தமிழ்
பெண் : கேள்வியின் நாயகனே ஏ பெண் : கேள்வியின் நாயகனே ஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே ஏ இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் கன்று பால் அருந்தும் போதா காளை வரும் பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா கதை எப்படி அதன் முடிவெப்படி கதை எப்படி அதன் முடிவெப்படி பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான் பெண் : தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான் அலமேலு அவன் முகத்தை காண்பாளோ மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ செல்வாளோ செல்வாளோ பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பெண்: பதில் ஏதய்யா கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா பெண் : ஒரு கண்ணும்
மறு கண்ணும் பார்த்துக்கொண்டால் பெண் : பார்த்துக் கொண்டால் பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால் அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே பெண் : நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே பெண் : நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன பெண் : உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன பெண் :உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன பெண் : உடல் எப்படி பெண் : ஒன்றில் இருந்தாற்படி பெண் : மனம் எப்படி பெண் : நீ விரும்பும் படி பெண் : கேள்வியின் நாயகியே இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா பெண் இருவர் : இல்லாத மேடை ஒன்றில் எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாமே எல்லோரும் பார்க்கின்றோம் பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பழனி மலையிலுள்ள வேல் முருகா சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா பிரியத்துடன் பக்கத் திரு முருகா திரு முருகா திரு முருகா
Song information
படம்: அபூர்வ ராகங்கள் (1975)
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
Album: அபூர்வ ராகங்கள்
Explore this song
- Singer: வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகா
- Film / album: அபூர்வ ராகங்கள்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Lyricist: கண்ணதாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: சுந்தரராஜன்
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: ஜெயசுதா
- Actor: நாகேஷ்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: திடீர் கன்னையா