Roman script
Singers : Unnikrishnan and Sujatha
Music by : Sirpy
Female Part
…………………………………..
Male Part
Adi anaargali
Adiyae anaargali..ee…
Kanavu kaatchiyil
Vandha kaadhal devadhai
En idhayam enbadhoo
Un vasandha maaligai
Male Part
Adi anaargali
Adiyae anaargali..ee…
Male Part
Thaen endra soll thithithidumaa
Illai thee endra sol suttuvidumaa…
Ada un perai ingu naan solvadhaal
Poo pookkuthae aacharyama
Female Part
Paal endra soll pongividuma
Illai neer endra soll sindhividumaa
Ada nam kaadhalai nee sonnadhum
Naan nanaigiren sandhoshama
Male Part
Vizhigal kadidham podum
Female : Adhai idhayam padithu rasikkum
Male : Idhu mouna raagama
Mayakka vedhama
Kaadhal kelvi ketkkum
Male Part
Adi anaargali
Adiyae anaargali..ee…
Female : Kanavu kaatchiyil
Vandha kaadhal devadhai
Male : En idhayam enbadhoo
Un vasandha maaligai
Male Part
{Dinakka dhina dhinna dhinna
Thaa dhinna Chorus : Aaaah… aahaah }(2)
Dinakka dhina dhinna dhinna
Thaa dhinna …aaaa…aaa….aaa….
Chorus : Aaaah… aahaah..ahaah
Female Part
Kai regaigalai idaiyil vaithaai
Un kan regaigalai hmm.. vaithaay
Un poraadum idhazh soodaara en
Kannangalil neendha vaithaai
Male Part
Eeradi varai thangathai vaithaan
Andha moondradikku
Avan sorgaththai vaithaan
Pinbu naaladikkum micham
Aindhadikkum bhramman
Vaan nilavai vaithu unnai seidhaan
Female Part
Vilakku edharku vendum
Male : Naam vilakkam kaana vendum
Female : Ada mannai seravae
Mazhaikku edharkaiyaa
Paalam poda vendum
Male Part
Adi anaargali
Adiyae anaargali..ee…
Female : Kanavu kaatchiyil
Vandha kaadhal devadhai
Male : En idhayam enbadhoo
Un vasandha maaligaiதமிழ்
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : அடி அனார்களி... அடியே அனார்களி.. கனவு காட்சியில் வந்த காதல் தேவதை என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை அடி அனார்களி... அடியே அனார்களி.. ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா அட உன் பேரை இங்கு நான் சொல்வதால் பூ பூக்குதே ஆச்சர்யமா பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா அட நம் காதலை நீ சொன்னதும் நான் நனைகிறேன் சந்தோஷமா ஆண் : விழிகள் கடிதம் போடும் பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும் ஆண் : இது மௌன ராகமா மயக்க வேதமா காதல் கேள்வி கேட்க்கும் ஆண் : அடி அனார்களி... அடியே அனார்களி.. பெண் : கனவு காட்சியில் வந்த காதல் தேவதை ஆண் : என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை குழு : தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின தின்னா னா... ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய் உன் கண் ரேகைகளை ம்ம்...வைத்தாய் உன் போராடும் இதழ் சூடாற என் கன்னங்களில் நீந்த வைத்தாய் ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான் அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான் பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான் பெண் : விளக்கு எதற்கு வேண்டும் ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும் பெண் : அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கைய்யா பாலம் போட வேண்டும் ஆண் : அடி அனார்களி... அடியே அனார்களி.. பெண் : கனவு காட்சியில் வந்த காதல் தேவதை ஆண் : என் இதயம் என்பதோர் உன் வசந்த மாளிகை
Song information
Singers: Unnikrishnan and Sujatha
Music by: Sirpy
Release information: From Varushamellam Vasantham (2002) · Lyricist: Ravishankar
Explore this song
- Singer: Unnikrishnan and Sujatha
- Film / album: Varushamellam Vasantham
- Composer: Sirpy