Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : Gangai Amaran
Male Part
Aadidum odamaai aanadhae kaadhalae
Aarudhal thaediyae yaaridam pogumo
Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Aadidum odamaai aanadhae kaadhalae
Female Part
Aadidum odamaai aanadhae kaadhalae
Male Part
Aadidum odamaai aanadhae kaadhalae
Female : Aarudhal thaediyae yaaridam pogumo
Male : Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Female : Aadidum odamaai aanadhae kaadhalae
Male Part
{Kaarkaala megam ondru
Kanmeedhu thaengi nindru
Ezhudhudhae…ae….
Kanneeril kavidhai indru} (2)
Female Part
Silar kadhai sirukadhai
Palar kadhai thodarkadhai
Iraivanin vidukadhai
Vidaigalai yaarae kooruvaar
Male Part
Aadidum odamaai aanadhae kaadhalae
Female Part
{Paaindhodum gangai ingae
Pasiththaengum vayirum ingae
Sugangalae…ae…
Arasaalum bhoomi engae} (2)
Male Part
Maedai yen maalai yen
Koottamaen kodigal yen
Thozhanae kooradaa
Maatruvor ingae yaaradaa
Male Part
Aadidum odamaai aanadhae kaadhalae
Female : Aarudhal thaediyae yaaridam pogumo
Male : Sodhanai vaedhanai
Serndhuvarum vaazhkkai maarumo
Female : Aadidum odamaai aanadhae kaadhalaeதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
ஆண் : சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
ஆண் : {கார்கால மேகம் ஒன்று
கண்மீது தேங்கி நின்று
எழுதுதே.....ஏ....
கண்ணீரில் கவிதை இன்று} (2)
பெண் : சிலர் கதை சிறுகதை
பலர்கதை தொடர்கதை
இறைவனின் விடுகதை
விடைகளை யாரே கூறுவார்
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : {பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்த எங்கும் வயிறும் இங்கே
சுகங்களே.....ஏ....
அரசாலும் பூமி எங்கே} (2)
ஆண் : மேடை ஏன் மாலை ஏன்
கூட்டம் ஏன் கொடிகள் ஏன்
தோழனே கூறடா
மாற்றுவோர் இங்கே யாரடா
ஆண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலே
பெண் : ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ
ஆண் : சோதனை வேதனை
சேர்ந்து வரும் வாழ்க்கை மாறுமோ
பெண் : ஆடிடும் ஓடமாய்
ஆனதே காதலேSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: Gangai Amaran
Release information: From Suvarilladha Chithirangal (1979) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Suvarilladha Chithirangal
- Composer: Gangai Amaran