Roman script

Singers : Malasiya Vasudevan and Deepan Chakravarthi

Music by : Gangai Amaran

Male Part

………………

Male Part

Annaa naamam vaazhiyavae

Raththathukku raththam neeyae

Male Part

Annaa naamam vaazhiyavae

Raththathukku raththam neeyae

Rettai ilai polavaethaan

kalyaana pennum neeyum

Indru pol endrum vaazhga….

Male Part

Annaa naamam vaazhiyavae

Raththathukku raththam neeyae

Male Part

Haei haei hehhae

Aa aah ahahaah

Male Part

Naanoru kalyaana ramanthaan

Maappilaai unnoda thozhanthaan

Maedaiyil paaru nee raaja paarvai hahaa

Jaadaiyil pesuvaa sigappu roja

Male Part

Poo meththai pottaakka modha raaththiri

Puriyaama muzhikkaatha oru maathiri

Sarasamellam solluvaen

Sakalakalaa vallavan naan….

Male Part

Engal annai vaazhiyavae

Pillaigalum vaazhiyavae

Engal annai vaazhiyavae

Pillaigalum vaazhiyavae

Male Part

Kaiyai nambi vaazhu thambi

Un kaiyum pennin kaiyum

Ondru pol endrum vaazhga

Male Part

Engal annai vaazhiyavae

Pillaigalum vaazhiyavae

Male Part

Irandu idhayangal ondraiyodru

Santhikkumpothu

Kadhal pirakkum kalyaanam nadakkum

Piragu oruvarai oruvar

Edhirththu pesa mudiyavillaiyae

Oo……mother ivargalai aasirvathiyungal

Male Part

Nanbamae naan kooda thozhanthaan

Haa naattula super star-ruthaan

Aah….thudikkum krangalai mella pudichchi

Kettiyaa poda venum moonu mudichchu

Male Part

Paruvaththil enaattam paayum puli

Pakkaththil irukkaalo kayaththri

Nallavanukku nallavan

Nallayirunnu solvaen naan

Male Part

Unnai maathiri naan magaan alla

Un anbukku naan adimai

Aarilirunthu nee arubathu varai nallaayirukanum

Yaen athukku appuramum kooda

Neega nallaayirukanum

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : .........................

ஆண் : அண்ணா நாமம் வாழியவே

ரத்தத்துக்கு ரத்தம் நீயே

ஆண் : அண்ணா நாமம் வாழியவே

ரத்தத்துக்கு ரத்தம் நீயே

ரெட்டை இலை போலவேதான்

கல்யாண பெண்ணும் நீயும்

இன்று போல் என்றும் வாழ்க.....

ஆண் : அண்ணா நாமம் வாழியவே

ரத்தத்துக்கு ரத்தம் நீயே....

ஆண் : ஹேய் ஹேய் ஹெஹ்ஹே

ஆ ஆஹ் அஹஹாஹ்

ஆண் : நானொரு கல்யாண ராமன்தான்

மாப்பிள்ளை உன்னோட தோழன்தான்

மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா

ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா

ஆண் : பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி

புரியாம முழிக்காத ஒரு மாதிரி

சரசமெல்லாம் சொல்லுவேன்

சகலகலா வல்லவன் நான்....

ஆண் : எங்கள் அன்னை வாழியவே

பிள்ளைங்களும் வாழியவே

எங்கள் அன்னை வாழியவே

பிள்ளைங்களும் வாழியவே

ஆண் : கையை நம்பி வாழு தம்பி

உன் கையும் பெண்ணின் கையும்

ஒன்று போல் என்றும் வாழ்க....

ஆண் : எங்கள் அன்னை வாழியவே

பிள்ளைங்களும் வாழியவே

ஆண் : இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று

சந்திக்கும்போது

காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும்

பிறகு ஒருவரையொருவர்

எதிர்த்து பேசமுடியவில்லையே

ஓ..... மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்.....

ஆண் : நண்பனே நான் கூட தோழன்தான்

ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான்

ஆஹ்....துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு

கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு

ஆண் : பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி

பக்கத்தில் இருக்காளோ காயத்திரி

நல்லவனுக்கு நல்லவன்

நல்லாயிருன்னு சொல்வேன் நான்

ஆண் : உன்னை மாதிரி நான் மகான் அல்ல

உன் அன்புக்கு நான் அடிமை

ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும்

ஏன் அதுக்கு அப்புறமும் கூட

நீங்க நல்லாயிருக்கணும்

Song information

Singers: Malasiya Vasudevan and Deepan Chakravarthi

Music by: Gangai Amaran

Release information: From Porutham (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song