Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Annaiyendru aagum munnae

Aaraaro paada vandhen

Annaiyendru aagum munnae

Aaraaro paada vandhen

Ennavendru paaduven kannae

Kannae endha vaarthai kooruven kannae

Female Part

Annaiyendru aagum munnae

Aaraaro paada vandhen

Ennavendru paaduven kannae

Kannae endha vaarthai kooruven kannae

Female Part

Muthu chippi kannathilae

Muthamittu muthamittu

Chithirangal podavaa

Sevvidhazhai moodavaa

Muthu chippi kannathilae

Muthamittu muthamittu

Chithirangal podavaa

Sevvidhazhai moodavaa

Female Part

Thellu thamizh solaiyilae

Killi killi alli vandha

Pillai kavi paadavaa kannaa

Kannaa pesum thamizh

Pesa vaa kannaa…aa…aa…

Female Part

Annaiyendru aagum munnae

Aaraaro paada vandhen

Female Part

Manjathilae saaindhu kondu

Maarbil unnai thazhuvi kondu

Nenjil vaithu pottruven

Neram vaeru aanadhae

Manjathilae saaindhu kondu

Maarbil unnai thazhuvi kondu

Nenjil vaithu pottruven

Neram vaeru aanadhae

Female Part

Pakkam vara paadhaiyillai

Paal kodukkum nilaiyumillai

Vetkam varum vaelaiyallavaa

Kannaa vizhigal paesum neramallavaa

Female Part

Annaiyendru aagum munnae

Aaraaro paada vandhen

Ennavendru paaduven kannae

Kannae endha vaarthai kooruven kannae…

Aaa…..aaa….aaa…aaa…aaa…aaa…

Aaa…..aaa….aaa…aaa..

Hoo ooo ooo ooo oo ooo oo ooo

Hoo ooo ooo ooo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே

ஆராரோ பாட வந்தேன்

அன்னையென்று ஆகும் முன்னே

ஆராரோ பாட வந்தேன்

என்னவென்று பாடுவேன் கண்ணே

கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே

ஆராரோ பாட வந்தேன்

என்னவென்று பாடுவேன் கண்ணே

கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண் : முத்துச் சிப்பி கன்னத்திலே

முத்தமிட்டு முத்தமிட்டு

சித்திரங்கள் போடவா

செவ்விதழை மூடவா

முத்துச் சிப்பி கன்னத்திலே

முத்தமிட்டு முத்தமிட்டு

சித்திரங்கள் போடவா

செவ்விதழை மூடவா

பெண் : தெள்ளு தமிழ் சோலையிலே

கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த

பிள்ளைக் கவி பாடவா கண்ணா

கண்ணா பேசு தமிழ்

பேசவா கண்ணா......ஆஅ.....ஆ.....

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே

ஆராரோ பாட வந்தேன்

பெண் : மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு

மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு

நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்

நேரம் வேறு ஆனதே

மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு

மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு

நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்

நேரம் வேறு ஆனதே

பெண் : பக்கம் வரப் பாதையில்லை

பால் கொடுக்கும் நிலையுமில்லை

வெட்கம் வரும் வேளையல்லவா

கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே

ஆராரோ பாட வந்தேன்

என்னவென்று பாடுவேன் கண்ணே

கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ.......ஆஅ......ஆஅ......

ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ.......

ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ

ஹோ ஓஒ ஓஒ ஓஒ

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thaikku Thalaimagan (1967) · Lyricist: Kannadasan

Explore this song