Roman script
Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male Part
{ Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru } (2)
Male Part
Sernthu manithan
Vaazhum vagaiku
{ Deivathin kattalai aaru } (2)
Male Part
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Male Part
{ Ondrae solvaar
Ondrae seivaar ullathil
Ullathu amaithi inbathil
Thunbam thunbathil inbam
Iraivan vagutha niyathi } (2)
Male Part
{ Solluku seigai
Ponnaagum varum
Thunbathil inbam pattagum } (2)
Male Part
Indha irandu
Kattalai arintha manathil
{ Ella nanmaiyum undaagum } (2)
Male Part
{ Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru } (2)
Male Part
{ Unmaiyai solli
Nanmaiyai seithaal
Ulagam unnidam mayangum
Male Part
Nilai uyarumbothu
Panivu kondaal uyirgal
Unnai vanangum } (2)
Male Part
{ Unmai
Enbathu anbagum
Perum panivu
Enbathu panbagum } (2)
Male Part
Indha naanku
Kattalai arintha manathil
{ Ella nanmaiyum undaagum } (2)
Male Part
{ Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru } (2)
Male Part
Aasai kobam
Kalavu kolbavan pesa
Therintha mirugam
Male Part
Anbu nandri
Karunai kondavan
Manitha vadivil deivam
Male Part
Idhil mirugam
Enbathu kalla manam
Uyar deivam enbathu
Pillai manam
Male Part
Indha aaru
Kattalai arintha manathu
{ Aandavan vaazhum
Vellai manam } (2)
Male Part
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaru
Male Part
Sernthu manithan
Vaazhum vagaiku
{ Deivathin kattalai aaru } (2)
Male Part
Aaru manamae
Aaru andha aandavan
Kattalai aaruதமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
ஆண் : சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
{ தெய்வத்தின் கட்டளை
ஆறு } (2)
ஆண் : ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
ஆண் : { ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி இன்பத்தில்
துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி } (2)
ஆண் : { சொல்லுக்கு
செய்கை பொன்னாகும்
வரும் துன்பத்தில் இன்பம்
பத்தாகும் } (2)
ஆண் : இந்த இரண்டு
கட்டளை அறிந்த மனதில்
{ எல்லா நன்மையும்
உண்டாகும் } (2)
ஆண் : { ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
ஆண் : { உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
ஆண் : நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும் } (2)
ஆண் : { உண்மை என்பது
அன்பாகும் பெரும் பணிவு
என்பது பண்பாகும்} (2)
ஆண் : இந்த நான்கு
கட்டளை அறிந்த மனதில்
{ எல்லா நன்மையும்
உண்டாகும் } (2)
ஆண் : { ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு } (2)
ஆண் : ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத்தெரிந்த மிருகம்
ஆண் : அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
ஆண் : இதில் மிருகம்
என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
ஆண் : இந்த ஆறு
கட்டளை அறிந்த
மனது
{ ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம் } (2)
ஆண் : ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறு
ஆண் : சேர்ந்து மனிதன்
வாழும் வகைக்கு
{ தெய்வத்தின் கட்டளை
ஆறு } (2)
ஆண் : ஆறு மனமே
ஆறு அந்த ஆண்டவன்
கட்டளை ஆறுSong information
Singer: T.M. Soundararajan
Music by: M.S. Viswanathan
Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Aandavan Kattalai (1964)
- Composer: M.S. Viswanathan