Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : Gangai Amaran

Lyrics by : Aatralarasan

Female Part

Adi raamaye en rasaathi

Adi raamaye en rasaathi

Adi ramayee pudhu rosaapoo

Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Aaduthu paduthu thai thai endraaduthu

Aaduthu paduthu thai thai endraaduthu

Female Part

Adi raamaye

Female Part

Velli kolusu maaman vangi thantharu

Oru saethi sonnaru

Ponnu kaetu vanthaaru

Kalyana yogam… mmm

Female Part

Maelam olikattum thanjavur maelam

Peepee oothattum kachaeri raagam

Vaari kodukattum banari amman

Vaazhthi anupattum unnoda amma

Female Part

Ponnu kunijirundha thaali aninjirundha

Pudhu mettiyudan nadanthu vantha

Chorus

Adi raamaye Female : En rasaathi

Chorus : Adi ramayee Female : Pudhu rosaapoo

Female : Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu

Aaduthu paduthu thai thai endraaduthu

Female Part

Adi raamaye

Chorus : .……………………….

Female Part

Kaamadhenu paalu kaaichi

Kalkandum pottu

Kaiyil yendhi vandhalaam

Avan thaangi kondanaam

Sangathi kaelu

Female Part

Vaasak kathavukku naathaangi potta

Paayil paduthathum ennanu kaeta

Chorus : Eyyy…eyyy…

Female : Paala kudichathum athaana paartha

Thookka mayakathil kottavi pootta

Female Part

Kannan mulichirundhan radhai urangivittal

Adi vidinjathu muthaliravu

Chorus

Hahahahah

Female Part

Adi raamaye

Chorus : En rasaathi

Female Part

Adi ramayee

Chorus : Pudhu rosaapoo

Female Part

Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu

Female : Aaduthu paduthu thai thai endraaduthu

Chorus

………………

தமிழ்

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பாடல் ஆசிரியர்  : ஆற்றலரசன்

பெண் : அடி ராமாயி என் ராசாத்தி

அடி ராமாயி என் ராசாத்தி

அடி ராமாயி புது ரோசாப்பூ

இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா

புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு

ஆடுது பாடுது தை தை என்றாடுது......

ஆடுது பாடுது தை தை என்றாடுது...

பெண் : அடி ராமாயி ....

பெண் : வெள்ளி கொலுசு மாமன் வாங்கி தந்தாரு

ஒரு சேதி சொன்னாரு

பொண்ணு கேட்டு வந்தாரு

கல்யாண யோகம்...ம்ம்ம்ம்....ம்ம்...

பெண் : மேளம் ஒலிக்கட்டும் தஞ்சாவூர் மேளம்

பீப்பீ ஊதட்டும் கச்சேரி ராகம்

வாரி கொடுக்கட்டும் பண்ணாரி அம்மன்

வாழ்த்தி அனுப்பட்டும் உன்னோட அம்மா

பெண் : பொண்ணு குனிஞ்சிருந்தா தாலி அணிஞ்சிருந்தா

புது மெட்டியுடன் நடந்து வந்தா.....

குழு : அடி ராமாயி பெண் : என் ராசாத்தி

குழு : அடி ராமாயி பெண் : புது ரோசாப்பூ

பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா

புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு

குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது......

ஆடுது பாடுது தை தை என்றாடுது...

பெண் : அடி ராமாயி ....

குழு : ............................

பெண் : காமதேனு பாலு காய்ச்சி

கல்கண்டும் போட்டு

கையில் ஏந்தி வந்தாளாம்

அவன் தாங்கி கொண்டானாம் சங்கதி கேளு

பெண் : வாசக் கதவுக்கு நாதாங்கி போட்டா

பாயில் படுத்ததும் என்னான்னு கேட்டா

குழு : ஏ ஹே ..

பெண் : பாலக் குடிச்சதும் அத்தான பார்த்தா

தூக்க மயக்கத்தில் கொட்டாவி போட்டா

பெண் : கண்ணன் முழிச்சிருந்தான் ராதை உறங்கிவிட்டாள்

அடி விடிஞ்சது முதலிரவு.......

குழு : ஹாஹாஹா ....

பெண் : அடி ராமாயி குழு : என் ராசாத்தி

பெண் : அடி ராமாயி குழு : புது ரோசாப்பூ

பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா

புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு

குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது......

பெண் : ஆடுது பாடுது தை தை என்றாடுது...

குழு : .......................

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: Gangai Amaran

Lyrics by: Aatralarasan

Release information: From Ramayi Vayasukku Vanthutta (1980) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Aatralarasan · Music: Gangai Amaran

Explore this song