Roman script

Singers : Vani Jayaram and K. J. Jesudas

Music by : Anand Sankar

Male Part

Aaahaa aayiram sugam

Thedi varum mugam devi mugamoo

Ilamai paadum kaathalin kadhai

Naan ezhudhum kavidhai vandhadho

Female Part

Aaahaa aayiram sugam

Thedi varum mugam devan mugamoo

Ilamai paadum kaathalin kadhai

Nee ezhudhum kavidhai vandhadho

Female Part

Un nenjil naan vandhu utkaarndha podhu

Ullathil mun baaram pin baaram yaedhu

Male : Poochendu pol ennai nee theendum neram

Soodaana dhegathil serum eeranthaan

Female Part

Thoodhu pogum paedhai managalil

Paadum vaanam padi neeyo

Male : Raaga dhevan koyil manigalil

Soodum kaadhal kreedam neeyoo

Meen valai vizhiyoo

Female Part

Aaahaa aayiram sugam

Thedi varum mugam devan mugamoo

Male Part

Ilamai paadum kaathalin kadhai

Naan ezhudhum kavidhai vandhadho

Male Part

Paadham vandhu pogum vazhigalil

Poovil paadhai podalaama

Female : Pogum paadhai yaavum azhagiya

Dhegamaaga maaralama

Naan thunai varuvaa

Female Part

Kaadhal noiyil vaadum manadhinai

Kaigal vandhu kaaku vendum

Male : Kaigal vandhu kaakum idangalai

Naanum ingu paarka vendum

Thaen mazhai vizhumo

Female Part

Aaahaa aayiram sugam

Thedi varum mugam devan mugamoo

Male : Ilamai paadum kaathalin kadhai

Naan ezhudhum kavidhai vandhadho

Female : Vandhadho

Male : Laa la laa

Female : Laa la laa

Male : Laa la laa

Female : Laa la laa

Male : Laa la laa

Female : Laa la laa

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர்

ஆண் : ஆஹா ஆயிரம் சுகம்

தேடி வரும் முகம் தேவி முகமோ

இளமை பாடும் காதலின் கதை

நான் எழுதும் கவிதை வந்ததோ

பெண் : ஆஹா ஆயிரம் சுகம்

தேடி வரும் முகம் தேவன் முகமோ

இளமை பாடும் காதலின் கதை

நீ எழுதும் கவிதை வந்ததோ

பெண் : உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது

உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது

ஆண் : பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்

சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்

பெண் : தூது போகும் பேதை மனங்களில்

பாடும் வானம்பாடி நீயோ

ஆண் : ராக தேவன் கோயில் மணிகளில்

சூடும் காதல் கிரீடம் நீயோ

மீன்…வலை…விழியோ…..

பெண் : ஆஹா ஆயிரம் சுகம்

தேடி வரும் முகம் தேவன் முகமோ

ஆண் : இளமை பாடும் காதலின் கதை

நான் எழுதும் கவிதை வந்ததோ

ஆண் : பாதம் வந்து போகும் வழிகளில்

பூவில் பாதை போடலாமா

பெண் : போகும் பாதை யாவும் அழகிய

தேகமாக மாறலாமா

நான்…துணை…வரவோ…..

பெண் : காதல் நோயில் வாடும் மனதினை

கைகள் வந்து காக்க வேண்டும்

ஆண் : கைகள் வந்து காக்கும் இடங்களை

நானும் இங்கு பார்க்க வேண்டும்

தேன்…மழை…விழுமோ

பெண் : ஆஹா ஆயிரம் சுகம்

தேடி வரும் முகம் தேவன் முகமோ

ஆண் : இளமை பாடும் காதலின் கதை

நீ எழுதும் கவிதை வந்ததோ..

பெண் : வந்ததோ…

ஆண் : லால லாலால பெண் : லாலால லா…….(3)

Song information

Singers: Vani Jayaram and K. J. Jesudas

Music by: Anand Sankar

Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Vairamuthu

Explore this song