமே

உந்தன் நிறமானதோ

பெண் : ..........................

ஆண் : { முத்தாரம் சிரிக்கின்ற

சிரிப்பல்லவோ உள் நெஞ்சைத்

தொடுகின்ற நெருப்பல்லவோ } (2)

ஆண் : சங்கீதம் பொழிகின்ற

மொழியல்லவோ சந்தோஷம்

வருகின்ற வழியல்லவோ

என் கோவில் குடி கொண்ட

சிலையல்லவோ

ஆண் : சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு

கண்ணானதோ

பெண் : அலையோடு

பிறவாத கடல் இல்லையே

நிழலோடு நடக்காத

உடல் இல்லையே

பெண் : துடிக்காத

இமையோடு விழியில்லையே

துணையோடு சேராத

இனமில்லையே என் மேனி

உனதன்றி எனதில்லையே

ஆண் : எழிலோடு எழில்

சேர்த்து இமை மூடவோ

எனக்கிந்த சுகம் வாங்கத்

துணை தேடவோ

ஆண் : மலர் மேனி

தன்னை கண்டு

மகிழ்ந்தாடவோ

ஆண் : மணக்கின்ற

தமிழ் மண்ணில்

விளையாடவோ

கண் ஜாடை கவி

சொல்ல இசை பாடவோ

பெண் : இளஞ்சூரியன் உந்தன்

வடிவானதோ செவ்வானமே

உந்தன் நிறமானதோ

ஆண் : சந்திரோதயம்

ஒரு பெண்ணானதோ

செந்தாமரை இரு

கண்ணானதோ

பெண் : .........................

Song information

Singers: T.M. Soundararajan and P.Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Chandhrodhayam (1966) · Lyricist: Vaali

Explore this song