Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Aaaa…..aaaaa……
Aayi magamaayi.. aayiram kannudaiyaal
Neeli thirisooli neengaadha pottudaiyaal
Samayapuraththaalae
Saambiraani vaasakiyae
Samayapuraththai vittu
Sadudhiyilae vaarumammaa..
Female Part
{Maayi magamaayi
Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae
Asthaana maarimuththae} (2)
Female Part
Silambu piranthathammaa
Sivalinga saalaiyilae
Pirambu piranthathammaa
Pichaandi sannidhiyil
Female Part
Udukkai piranthathammaa
Uruthraatcha boomiyilae
Pambai piranthathammaa
Palingu maa mandabaththil
Female Part
Maayi magamaayi
Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae
Asthaana maarimuththae
Female Part
Parigaasam seidhavarai
Padhaipadhaikka vettiduvae
Parigaaram kettu vittaa
Pakkaththunai nee iruppae
Male Part
Melnaattu pillaiyidam
Nee potta muththiraiyai
Nee paarththu aaththi vachaa
Naal paarththu poojai seivaan
Female Part
Maayi magamaayi
Mani manthira sekariyae
Enga aayi umaiyaanavalae
Asthaana maarimuththae
Female Part
Kuzanthai varunthuvadhu
Kovilukku ketkalaiyo
Mainthan varunthuvadhu
Maaligaikku ketkalaiyo
Female Part
Ezhai kuzhanthaiyammaa..
Eduththorkku baalanammaa
Un kaalil paninthu vittaan
Dhayavudan nee paarumammaa
Female Part
Kaththi pol veppilaiyaam..
Kaaliyamman maruththuvamaam
Eetti pol veppilaiyaam..
Eswariyin arumarunthaam
Veppilaiyil ullirukkum..
Viththaithanai yaar arivaar
Female Part
Aayaa manamiranggu
En aaththaa manam iranggu
Ammaiyae nee irangu
En annaiyae nee irangguதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
பெண் : ஆஆ ஆஆஆ
ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் நீலி
திரிசூலி நீங்காத
பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி
வாசகியே சமயபுரத்தை
விட்டு சடுதியிலே வாருமம்மா
பெண் : { மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே } (2)
பெண் : சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்க சாலையிலே பிரம்பு
பிறந்ததம்மா பிச்சாண்டி
சந்நிதியில்
பெண் : உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே பாம்பை
பிறந்ததம்மா பளிங்கு மா
மண்டபத்தில்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : பரிகாசம்
செய்தவரை பதை
பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே
ஆண் : மேல்நாட்டு
பிள்ளையிடம் நீ போட்ட
முத்திரையை நீ பார்த்து
ஆத்தி வச்சா நாள் பார்த்து
பூஜை செய்வான்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : குழந்தை
வருந்துவது கோவிலுக்கு
கேட்கலையோ மைந்தன்
வருந்துவது மாளிகைக்கு
கேட்கலையோ
பெண் : ஏழை குழந்தையம்மா
எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
காலில் பணிந்து விட்டான்
தயவுடன் நீ பாருமம்மா
பெண் : கத்தி போல்
வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
விதைத்தனை யார் அறிவார்
பெண் : ஆயா மனமிறங்கு
என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என்
அன்னையே நீ இறங்குSong information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Aathi Parasakthi (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aathi Parasakthi
- Composer: K. V. Mahadevan