Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
Anbae vaa
Anbae vaa anbae
Vaa anbae vaa vaa vaa
Male Part
{ Ullam endroru
Kovililae deivam vendum
Anbae vaa } (2)
Male Part
{ Kangal endroru
Solaiyilae thendral vendum
Anbae vaa } (2)
Male Part
Anbae vaa
Anbae vaa vaa vaa
Male Part
Nee irundhaal en
Maaligai vilakeriyum
Nizhalkoduthaal en
Ninaivugal vizhithukollum
Male Part
Paarvaiyilae
Velicham illai pagal
Iravu puriyavillai
Paadhaiyum theriyavillai
Male Part
Aayiramdhaan
Vaazhvil varum
Nimmadhi varuvadhillai
Male Part
Ullam endroru
Kovililae deivam vendum
Anbae vaa
Male Part
Kangal endroru
Solaiyilae thendral vendum
Anbae vaa
Male Part
Anbae vaa
Anbae vaa vaa vaa
Male Part
Vaanparavai than
Siragai enaku thandhaal
Poonkaatrae un udhaviyum
Enakirundhaal
Male Part
Vaanathilae parandhu
Sendrae ponavalai
Azhaithuvandhae
Kaadhalai vaazhavaipen
Male Part
Azhudhamugam
Sirithiruka aasaiku
Uyir kodupen
Male Part
Anbae vaa
Anbae vaa vaa…தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்பே வா
அன்பே வா அன்பே
வா அன்பே வா வா
வா
ஆண் : { உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா } (2)
ஆண் : { கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா } (2)
ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா
ஆண் : நீயிருந்தால்
என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என்
நினைவுகள் விழித்துக்கொள்ளும்
ஆண் : பாா்வையிலே
வெளிச்சமில்லை பகல்
இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆண் : ஆயிரம்தான்
வாழ்வில் வரும் நிம்மதி
வருவதில்லை
ஆண் : உள்ளம்
என்றொரு கோவிலிலே
தெய்வம் வேண்டும்
அன்பே வா
ஆண் : கண்கள்
என்றொரு சோலையிலே
தென்றல் வேண்டும்
அன்பே வா
ஆண் : அன்பே வா
அன்பே வா வா வா
ஆண் : வான்பறவை
தன் சிறகை எனக்கு
தந்தால் பூங்காற்றே
உன் உதவியும்
எனக்கிருந்தால்
ஆண் : வானத்திலே
பறந்து சென்றே
போனவளை அழைத்து
வந்தே காதலை வாழ
வைப்பேன்
ஆண் : அழுதமுகம்
சிரித்திருக்க ஆசைக்கு
உயிர் கொடுப்பேன்
ஆண் : அன்பே வா
அன்பே வா வாSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Anbe Vaa
- Composer: M.S. Viswanathan