Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae Female Part Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae Female Part Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa Female Part Thellu thamizh solaiyilae Killi killi alli vandha Pillai kavi paadavaa kannaa Kannaa pesum thamizh Pesa vaa kannaa…aa…aa… Female Part Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Female Part Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae Female Part Pakkam vara paadhaiyillai Paal kodukkum nilaiyumillai Vetkam varum vaelaiyallavaa Kannaa vizhigal paesum neramallavaa Female Part Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae… Aaa…..aaa….aaa…aaa…aaa…aaa… Aaa…..aaa….aaa…aaa.. Hoo ooo ooo ooo oo ooo oo ooo Hoo ooo ooo ooo
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே பெண் : முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா பெண் : தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த பிள்ளைக் கவி பாடவா கண்ணா கண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா......ஆஅ.....ஆ..... பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் பெண் : மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே பெண் : பக்கம் வரப் பாதையில்லை பால் கொடுக்கும் நிலையுமில்லை வெட்கம் வரும் வேளையல்லவா கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ.......ஆஅ......ஆஅ...... ஆஅ.......ஆஅ......ஆஅ......ஆஅ....... ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Thaikku Thalaimagan (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thaikku Thalaimagan
- Composer: K. V. Mahadevan