Roman script
Singers : Vani Jayaram and K. J. Jesudas Music by : Anand Sankar Male Part Aaahaa aayiram sugam Thedi varum mugam devi mugamoo Ilamai paadum kaathalin kadhai Naan ezhudhum kavidhai vandhadho Female Part Aaahaa aayiram sugam Thedi varum mugam devan mugamoo Ilamai paadum kaathalin kadhai Nee ezhudhum kavidhai vandhadho Female Part Un nenjil naan vandhu utkaarndha podhu Ullathil mun baaram pin baaram yaedhu Male : Poochendu pol ennai nee theendum neram Soodaana dhegathil serum eeranthaan Female Part Thoodhu pogum paedhai managalil Paadum vaanam padi neeyo Male : Raaga dhevan koyil manigalil Soodum kaadhal kreedam neeyoo Meen valai vizhiyoo Female Part Aaahaa aayiram sugam Thedi varum mugam devan mugamoo Male Part Ilamai paadum kaathalin kadhai Naan ezhudhum kavidhai vandhadho Male Part Paadham vandhu pogum vazhigalil Poovil paadhai podalaama Female : Pogum paadhai yaavum azhagiya Dhegamaaga maaralama Naan thunai varuvaa Female Part Kaadhal noiyil vaadum manadhinai Kaigal vandhu kaaku vendum Male : Kaigal vandhu kaakum idangalai Naanum ingu paarka vendum Thaen mazhai vizhumo Female Part Aaahaa aayiram sugam Thedi varum mugam devan mugamoo Male : Ilamai paadum kaathalin kadhai Naan ezhudhum kavidhai vandhadho Female : Vandhadho Male : Laa la laa Female : Laa la laa Male : Laa la laa Female : Laa la laa Male : Laa la laa Female : Laa la laa
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர் ஆண் : ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவி முகமோ இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ பெண் : ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ பெண் : உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது ஆண் : பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம் சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான் பெண் : தூது போகும் பேதை மனங்களில் பாடும் வானம்பாடி நீயோ ஆண் : ராக தேவன் கோயில் மணிகளில் சூடும் காதல் கிரீடம் நீயோ மீன்…வலை…விழியோ….. பெண் : ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ ஆண் : இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ ஆண் : பாதம் வந்து போகும் வழிகளில் பூவில் பாதை போடலாமா பெண் : போகும் பாதை யாவும் அழகிய தேகமாக மாறலாமா நான்…துணை…வரவோ….. பெண் : காதல் நோயில் வாடும் மனதினை கைகள் வந்து காக்க வேண்டும் ஆண் : கைகள் வந்து காக்கும் இடங்களை நானும் இங்கு பார்க்க வேண்டும் தேன்…மழை…விழுமோ பெண் : ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ ஆண் : இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ.. பெண் : வந்ததோ… ஆண் : லால லாலால பெண் : லாலால லா…….(3)
Song information
Singers: Vani Jayaram and K. J. Jesudas
Music by: Anand Sankar
Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram and K. J. Jesudas
- Film / album: Yaaro Ezhuthiya Kavithai
- Composer: Anand Sankar