Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Aaruyirae mannavarae

Anbu mayil vanakkam

Un aasai nenjam maariyadhen

Puriyavillai enakkum

Female Part

Aaruyirae mannavarae

Anbu mayil vanakkam

Un aasai nenjam maariyadhen

Puriyavillai enakkum

Aaruyirae mannavarae

Female Part

Kaarirulil agal vilakkai

Thoodhu vittu nindren

Kaarirulil agal vilakkai

Thoodhu vittu nindren

Adhu kaattrinil oli izhandhu

Thirumbida kanden

Kaattrinil oli izhandhu

Thirumbida kanden

Female Part

Oruyirai unakkenavae

Vazhiyanuppi vaithaen

Oruyirai unakkenavae

Vazhiyanuppi vaithaen

Adhu unnidamae thangiyadhaal

Uyirizhandhu nindren

Female Part

Aaruyirae mannavarae

Anbu mayil vanakkam

Un aasai nenjam maariyadhen

Puriyavillai enakkum

Aaruyirae mannavarae

Female Part

Kaattru mazhai minnalaiyum

Kadandhu vandhen aiyaa

Kaattru mazhai minnalaiyum

Kadandhu vandhen aiyaa

Naan kanneeril ezhudhi vaitha

Kadhaigalellaam poiyaa

Kanneeril ezhudhi vaitha

Kadhaigalellaam poiyaa

Female Part

Vandha thunbam ennuyirai

Eduthu kondaal podhum naan

Maru murai pirakkum podhu

Maaliyittaal podhum

Female Part

Aaruyirae mannavarae

Anbu mayil vanakkam

Un aasai nenjam maariyadhen

Puriyavillai enakkum

Aaruyirae mannavarae…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆருயிரே மன்னவரே

அன்பு மயில் வணக்கம்

உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்

புரியவில்லை எனக்கும்

பெண் : ஆருயிரே மன்னவரே

அன்பு மயில் வணக்கம்

உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்

புரியவில்லை எனக்கும்

ஆருயிரே மன்னவரே

பெண் : காரிருளில் அகல் விளக்கைத்

தூது விட்டு நின்றேன்

காரிருளில் அகல் விளக்கைத்

தூது விட்டு நின்றேன்

அது காற்றினில் ஒளி இழந்து

திரும்பிடக் கண்டேன்

காற்றினில் ஒளி இழந்து

திரும்பிடக் கண்டேன்

பெண் : ஓருயிரை உனக்கெனவே

வழியனுப்பி வைத்தேன்

ஓருயிரை உனக்கெனவே

வழியனுப்பி வைத்தேன்

அது உன்னிடமே தங்கியதால்

உயிரிழந்து நின்றேன்

பெண் : ஆருயிரே மன்னவரே

அன்பு மயில் வணக்கம்

உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்

புரியவில்லை எனக்கும்

ஆருயிரே மன்னவரே

பெண் : காற்று மழை மின்னலையும்

கடந்து வந்தேன் ஐயா

காற்று மழை மின்னலையும்

கடந்து வந்தேன் ஐயா

நான் கண்ணீரில் எழுதி வைத்த

கதைகளெல்லாம் பொய்யா

கண்ணீரில் எழுதி வைத்த

கதைகளெல்லாம் பொய்யா

பெண் : வந்த துன்பம் என்னுயிரை

எடுத்துக் கொண்ட போதும்

நான் மறுமுறை பிறக்கும்போது

மாலையிட்டால் போதும்

பெண் : ஆருயிரே மன்னவரே

அன்பு மயில் வணக்கம்

உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்

புரியவில்லை எனக்கும்

ஆருயிரே மன்னவரே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: Kannadasan

Explore this song