Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae } (3)
Male Part
Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen yen nanbanae
Male Part
Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae
Male Part
Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanae
Male Part
Paadam
Padipu aatam paatam
Idhai thavira veru edhai kandom
Male Part
{ Puthagam
Paiyilae buthiyo paatilae } (2)
Male Part
Palliyai
Paarthadhum
Odhunguvom mazhaiyilae
Male Part
{ Nithamum
Naadagam } (2)
Ninaivellam kaaviyam
Male Part
Nithamum
Naadagam ninaivellam
Kaaviyam uyarndhavan
Thaazhndhavan illaiyae nammidam
Male Part
Palliyai
Vitadhum paadhaigal
Maarinom kadamaiyum
Vandhadhu kavalaiyum vandhadhu
Male Part
{ Paasamendrum
Nesamendrum veedu
Endrum manaivi endrum } (2)
Male Part
{ Nooru
Sondham vandha
Pinbum thedugindra
Amaidhi engae } (2)
Amaidhi engae
Male Part
Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae
Male Part
Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanae
Male Part
Avanavan
Nenjilae aayiram
Aasaigal azhuvadhum
Siripadhum aasaiyin vilaivugal
Male Part
Periyavan
Siriyavan nallavan
Kettavan ullavan
Ponavan ulagilae paarkirom
Male Part
{ Ennamae
Sumaigalai idhayamae
Baaramaai } (2)
Male Part
Thavarugal
Seidhavan evanumae
Thavikiraan azhugiraan
Male Part
Thavarugal
Seidhavan evanumae
Azhugiraan evanumae
Azhugiraan
Male Part
Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae
Male Part
Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanaeதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே } (3)
ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே
ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே
ஆண் : பாடம் படிப்பு ஆட்டம்
பாட்டம் இதை தவிர வேறு
எதை கண்டோம்
ஆண் : { புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே } (2)
ஆண் : பள்ளியை பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
ஆண் : { நித்தமும்
நாடகம் } (2)
நினைவெல்லாம்
காவியம்
ஆண் : நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்
ஆண் : பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது
கவலையும் வந்தது
ஆண் : { பாசமென்றும்
நேசமென்றும் வீடு என்றும்
மனைவி என்றும் } (2)
ஆண் : { நூறு சொந்தம்
வந்த பின்பும் தேடுகின்ற
அமைதி எங்கே } (2)
அமைதி எங்கே
ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே
ஆண் : அவனவன் நெஞ்சிலே
ஆயிரம் ஆசைகள் அழுவதும்
சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்
ஆண் : பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன் உள்ளவன்
போனவன் உலகிலே
பார்க்கிறோம்
ஆண் : { எண்ணமே
சுமைகளாய் இதயமே
பாரமாய் } (2)
ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்
ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே அழுகிறான்
எவனுமே அழுகிறான்
ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே
ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனேSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Uyarndha Manithan
- Composer: M.S. Viswanathan