Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Gangai Amaran

Male Part

Aadidum odamaai aanadhae kaadhalae

Aarudhal thaediyae yaaridam pogumo

Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Aadidum odamaai aanadhae kaadhalae

Female Part

Aadidum odamaai aanadhae kaadhalae

Male Part

Aadidum odamaai aanadhae kaadhalae

Female : Aarudhal thaediyae yaaridam pogumo

Male : Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female : Aadidum odamaai aanadhae kaadhalae

Male Part

{Kaarkaala megam ondru

Kanmeedhu thaengi nindru

Ezhudhudhae…ae….

Kanneeril kavidhai indru} (2)

Female Part

Silar kadhai sirukadhai

Palar kadhai thodarkadhai

Iraivanin vidukadhai

Vidaigalai yaarae kooruvaar

Male Part

Aadidum odamaai aanadhae kaadhalae

Female Part

{Paaindhodum gangai ingae

Pasiththaengum vayirum ingae

Sugangalae…ae…

Arasaalum bhoomi engae} (2)

Male Part

Maedai yen maalai yen

Koottamaen kodigal yen

Thozhanae kooradaa

Maatruvor ingae yaaradaa

Male Part

Aadidum odamaai aanadhae kaadhalae

Female : Aarudhal thaediyae yaaridam pogumo

Male : Sodhanai vaedhanai

Serndhuvarum vaazhkkai maarumo

Female : Aadidum odamaai aanadhae kaadhalae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண் : சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

ஆண் : {கார்கால மேகம் ஒன்று

கண்மீது தேங்கி நின்று

எழுதுதே.....ஏ....

கண்ணீரில் கவிதை இன்று} (2)

பெண் : சிலர் கதை சிறுகதை

பலர்கதை தொடர்கதை

இறைவனின் விடுகதை

விடைகளை யாரே கூறுவார்

ஆண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண் : {பாய்ந்தோடும் கங்கை இங்கே

பசித்த எங்கும் வயிறும் இங்கே

சுகங்களே.....ஏ....

அரசாலும் பூமி எங்கே} (2)

ஆண் : மேடை ஏன் மாலை ஏன்

கூட்டம் ஏன் கொடிகள் ஏன்

தோழனே கூறடா

மாற்றுவோர் இங்கே யாரடா

ஆண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ

ஆண் : சோதனை வேதனை

சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ

பெண் : ஆடிடும் ஓடமாய்

ஆனதே காதலே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Gangai Amaran

Release information: From Suvarilladha Chithirangal (1979) · Lyricist: Muthulingam

Explore this song