Roman script

Singer : M. S. Viswanathan

              Music by : Viswanathan- Ramamoorthy

Male Part

Ohoo..ooo..ooo

Ohoo..ooo…ooo…ooo

Male Part

Anbu malar aasai malar

Inba malar naduvae

Arulodu malarvadhu thaan

Paasa malaramma

Male Part

Than pasiyai karudhadhu

Thanghai pasi theerthu

Than perumai nenaiyadhu

Thanghaiyinai kaathu

Annaikku annaiyaai

Thanthaikku thanthaiyaai

Adhaaram kolvathu thaan

Paasa malaramma

Male Part

Thaan aadaavitaalum

Sadhai aadum enbaar

Thadai pottu vaithaalum

Serndhu vidum enbaar

Uruvam irandaaga

Unarchiyelaam ondraaga

Ullathil malarvathu thaan

Paasa malaramma

Male Part

Sei paravai kural kettu

Thaai paravai vaadudhae..ae

Thedi varum paravai ellaam

Thaai paravai aagumaa…aa…aa..

Kandraizhkkum kural kettu

Thaai pasuvum oodumae..ae

Kaana varum thunaiyellaam

Thaai pasuvaai aagumaa

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : ஓஹோ...ஓ...ஓ....

ஓஹோ...ஓ...ஓ....ஓ...

ஆண் : அன்பு மலர் ஆசை மலர்

இன்ப மலர் நடுவே…

அருளோடு மலர்வது தான்…

பாச மலரம்மா….

ஆண் : தன் பசியை கருதாது

தங்கை பசி தீர்த்து

தன் பெருமை நினையாது….

தங்கையினை காத்து

அன்னைக்கு அன்னையாய்…

தந்தைக்கு தந்தையாய்…

ஆதாரம் கொள்வது தான்…

பாச மலரம்மா….

ஆண் : தான் ஆடாவிட்டாலும்

சதையாடும் என்பார்…

தடை போட்டு வைத்தாலும்

சேர்ந்துவிடும் என்பார்

உருவம் இரண்டாக…

உணர்ச்சியெல்லாம் ஒன்றாக

உள்ளத்தில் மலர்வது தான்

பாச மலரம்மா….

ஆண் : சேய்ப் பறவை குரல் கேட்டு

தாய்ப் பறவை வாடுதே… ஏ…

தேடி வரும் பறவை எல்லாம்

தாய்ப் பறவை ஆகுமா… ஆ… ஆ…

கன்றழைக்கும் குரல் கேட்டு

தாய்ப் பசுவும் ஓடுமே… ஏ…

காண வரும் துணையெல்லாம்

தாய்ப் பசுவாய் ஆகுமா…

Song information

Singer: M. S. Viswanathan

Music by: Viswanathan- Ramamoorthy

Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan

Explore this song