Roman script

Singer : K. J. Jesudass

Music by : Gangai Amaran

Male Part

Aandavan yaaraiyum vittathilla

Vaazhkkaiyin vattaththula

Aasaiyai nenjilae vachchupputtaa

Sodhanai konjamilla

Male Part

Veliyaththaan pottu vappaan

Vedikkaththaan paaththu nippaan

Veliyaiyum thaandiputtaa

Vedhanaiyil sikka vappaam

Male Part

Aandavan yaaraiyum vittathilla

Vaazhkkaiyin vattaththula

Aasaiyai nenjilae vachchupputtaa

Sodhanai konjamilla

Male Part

Pottu vechcha kaaranam kelvi kuriyaachchu

Katti vechcha maalaiyo vaadumpadi aachchu

Sonthamum panthamum vanthathae neththu

Vanthatha konduthaan ponathae kaaththu

Enni enni paaththu paaththu yaengi pogumpothu

Intha ponnu paadidaatha sogam yaedhu

Male Part

Aandavan yaaraiyum vittathilla

Vaazhkkaiyin vattaththula

Aasaiyai nenjilae vachchupputtaa

Sodhanai konjamilla

Female Part

Aari aariro aariro…

Aariraari aariro aariro….

Male Part

Pulli vachchu kolanthaan pottathu antha saami

Kolangal meeriththaan aaduthintha bhoomi

Ellaanthaan edhukkum ullathu paaru

Poovellam saamithaan naamellam naaru

Ponnu manam bhoomi pola porumaiyaaga vaazhum

Kaalam vanthu saerumpothu kadala pola seerum

Male Part

Aandavan yaaraiyum vittathilla

Vaazhkkaiyin vattaththula

Aasaiyai nenjilae vachchupputtaa

Sodhanai konjamilla

Male Part

Veliyaththaan pottu vappaan

Vedikkaththaan paaththu nippaan

Veliyaiyum thaandiputtaa

Vedhanaiyil sikka vappaam

Male Part

Aandavan yaaraiyum vittathilla

Vaazhkkaiyin vattaththula

Aasaiyai nenjilae vachchupputtaa

Sodhanai konjamilla……

தமிழ்

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

ஆண் : வேலியத்தான் போட்டு வப்பான்

வேடிக்கத்தான் பாத்து நிப்பான்

வேலியையும் தாண்டிப்புட்டா

வேதனையில் சிக்க வப்பான்

ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

ஆண் : பொட்டு வெச்ச காரணம் கேள்வி குறியாச்சு

கட்டி வெச்ச மாலையோ வாடும்படி ஆச்சு

சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து

வந்தத கொண்டுதான் போனதே காத்து

எண்ணி எண்ணி பாத்து பாத்து ஏங்கி போகும்போது

இந்த பொண்ணு பாடிடாத சோகம் ஏது

ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

அட சோதனை கொஞ்சமில்ல

பெண் : ஆரி ஆரிரோ ஆரிரோ.....

ஆரிராரி ஆரிரோ ஆரிரோ....

ஆண் : புள்ளி வச்சு கோலந்தான் போட்டது அந்த சாமி

கோலங்கள மீறித்தான் ஆடுதிந்த பூமி

எல்லதான் எதுக்கும் உள்ளது பாரு

பூவெல்லாம் சாமிதான் நாமெல்லாம் நாரு

பொண்ணு மனம் பூமி போல பொறுமையாக வாழும்

காலம் வந்து சேரும்போது கடலப் போல சீறும்

ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல

ஆண் : வேலியத்தான் போட்டு வப்பான்

வேடிக்கத்தான் பாத்து நிப்பான்

வேலியையும் தாண்டிப்புட்டா

வேதனையில் சிக்க வப்பான்

ஆண் : ஆண்டவன் யாரையும் விட்டதில்ல

வாழ்க்கையின் வட்டத்துல

ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா

சோதனை கொஞ்சமில்ல....

Song information

Singer: K. J. Jesudass

Music by: Gangai Amaran

Release information: From Koil Maniyosai (1988) · Lyricist: Pattukottai Nadarajan

Explore this song