Roman script

Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male Part

{ Andha naal

Nyabagam nenjilae

Vandhadhae nanbanae

Nanbanae nanbanae } (3)

Male Part

Indha naal

Andru pol inbamai

Illaiyae adhu yen

Yen yen nanbanae

Male Part

Andha naal

Nyabagam nenjilae

Vandhadhae nanbanae

Nanbanae nanbanae

Male Part

Indha naal

Andru pol inbamai

Illaiyae adhu yen

Yen nanbanae

Male Part

Paadam

Padipu aatam paatam

Idhai thavira veru edhai kandom

Male Part

{ Puthagam

Paiyilae buthiyo paatilae } (2)

Male Part

Palliyai

Paarthadhum

Odhunguvom mazhaiyilae

Male Part

{ Nithamum

Naadagam } (2)

Ninaivellam kaaviyam

Male Part

Nithamum

Naadagam ninaivellam

Kaaviyam uyarndhavan

Thaazhndhavan illaiyae nammidam

Male Part

Palliyai

Vitadhum paadhaigal

Maarinom kadamaiyum

Vandhadhu kavalaiyum vandhadhu

Male Part

{ Paasamendrum

Nesamendrum veedu

Endrum manaivi endrum } (2)

Male Part

{ Nooru

Sondham vandha

Pinbum thedugindra

Amaidhi engae } (2)

Amaidhi engae

Male Part

Andha naal

Nyabagam nenjilae

Vandhadhae nanbanae

Nanbanae nanbanae

Male Part

Indha naal

Andru pol inbamai

Illaiyae adhu yen

Yen nanbanae

Male Part

Avanavan

Nenjilae aayiram

Aasaigal azhuvadhum

Siripadhum aasaiyin vilaivugal

Male Part

Periyavan

Siriyavan nallavan

Kettavan ullavan

Ponavan ulagilae paarkirom

Male Part

{ Ennamae

Sumaigalai idhayamae

Baaramaai } (2)

Male Part

Thavarugal

Seidhavan evanumae

Thavikiraan azhugiraan

Male Part

Thavarugal

Seidhavan evanumae

Azhugiraan evanumae

Azhugiraan

Male Part

Andha naal

Nyabagam nenjilae

Vandhadhae nanbanae

Nanbanae nanbanae

Male Part

Indha naal

Andru pol inbamai

Illaiyae adhu yen

Yen nanbanae

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே நண்பனே

நண்பனே நண்பனே } (3)

ஆண் : இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் ஏன் நண்பனே

ஆண் : அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : பாடம் படிப்பு ஆட்டம்

பாட்டம் இதை தவிர வேறு

எதை கண்டோம்

ஆண் : { புத்தகம் பையிலே

புத்தியோ பாட்டிலே } (2)

ஆண் : பள்ளியை பார்த்ததும்

ஒதுங்குவோம் மழையிலே

ஆண் : { நித்தமும்

நாடகம் } (2)

நினைவெல்லாம்

காவியம்

ஆண் : நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன்

இல்லையே நம்மிடம்

ஆண் : பள்ளியை விட்டதும்

பாதைகள் மாறினோம்

கடமையும் வந்தது

கவலையும் வந்தது

ஆண் : { பாசமென்றும்

நேசமென்றும் வீடு என்றும்

மனைவி என்றும் } (2)

ஆண் : { நூறு சொந்தம்

வந்த பின்பும் தேடுகின்ற

அமைதி எங்கே } (2)

அமைதி எங்கே

ஆண் : அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : அவனவன் நெஞ்சிலே

ஆயிரம் ஆசைகள் அழுவதும்

சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

ஆண் : பெரியவன் சிறியவன்

நல்லவன் கெட்டவன் உள்ளவன்

போனவன் உலகிலே

பார்க்கிறோம்

ஆண் : { எண்ணமே

சுமைகளாய் இதயமே

பாரமாய் } (2)

ஆண் : தவறுகள் செய்தவன்

எவனுமே தவிக்கிறான்

அழுகிறான்

ஆண் : தவறுகள் செய்தவன்

எவனுமே அழுகிறான்

எவனுமே அழுகிறான்

ஆண் : அந்த நாள் ஞாபகம்

நெஞ்சிலே வந்ததே நண்பனே

நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று

போல் இன்பமாய் இல்லையே

அது ஏன் ஏன் நண்பனே

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali

Explore this song