Roman script

Singers : Unnikrishnan and Sujatha

Music by : Sirpy

Female Part

…………………………………..

Male Part

Adi anaargali

Adiyae anaargali..ee…

Kanavu kaatchiyil

Vandha kaadhal devadhai

En idhayam enbadhoo

Un vasandha maaligai

Male Part

Adi anaargali

Adiyae anaargali..ee…

Male Part

Thaen endra soll thithithidumaa

Illai thee endra sol suttuvidumaa…

Ada un perai ingu naan solvadhaal

Poo pookkuthae aacharyama

Female Part

Paal endra soll pongividuma

Illai neer endra soll sindhividumaa

Ada nam kaadhalai nee sonnadhum

Naan nanaigiren sandhoshama

Male Part

Vizhigal kadidham podum

Female : Adhai idhayam padithu rasikkum

Male : Idhu mouna raagama

Mayakka vedhama

Kaadhal kelvi ketkkum

Male Part

Adi anaargali

Adiyae anaargali..ee…

Female : Kanavu kaatchiyil

Vandha kaadhal devadhai

Male : En idhayam enbadhoo

Un vasandha maaligai

Male Part

{Dinakka dhina dhinna dhinna

Thaa dhinna Chorus : Aaaah… aahaah }(2)

Dinakka dhina dhinna dhinna

Thaa dhinna …aaaa…aaa….aaa….

Chorus : Aaaah… aahaah..ahaah

Female Part

Kai regaigalai idaiyil vaithaai

Un kan regaigalai hmm.. vaithaay

Un poraadum idhazh soodaara en

Kannangalil neendha vaithaai

Male Part

Eeradi varai thangathai vaithaan

Andha moondradikku

Avan sorgaththai vaithaan

Pinbu naaladikkum micham

Aindhadikkum bhramman

Vaan nilavai vaithu unnai seidhaan

Female Part

Vilakku edharku vendum

Male : Naam vilakkam kaana vendum

Female : Ada mannai seravae

Mazhaikku edharkaiyaa

Paalam poda vendum

Male Part

Adi anaargali

Adiyae anaargali..ee…

Female : Kanavu kaatchiyil

Vandha kaadhal devadhai

Male : En idhayam enbadhoo

Un vasandha maaligai

தமிழ்

பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன்

மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : அடி அனார்களி...

அடியே அனார்களி..

கனவு காட்சியில் வந்த

காதல் தேவதை

என் இதயம் என்பதோ

உன் வசந்த மாளிகை

அடி அனார்களி...

அடியே அனார்களி..

ஆண் : தேன் என்ற சொல்

தித்தித்திடுமா

இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா

அட உன் பேரை இங்கு

நான் சொல்வதால்

பூ பூக்குதே ஆச்சர்யமா

பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா

இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா

அட நம் காதலை நீ சொன்னதும்

நான் நனைகிறேன் சந்தோஷமா

ஆண் : விழிகள் கடிதம் போடும்

பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும்

ஆண் : இது மௌன ராகமா

மயக்க வேதமா

காதல் கேள்வி கேட்க்கும்

ஆண் : அடி அனார்களி...

அடியே அனார்களி..

பெண் : கனவு காட்சியில் வந்த

காதல் தேவதை

ஆண் : என் இதயம் என்பதோ

உன் வசந்த மாளிகை

குழு : தினக்கு தின தின்னா

தின்னா தா தின்னா

ஆஹா ஆஹா

தினக்கு தின தின்னா

தின்னா தா தின்னா

ஆஹா ஆஹா

தினக்கு தின தின்னா தின தின்னா னா...

ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா

பெண் : கை ரேகைகளை

இடையில் வைத்தாய்

உன் கண் ரேகைகளை ம்ம்...வைத்தாய்

உன் போராடும் இதழ் சூடாற

என் கன்னங்களில் நீந்த வைத்தாய்

ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான்

அந்த மூன்றடிக்கு

அவன் சொர்கத்தை வைத்தான்

பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும்

பிரம்மன் வான் நிலவை வைத்து

உன்னை செய்தான்

பெண் : விளக்கு எதற்கு வேண்டும்

ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும்

பெண் : அட மண்ணை சேரவே

மழைக்கு எதற்கைய்யா

பாலம் போட வேண்டும்

ஆண் : அடி அனார்களி...

அடியே அனார்களி..

பெண் : கனவு காட்சியில் வந்த

காதல் தேவதை

ஆண் : என் இதயம் என்பதோர்

உன் வசந்த மாளிகை

Song information

Singers: Unnikrishnan and Sujatha

Music by: Sirpy

Release information: From Varushamellam Vasantham (2002) · Lyricist: Ravishankar

Explore this song