Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
Acham
Enbathu madamaiyada
{ Anjamai dravidar udamaiyada } (2)
Male Part
{ Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada } (2)
Male Part
Aarilum
Saavu noorilum saavu
{ Thaayagam kaapathu kadamaiyada } (2)
Male Part
Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada
Male Part
Kanaga
Vijayarin mudithalai
Nerithu kallinai vaithaan
Seramagan aaa aaa…..
Male Part
Kanaga
Vijayarin mudithalai
Nerithu kallinai vaithaan
Seramagan
Male Part
Imaya
Varambinil meen
Kodi yetri isaipada
Vaazhnthaan pandiyanae
Male Part
Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada
Male Part
Karuvinil
Valarum mazhalaiyin
Udalil thairiyam valarpal
Thamizhannai aaaa ……
Male Part
Karuvinil
Valarum mazhalaiyin
Udalil thairiyam valarpal
Thamizhannai
Male Part
Kalangam
Piranthaal petraval maanam
Kaathida ezhuvan aval pillai
Male Part
Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada
Male Part
{ Vaazhnthavar
Kodi marainthavar kodi
Makkalin manathil nirpavar yaar } (2)
Male Part
Maaperum
Veerar maanam kaapor
Sarithiram thanilae nirkindrar
Male Part
Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyada
Male Part
Aarilum
Saavu noorilum saavu
{ Thaayagam kaapathu kadamaiyada } (2)
Male Part
Acham
Enbathu madamaiyada
Anjamai dravidar udamaiyadaதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : அச்சம் என்பது
மடமையடா
{ அஞ்சாமை திராவிடர்
உடமையடா } (2)
ஆண் : { அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா } (2)
ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)
ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன் ஆஆ ஆஆ
ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன்
ஆண் : இமய வரம்பினில்
மீன்கொடி ஏற்றி இசை பட
வாழ்ந்தான் பாண்டியனே
ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை ஆஆஆ
ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை
ஆண் : களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட
எழுவான் அவள் பிள்ளை
ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆண் : { வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் யார் } (2)
ஆண் : மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே
நிற்கின்றார்
ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடா
ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)
ஆண் : அச்சம் என்பது
மடமையடா அஞ்சாமை
திராவிடர் உடமையடாSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Mannadhi Mannan (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Mannadhi Mannan
- Composer: M.S. Viswanathan