தமிழ்

பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் : காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

பெண் : காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

பெண் : அலை போல நினைவாக

சில்லென்று வீசும் மாலை நேர

காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

பெண் : எங்கெங்கும் இன்பம்

அது கோலம் போட

என் உள்ள வீணை

ஒரு ராகம் தேட

அன்புள்ள நெஞ்சை காணாதோ

ஆனந்த ராகம் பாடாதோ

கண்கள் ஏங்கும்

நெஞ்சில் தாபம்

மேலும் ஏற்றும்

பெண் : காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

பெண் : நில்லென்று சொன்னால் மனம்

நின்றால் போதும்

நீங்காத நெஞ்சில் அலை

ஓய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ

மௌனத்தின் தாளம் போடாதோ

வாழும் காலம்

யாவும் எங்கே

நெஞ்சம் தேடும்

பெண் : காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

அலை போல நினைவாக

சில்லென்று வீசும்

மாலை நேர

பெண் : காற்றில் எந்தன் கீதம்

காணாத ஒன்றைத் தேடுதே

Song information

படம்: ஜானி (1980)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்: எஸ். ஜானகி

Album: ஜானி

Explore this song