Roman script
Aandavan Tamizhanada Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Kannadasan. Singer : T. R. Mahalingam Music Director : G. Ramanathan Lyricist : Kannadasan Male Part Aandavan thamizhanda Endrum anbenum neriyaale Arivukondu ulagai vendru Singam pola Aandavan thamizhanda Male Part Paandiyar kodi meedhu panbudan meen aada Pani malai kodi meedhu villaada Paandiyar kodi meedhu panbudan meen aada Pani malai kodi meedhu villaada Thaen magal kaaveri selvanin kodi meedhu Thaen magal kaaveri selvanin kodi meedhu Pongiyae sinam kondu pagaivendru Urangonda puliyum nindru muzhungi aada Aandavan thamizhanda Male Part Anjana vazhi maadhar araneriyum Anjana vazhi maadhar araneriyum Aaruvagai thozhilgalum aatrum muraiyum Vensinang kollum veerar por vagaiyum Vensinang kollum veerar por vagaiyum Vadaverppinodu kavi kattru vaazha vazhi pettravan Engal kottravan uttra pugazh…… Aandavan thamizhanda Male Part Kannam sivandha annam Kannam sivandha annam Kaadhal vannam pazhagu munnam Kannam sivandha annam Kaadhal vannam pazhagu munnam Kangalodu thalai kunivathum Adhanai kavingar naanamena mozhivadhumUnknown Kangalodu thalai kunivathum Adhanai kavingar naanamena mozhivadhum Engal thaai vaziyil vandha seedhanam endraagume Murasu pongiye saedhi solla Male Part Aandavan thamizhanda Endrum anbenum neriyaale Arivukondu ulagai vendru Singam pola Aandavan thamizhanda
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆண்டவன் தமிழனடா என்றும் அன்பெனும் நெறியாலே........! அறிவுகொண்டு உலகை வென்று சிங்கம் போல..............! ஆண்டவன் தமிழனடா ஆண் : பாண்டியர் கொடிமீது பண்புடன் மீன் ஆட பனிமலைக் கொடி மீது வில்லாட பாண்டியர் கொடிமீது பண்புடன் மீன் ஆட பனிமலைக் கொடி மீது வில்லாட தேன்மகள் காவேரி செல்வனின் கொடிமீது தேன்மகள் காவேரி செல்வனின் கொடிமீது பொங்கியே சினம் கொண்டு பகைவென்று உரங்கொண்ட புலியும் நின்று முழங்கி ஆட...! ஆண்டவன் தமிழனடா ஆண் : அஞ்சன விழிமாதர் அறநெறியும் அஞ்சன விழிமாதர் அறநெறியும் மாந்தர் ஆறுவகைத் தொழில்களும் ஆற்றும் முறையும் வெஞ்சினங் கொள்ளும் வீரர் போர்வகையும் வெஞ்சினங் கொள்ளும் வீரர் போர்வகையும் வடவெற்பினோடு கவி கற்று வாழவழி பெற்றவன் எங்கள் கொற்றவன் உற்ற புகழ்......... ஆண்டவன் தமிழனடா ஆண் : கன்னம் சிவந்த அன்னம் கன்னம் சிவந்த அன்னம் காதல் வண்ணம் பழகு முன்னம் கன்னம் சிவந்த அன்னம் காதல் வண்ணம் பழகு முன்னம் கண்களோடு தலை குனிவதும் அதனைக் கவிஞர் நாணமென மொழிவதும் கண்களோடு தலை குனிவதும் அதனைக் கவிஞர் நாணமென மொழிவதும் எங்கள் தாய் வழியில் வந்த சீதனமென்றேங்குமே முரசு பொங்கியே சேதி சொல்ல.......! ஆண் : ஆண்டவன் தமிழனடா என்றும் அன்பெனும் நெறியாலே........! அறிவுகொண்டு உலகை வென்று சிங்கம் போல..............! ஆண்டவன் தமிழனடா
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Manimekalai (1959) · Singer: T. R. Mahalingam · Lyricist: Kannadasan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Manimekalai