Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Androru naal avanudaiya perai ketten

Adutha naalil avanirukkum oorai ketten

Indruvarai avan mugathai naanum kaanen

Avan ennai thaedi varum varaikkum vidavum maatten

Female Part

Androru naal avanudaiya perai ketten

Adutha naalil avanirukkum oorai ketten

Indruvarai avan mugathai naanum kaanen

Avan ennai thaedi varum varaikkum vidavum maatten

Female Part

Androru naal avanudaiya perai ketten

Oorai ketten

Female Part

Aandi pola vaeshamittu avan iruppaanaam

Avanai arasan pola singaarithu thaer izhuppaaraam

Aandi pola vaeshamittu avan iruppaanaam

Avanai arasan pola singaarithu thaer izhuppaaraam

Vendiyavar vendaadhavar avanukkillai

Manam veettukkullae avanirundhum kaanbavarillai

Aa…aa…aa…aaa…aa…aaa…aaa…aaa…

Female Part

Androru naal avanudaiya perai ketten

Oorai ketten

Female Part

Andhi sandhi artha jaamam ethanai poojai

Avan aalayathu maniyinilthaan ethanai osai

Andhi sandhi artha jaamam ethanai poojai

Avan aalayathu maniyinilthaan ethanai osai

Sundharappoo mugathai kaana ethanai koottam

Adhai thodarndhu naanum paarthu vandhaal

Theerndhidum vaattam

Aa…aa…aa…aaa…aa…aaa…aaa…aaa…

Female Part

Androru naal avanudaiya perai ketten

Adutha naalil avanirukkum oorai ketten

Indruvarai avan mugathai naanum kaanen

Avan ennai thaedi varum varaikkum vidavum maatten

Female Part

Androru naal avanudaiya perai ketten

Oorai ketten

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்

அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்

இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்

அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்

விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்

அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்

இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்

அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்

விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள்

அவனுடைய பேரைக் கேட்டேன்

ஊரைக் கேட்டேன்

பெண் : ஆண்டி போல வேஷமிட்டு

அவன் இருப்பானாம்

அவனை அரசன் போல சிங்காரித்து

தேர் இழுப்பாராம்

பெண் : ஆண்டி போல வேஷமிட்டு

அவன் இருப்பானாம்

அவனை அரசன் போல சிங்காரித்து

தேர் இழுப்பாராம்

வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை

மன வீட்டுக்குள்ளே அவனிருந்தும்

காண்பவரில்லை

பெண் : அன்றொரு நாள்

அவனுடைய பேரைக் கேட்டேன்

ஊரைக் கேட்டேன்

பெண் : அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை

அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை

அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை

அவன் ஆலயத்து மணியில்தான் எத்தனை ஓசை

சுந்தரப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்

அதை தொடர்ந்து நானும் பார்த்து வந்தால்

தீர்ந்திடும் வாட்டம்

ஆ.......ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

பெண் : அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்

அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்

இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்

அவன் என்னைத் தேடி வரும் வரைக்கும்

விடவும் மாட்டேன்

பெண் : அன்றொரு நாள்

அவனுடைய பேரைக் கேட்டேன்

ஊரைக் கேட்டேன்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kudumba Thalaivan (1962) · Lyricist: Kannadasan

Explore this song