Roman script

Singer : Haricharan

                 Music by : G.V. Prakash Kumar

Male Part

Aariro aarariro idhu

Thanthaiyin thaalaatu

Boomiyae puthithaanadhae

Ival mazhalayin mozhi ketu

Male Part

Oh thaayaga thanthai

Maarum puthu kaaviyam

Oh ivan varaintha kirukalil

Ivalo uyir oviyam

Male Part

Iru uyir ondru sernthu

Ingu oar uyir aagudhae

Karuvarai illai endrabothum

Sumanthida thonudhae

Male Part

Vizhiyoram eeram vanthu

Kudai ketkudhae

Male Part

Aariro aarariro idhu

Thanthaiyin thaalaatu

Boomiyae puthithaanadhae

Ival mazhalayin mozhi ketu

Female Part

……………………………….

Male Part

Munnum oru sontham

Vanthu mazhai aanadhae

Mazhai nindru ponaal

Enna maram thoorudhae

Male Part

Vayathaal valarnthum

Ivan pillaiyae pillai pol

Irunthum ival annaiyae

Male Part

Idhupol aanantham

Verillaiyae iru manam ondru

Sernthu ingae mounathil pesudhae

Male Part

Oru nodi pothum

Pothum endru oar kural

Ketkudhae vizhi oram

Eeram vanthu kudai ketkudhae

Male Part

Aariro aarariro idhu

Thanthaiyin thaalaatu

Boomiyae puthithaanadhae

Ival mazhalayin mozhi ketu

Male Part

Kannadiku bimbam

Adhai ival kaatinaal

Ketkaatha oar paadal

Adhil isai meetinaal

Male Part

Adada theivam

Ingae varamanadhae

Azhagai veetil vilaiyadudhae

Anbin vithai ingae maramaanadhae

Male Part

Kadavulai paarthathillai

Ivalathu kangal kaatudhae

Paasathin munbu indru

Ulagin arivugal thorkudhae

Male Part

Vizhiyoram eeram vanthu

Kudai ketkudhae

Male Part

Aariro aarariro idhu

Thanthaiyin thaalaatu

Boomiyae puthithaanadhae

Ival mazhalayin mozhi ketu

Whistling : ………………………………

தமிழ்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : ஆாிரோ ஆராாிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள்

மழலையின் மொழி கேட்டு

ஓ தாயாக தந்தை மாறும்

புதுக் காவியம் ஓ இவன்

வரைந்த கிறுக்கலில்

இவளோ உயிரோவியம்

ஆண் : இரு உயிா் ஒன்று

சோ்ந்து இங்கு ஓா் உயிா்

ஆகுதே கருவறை இல்லை

என்ற போதும் சுமந்திடத்

தோணுதே விழியோரம்

ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள்

மழலையின் மொழி கேட்டு

பெண் : .......................................

ஆண் : முன்னும் ஒரு சொந்தம்

வந்து மழை ஆனதே மழை நின்று

போனால் என்ன மரம் தூறுதே

வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே

பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே

ஆண் : இது போல் ஆனந்தம்

வேறில்லையே இரு மனம்

ஒன்று சோ்ந்து இங்கே

மௌனத்தில் பேசுதே ஒரு

நொடி போதும் போதும் என்று

ஓா் குரல் கேட்குதே விழியோரம்

ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள்

மழலையின் மொழி கேட்டு

ஆண் : கண்ணாடிக்கு பிம்பம்

அதை இவள் காட்டினாள்

கேட்காத ஓா் பாடல் அதில்

இசை மீட்டினாள் அடடா

தெய்வம் இங்கே வரம் ஆனதே

அழகாய் வீட்டில் விளையாடுதே

அன்பின் விதை இங்கே மரம் ஆனதே

ஆண் : கடவுளை பாா்த்ததில்லை

இவளது கண்கள் காட்டுதே

பாசத்தின் முன்பு இன்று உலகின்

அறிவுகள் தோற்குதே விழியோரம்

ஈரம் வந்து குடை கேட்குதே

ஆண் : ஆாிரோ ஆராாிரோ

இது தந்தையின் தாலாட்டு

பூமியே புதிதானதே இவள்

மழலையின் மொழி கேட்டு

விஷ்லிங் : ..................................

Song information

Singer: Haricharan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Deiva Thirumagal (2011) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song