தமிழ்
ஆண் : வா வா வஞ்சி இளம் மானே ஆண் : வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னைத் தருவேனே வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னைத் தருவேனே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக பெண் : வந்தாள் வஞ்சி இள மானே கொண்டாள் உன்னை இங்கு தானே ஆண் : ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை வாய் விட்டுச் சிரிக்காதா பெண் : வாய் விட்டுச் சிரிக்கும் மாலை வேலையில் தேன் சொட்டு தெறிக்காதா ஆண் : தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு தாகத்தை தணித்திட வா பெண் : ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா ஆண் : பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா பெண் : போதும் போதும் போ ஆண் : வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னை தருவேனே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக பெண் : வந்தாள் வஞ்சி இள மானே கொண்டால் உன்னை இங்கு தானே பெண் : நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி நூலாட்டம் இளைத்தேனே ஆண் : நான் கூட தவித்தேன் வேறு மாதிரி பாலாட்டம் கொதித்தேனே பெண் : ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும் ஆளைத்தான் அசத்துவதேன் ஆண் : பொன் வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா பெண் : கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா ஆண் : நேரம் காலம் ஏன் பெண் : வந்தாள் வஞ்சி இள மானே கொண்டால் உன்னை இங்கு தானே வாழ்நாளிலே நீங்காமலே நீ பாதி நான் பாதியாக ஆண் : வா வா வஞ்சி இளம் மானே வந்தால் என்னைத் தருவேனே பெண் : வந்தாள் வஞ்சி இளமானே கொண்டால் உன்னை இங்கு தானே
Song information
படம்: குரு சிஷ்யன் (1988)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா
Album: குரு சிஷ்யன்
Explore this song
- Singer: எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா
- Film / album: குரு சிஷ்யன்
- Composer: இளையராஜா
- Lyricist: வாலி
- Actor: ரஜினிகாந்த்
- Actor: பிரபு
- Actor: சீதா
- Actor: கௌதமி
- Actor: பாண்டியன்
- Actor: சோ
- Actor: ரவிச்சந்திரன்
- Actor: ராதாரவி
- Actor: செந்தாமரை
- Actor: வினுசக்கரவர்த்தி
- Actor: மனோரமா